பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.

தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன‌ அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் […]

பகவத் கீதை-3

கண்ணன் யோகியாக மாறி கடமையினை விருப்பு வெறுப்பின்றி செய் என சொன்னதும் அர்ஜூனன் மனதை மறுபடி மயக்கமேகம் மூடுகின்றது, அவன் தடுமாறி கேட்கின்றான், “கண்ணா, பெரும் யோகியாக இருக்கும் ஒருவனால் இந்த போர் எனும் படுபயங்கர கர்மத்தை செய்யமுடியுமா? நீ அதற்கு என்னை தூண்டலாமா?” “அர்ஜூனா யோகங்கள் பலவகை, நான் உனக்கு கர்ம யோகத்தை பற்றி சொல்கின்றேன். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏற்றுகொண்ட கடமையே கர்மம், அவன் அதற்காகவே படைக்கபட்டிருகின்றான். அதை அவன் ஒரு யோகிக்குறிய மனநிலையில் […]

வைக்கம் போராட்டம் .

வைக்கம் போராட்டம் என்பது வேறொன்றும் அல்ல, இந்த திராவிட கோஷ்டி திராவிட பூமி என சேர்த்து கொண்டாலும் தங்களை எக்காலமும் மலையாளிகளாக கருது திருதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் ஒரு ஊர், அங்கிருக்கும் கோவில் ஒரு சிவன் ஆலயம் பொதுவாக கேரளாவில் கிருஷ்ண வழிபாடும் , சக்தி வழிபாடும் அதிகம். இந்த சிவன் கோவில் தனித்து இருந்தது குருவாயூர், சபரிமலை போல பெரும் பெயர் அதற்கு இல்லை எனினும் பரசுராமன் தொடர்புடைய ஆலயம் அந்த ஆலயத்து தெருக்களில் தாழ்த்தபட்ட […]

ஜாலியன் வாலா பாக்.

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம். ஸாங்கியம் என்றால் இல்லாத ஒன்றுக்கும் இருக்கும் ஒன்றுக்குமான தொடர்பினை சொல்லும் தத்துவம் குழம்பி தவிக்கும் அர்ஜூனனிடம் மெல்ல கேள்விகளை எழுப்புகின்றான் கண்ணன் “அர்ஜூனா இம்மாதிரி குழப்பங்கள் உனக்கு வந்ததே இல்லையே, இது உனக்கு சிறப்பை தராது, உயர்ந்த லட்சியத்தில் உள்ளவனுக்கு இக்குழப்பம் வீழ்ச்சியினை கொடுக்கும், இந்த பலவீனத்தை தள்ளிவிட்டு எழு” அர்ஜூனன் குழப்பத்தின் உச்சியில் சொல்கின்றான் “அவர்கள் அயோக்கியராயினும் பெரியவர்கள், அவர்கள் ரத்தத்தில் நான் வென்று ஆகபோவது ஒன்றுமில்லை, என்னால் […]

தந்தை சாவுக்கு பழி தீர்த்திருக்கின்றார் ஷேக் ஹசீனா.

வங்கதேச முன்னாள் ராணுவத்தாரான மஜீத் என்பவருக்கு தூக்கு நிறைவேற்றபட்டிருக்கின்றது அவர் இப்போதைய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலை வீரருமான‌ முஜிபுர் ரகுமான் கொலையில் சம்பந்தபட்டவர் வங்கதேச போர் ஏற்பட ரகுமானே காரணம், அவரின் முக்திவாஹினி படை பாகிஸ்தானுடன் மோதி, அவர்களுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்கியே வங்கம் உருவாயிற்று ஆனால் முஜிபுர் ரகுமான் 1975ம் ஆண்டு சுட்டு கொல்லபட்டார், அவர் குடும்பமே கொல்லபட்டது. உலகிலே ஒரு நாட்டின் தலைவர் வீடு தாக்கபட்டு […]

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும்.

உலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம் அல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது மாபெரும் வல்லமையுடன் விளங்கும் அந்நகரங்கள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும், பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கோபத்தின் வெளிப்பாட்டில் பெரிதாக அடிவாங்கி கொண்டிருக்கும் பாபிலோன், எகிப்தின் நகரங்கள், டமாஸ்கஸ், தாஷ்கண்ட், காபூல் , உலன்பட்டார் (மங்கோலியா) என் ஆசிய நகரங்களாகட்டும். பாரீஸ், ரோம் உட்பட ஐரோப்பிய நகரங்களாகட்டும் எவ்வளவு உயர்ந்து ஒளிவீசுமோ அந்த அளவு அழிவுகளையும் சந்திக்கும் அப்படி […]

கீதையின் முதல் அத்தியாயமே எவ்வளவு சரியாய் இருக்கின்றது பார்த்தீர்களா?

பாரதத்தின் மிக பெரும் ஞான பொக்கிஷம் கீதை, அதை கொண்டாடா நாடு இல்லை, அதன் புகழ் பாடாத விஞ்ஞானியும் மேதைகளுமில்லை படிக்கும் ஒவ்வொருவனும் எந்த மனநிலையில் இருந்து படிப்பானோ அவனுக்குரிய தெளிவினை கீதை வழங்கும், அது விஞ்ஞானியோ நிர்வாகியோ பாமரனோ யாராக இருந்தாலும் சரி அது யாரையெல்லாமோ எட்டி எங்கெல்லாமோ ஒளி வீசியது, அணு விஞ்ஞானி முதல் மகாத்மா காந்தி வரை அதனால் தெளிவு பெற்றார்கள் அந்த ஞான தொகுப்பின் தன்மை அப்படியானது , ‍ இந்தியாவின் […]

திராவிடத்தின் மிக பெரிய உச்ச சாதனை இது

கார்பரேட்டுக்கள், தொழிலதிபர்கள்.. விவசாயிக்கு துரோகம் என சீறுமுன் சில விஷயங்களை அமைதியாக நோக்கலாம் விவசாயம் ஒன்றால் தேசம் வாழமுடியாது என்பது இக்காலத்தின் நியதி, எல்லா நாடுகளும் அதைத்தான் சொல்கின்றன, தொழில் வளம் மிக அவசியம் இப்போது உலக யதார்த்தம் இது, தொழில்வளம் ஒன்றில் வரும் வருமானத்திலே விவசாயத்தை காத்தல் வேண்டும் அல்லது முடியும் இந்தியாவில் இதை தொடங்கி வைத்தவன் வெள்ளையன் எனினும் சுதந்திர் இந்தியாவில் அடித்தளமிட்டவர் நேரு காரணம் வரி, அரசுக்கு வேண்டிய வரி, வருமானம் வெள்ளையன் […]

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன்.

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன், சிலர் முழுநேர எழுத்தாளர்கள் அது கடலில் மழை பெய்வதற்கு சமம், பாக்கெட் நாவல்கள் போன்றவை அந்த ரகம், ரயிலில் வரும் குடிநீர் பாட்டில் போன்றவை அவை அவர்களால் சமூகத்துக்கு ஆகபோவது ஒன்றுமில்லை, எழுத்து என்பது வரலாற்றை, சமூகத்தை,அரசியலை அல்லது விஞ்ஞானம் போன்ற பயனுள்ள விஷயத்தை சொல்லவேண்டும், குறைந்தபட்சம் சிந்திக்க அல்லது சிரிக்கவாவது வைக்க வேண்டும், அப்படி எழுதியவர்களே வரலாற்றில் நின்றார்கள் அரசியலுக்காக எழுதாமல் எழுத்தால் தனித்து நின்றவர் சிலர் அதில் சுஜாதாவும் , […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications