பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதிதாசன்

பாரதி தாசனுக்கு நினைவுநாள் என சிலர் ஓலமிடலாம் ஆனால் பாரதிக்கு மிகபெரியதுரோகம் செய்தவர் அவர்தான் ஒருவகையில் தமிழை வியாபாரமாக்கிய கொடுமையினை தொடங்கிவைத்தவரும் அவர்தான் தொடங்கிவைத்தார் பாரதியார் ஒரு அப்பழுக்கற்ற இந்தியன், அவர் தமிழ்புலவர்தான் ஆனால் எல்லா இந்திய மொழிகளையும் நேசித்தார் கற்றார் பேசினார் ஒரு மகோன்னதமான இந்தியனாக ஒளிவீசினார் ஆனால் சுப்புரத்தினம் என்பவர் பாரதியின் சீடனாக தனக்கு பாரதிதாசன் என பெயர்சூட்டி கொண்டு செய்ததெல்லாம் திராவிடமாயை ஒரு திராவிடவாதியாக தமிழனை மொழியின் பெயரால் பிரித்து வெறியெற்றும் கவிதைகளை […]

இவ்வளவு நடந்தும் சோனியாவுக்கு காங்கிரஸ் மேலான தன் பிடியினை விட்டு கொடுக்க மனமில்லை, பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன‌ காங்கிரஸ் எனும் சர்வதேச சக்திகளுக்கான “அட்சய பாத்திரத்தை” அவர் கைவிடமாட்டார் என்பது தெரிந்துதான் கருணாநிதி அவரை மிக சரியாக “மணிமேகலை” என சொல்லியிருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது கருணாநிதி அவருக்கு அரசியல் போதித்தும் இருக்கலாம், கருணாநிதி இருந்தவரை ஸ்டாலின் முழு தலைவராகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது

மாரிதாஸ் கண்ணனை வணங்கட்டும்

நாம் முழு தேசியவாதி எனும் நிலைப்பாட்டை கொண்டவர்கள், சில விஷயங்களை எழுதாதே என யாரும் எம்மை நிர்பந்திக்க முடியாது, இங்கு தேசியம் அவசியம் அதை உருவாக்க பாஜக மிக அவசியம் அந்த பாஜகவில் ஒரு சலசலப்பு எழுமானால் அதை பற்றி சொல்லவேண்டியது தேசாபிமானிகள் கடமையாகின்றது இந்த மாரிதாசரின் திடீர் சலசலப்புகளை பற்றியும் அதனால் எழும் சில அதிர்வுகள் பற்றியும் சீர் தூக்கிபார்க்க வேண்டியது முக்கியமாகின்றது அண்ணாமலைக்கும் மாரிதாசுக்குமான சில அலசல்கள் இங்கு அவசியமாகின்றது அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் […]

போதைக்கு அடிமையான சிறுவர்களை

போதைக்கு அடிமையான சிறுவர்களை மீட்க தனிவழி மதுரையில் இருக்கு இலவச மறுவாழ்வு மையம் : செய்தி பெரும்பாலான நாடுகளில் கடும் போதையினை கொடுக்கும் போதை பொருட்களை தவிர மது வகைகள் அனுமதிக்கபட்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் மனநிலையும் வாழ்க்கை முறையும் பொருளாதார பலமும் வேறு அதனால் குடி வகைகளை மிக சாதாரணமாக அவர்கள் கடக்கின்றார்கள் அல்லது சரியாக கையாள்கின்றாகள், இதனால் குடி சமூக ஆபத்து இல்லை பெரும் போதை வஸ்துகளே ஆபத்து என அவர்கள் கருதுகின்றார்கள்அவர்கள் மனநிலைக்கும் பொருளாதாரத்துக்கும் […]

சிதம்பரம் நடராஜ பெருமானை கொச்சைபடுத்தி

சிதம்பரம் நடராஜ பெருமானை கொச்சைபடுத்தி வந்த வீடியோ குறித்து பலதரபட்டவர்களும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள், தமிழக பாஜகவும் அதனை கண்டித்திருக்கின்றது அண்ணாமலை அதனை பகிரங்கமாக கண்டித்திருக்கின்றார் தமிழகத்தில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இருக்க முடியாது, பாஜக சார்பில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் காவியுமாக அண்ணாமலை அவர்கள் நோன்பு துறப்பில் கலந்து கொண்டார் இதே போன்று குல்லாவும் இஸ்லாமியர் அடையாளங்களுடன் இஸ்லாமிய பெருமக்கள் பங்குபெறுமாறு தீபாவளி பொதுவிருந்தில் பங்குபெற‌ அண்ணாமலை அவர்களால் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 04

“ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்போனகம் வேண்டாமற் போம்” “ஆன கலசத்து அமிர்தை அறிந்து உண்ணில் போனகம் வேண்டாம் உயிர்க்கு” என்பது பொருள் தவயோகத்தின் உச்சியில் உருவாகும் அமிர்தத்தை உண்டால் அந்த யோகிக்கு உணவும் நீரும் கூட வேண்டாம், தவத்தின் சக்தியிலே அவனால் ஆயுள் முழுக்க வாழ உணவே தேவை இல்லை என்கின்றார் ஒளவையார். இது யோகிகள் வாழ்வில் சாதாரணமாக காணப்படும் விஷயம் விசுவாமித்திரர் வாழ்வில் இருந்து ரமண மகரிஷி காலம் வரை இதனை காணலாம், ரமண மகரிஷி பாதாள […]

அவர் முதலில் பாஜகவில் இணைந்திருக்க வேண்டும்

மாரிதாஸ் எதுவும் பேசுவதும் கருத்து தெரிவிப்பதும் அவரின் சொந்த உரிமை, அது பற்றி நாம் ஏதும் சொல்லமுடியாது ஆனால் அவர் முதலில் பாஜகவில் இணைந்திருக்க வேண்டும், கட்சி அடையாளம் பெற்றிருக்க வேண்டும் ஆனானபட்ட மோடி முதல் நட்டாவரை கடைநிலை தொண்டனாய் இருந்துதான் உயர்ந்தார்கள், யாரும் பெரும் அடையாளத்தோடு புகுந்தவர்கள் அல்ல‌ அது தேசிய கட்சி, இந்தியாவினை ஆளும் பலமான கட்சி, எல்லா அரசியல் நகர்வுகளையும் தெரிந்த வளர்ந்து நிற்கும் பெரும் கட்சி, அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது […]

நடராஜர் தத்துவம்

பகுத்தறிவு கும்பல் என சொல்லும் அரைவேக்காட்டு கூட்டம் இப்பொழுது மறுபடியும் ஆட துவங்கிவிட்டது , கருப்பர் கூட்டம் என முன்பு கந்த சஷ்டி கவசத்தை கொச்சைபடுத்தியது போல இப்பொழுது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை குறிவைத்தும் மிக கொச்சையான ஆபாச கதைகள் பகிரபடுகின்றன‌ சமூக ஊடகங்களில் மதகலவரத்தை தூண்டினால் நடவடிக்கை என சொன்ன அரசு இப்பொழுது அமைதி காப்பதெல்லாம் என்னவகையோ தெரியவில்லை அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த வீடியோவில் சிதம்பரம் நடராஜரின் நடனத்தையும் தில்லை காளி நடனத்தையும் மிக […]

மோடியின் சில அறிவிப்பு

மோடியின் சில அறிவிப்புகளும் பேச்சுக்களும் கவனம் பெறுகின்றன‌ மாநில அரசுகளை இதுவரை பெரிதும் குறிப்பிட்டு சொல்லாத மோடி தமிழகம் உள்ளிட்ட அரசுகள் சில வரிகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார், இம்மாநில மக்களிடம் மத்திய அரசு மேல் மாநில கட்சியினரும் ஆட்சியினரும் போடும் பழியினை துடைக்க அவர் களமிறங்கிவிட்டார் இதெல்லாம் தமிழகம் போன்ற மாகாணங்களுக்கு புதிது இதுவரை இங்கு மத்திய அரசை மோசமாக அது தமிழக விரோத காரியங்களை செய்வதாக சித்தரித்தே மாகாண அரசியல் நடந்தது, தேசிய […]

உ.வே.சா

பிராமண சமூகம் இருக்கும் வரை இந்துமதம் வீழாது, இந்து மதத்தை வேரறுத்து சாய்க்க அது பன்னெடுங்காலமாக ஆதரித்துவரும் பிராமண சமூகத்தை சரிக்க வேண்டும் என்பது போர்ச்சுகீசியர் 16ம் நூற்றாண்டில் தொடங்கிவைத்த விஷம காரியம் அது பிராமணர் பொல்லாதவர், பிராமணர் கொடுமையானவர்கள் என பல வகையில் திரிக்கபட்டு இந்தியா முழுக்க பரப்பபட்டது, பரங்கி மலையில் தோமாவினை கொன்றவன் பிராமணன் எனும் அளவில் கடும் பொய்கள் கட்டவிழ்க்கபட்டிருந்தன‌ அந்த பொய்யும் புரட்டும் 19ம் நூற்றாண்டில் பெருக்கெடுத்து நச்சு ஆறாக ஓடின, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications