பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன்.

டேய் தூத்துகுடியானே அந்தோணியார் படத்தை சுமக்கும் கிறிஸ்தவ இந்தியன் பிஜேபியினை ஆதரிக்க கூடாது என சொல்லி கொடுத்தது உன் ஆலய பாதிரிதானே? அவன் இடுப்பில் இருக்கும் கச்சையினை உருவி அவன் கழுத்தை நெறித்து கேள், “ஒரு இந்தியன் இப்போதைய வலுவான அரசு கொடுக்கும் பாஜகவினை ஆதரிக்காமல் இருக்க முடியுமா?, அவர்களை விட்டால் நிலையான அரசை கொடுப்பது யார்? பாஜகவால் இத்தேசம் இழந்தது என்ன, நீ இழந்தது என்ன? உன் பைபிளை பிடுங்கினானா? உன் திருப்பலியினை தடுத்தானா? ” […]

ஆறுமுக நாவலர் பைபிளை முதலில் தமிழ்படுத்தினாரா?

இதோ பாருங்கள், பைபிளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என சொ ல்வதெல்லாம் சரி அல்ல‌ தமிழில் பைபிள் வரவேண்டும் என ஆசைபட்டவர் முதன் முதலில் வந்த பிரான்சிஸ் சவேரியார் எனும் துறவி அவர் 15ம் நூற்றாண்டுக்காரர், தட்டுதடுமாறி தமிழ்படித்து சில பைபிள் வரிகளை சொல்லிகொடுத்தார், பரலோக மந்திரம் அவர் சொல்லிகொடுத்தது இந்த் தோமையார் எனும் தாமஸ் சென்னைக்கு வரவில்லை பரங்கிமலை அவர் வந்த இடமல்ல என ஏன் அடித்து சொல்கின்றோம் என்றால் […]

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்.

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான்.

உலகெல்லாம் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள், கொரோனாவினை அதிகம் பரப்பியது யாரென்றால் மதகுருக்க்களாம் திருப்பயணம், கூட்டம், அழிச்ச்சாடியம் என மதம் பரப்ப உலகெல்லாம் சென்ற கும்பலே கொரோனாவினையும் சேர்த்து பரப்பியிருக்கின்றது சீனா மற்றும் கீழதேச நாடுகளுக்கு சென்ற ஊழியக்கார பாஸ்டர் கூட்டமே ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதை இழுத்து ஒவ்வொரு மனிதனாக சேர்த்தார்கள் என அதிர வைக்கின்றது அறிக்கை கொரோனாவின் கூரியர் சர்வீஸ் இவர்கள்தான் ஆம், பிசினஸ் அல்லது வேறு வகைக்கு செல்பவன் சிலரை பார்த்துவிட்டு திரும்புவான், அரசியல்வாதி […]

கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்?

அனிதா செத்துவிட்டாள் அய்யகோ சமூக நீதி செததுவிட்டது என 1 கோடியினை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கிணற்றில் சிறுவன் விழுந்தான் என 20 லட்சத்தை தூக்கி கொண்டு ஓடிய திமுக‌ கொரொனா விஷயத்தில் மகா அமைதி ஏன்? ஒரு சாவு என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அரசியல் செய்யலாம், அதுவும் செத்தவன் தலித் அல்லது சிறுபான்மை மதமாக இருத்தல் வேண்டும் அப்பொழுது திமுக ஓடும் மாறாக எது தேச சிக்கலோ அங்கு திமுக வராது, காரணம் […]

கெஜ்ரிவால் பலவீனமாக தெரிகிறார்.

இந்தியாவில் ஒரு செயலற்ற, கொஞ்சமும் செயல்பட முடியாத, அரசியலுக்கும் ஆட்சிக்கும் லாயக்கற்ற மனிதர் இருக்கின்றார் அவர் பெயர் அரவிந்த கெஜ்ரிவால் அந்த செயலற்ற மனிதர் டெல்லி முதல்வராக இருப்பது தலைநகரின் பெரும் சோகம் அவர் ஒருமாதிரி ஆசாமியாக பலவீனமாக தெரிகின்றார், தலைநகரின் எந்த சிக்கலையும் அவரால் தீர்க்க முடியவில்லை நேரு பல்கலைகழக போராட்டங்களிலே அது தெரிந்தது, அவராலே அந்த போராட்டம் அவ்வளவு நாள் இழுத்து நாடே நாசமாகி பெரும் சிக்கல் வெடித்தது அடுத்து அந்த ஷாகீன்பாக் போராட்டம், […]

ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு ஹாசா.

ஒரு குரங்கே உண்மை உணர்ந்து வணங்கிய உன்னத‌ கடவுளை வணங்கும் கூட்டத்தில் ஒருவனாக‌ இருப்பதை உலகின் ஒப்பற்ற பெருமையாக கருதுகின்றேன் ஆம் மற்ற மதத்தில் மனிதர்தான் கடவுள் என சொல்லபட்டதை வணங்கினர் அதில் சுயநலமும் இருந்தது, இந்து மதத்தில் மட்டும்தான் குரங்குகளும் விலங்குகளும் மரம் செடிகொடிகள் கூட உண்மை உணர்ந்து கடவுளை பக்தியாய் உணர்ந்து வணங்கின‌ அந்த ஞானமிக்க மதத்தில் ஒருவன் என்பதில் பெருமை பலமடங்கு அதிகமே ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு […]

மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம்.!

யங்மேன் சண்டே சர்ச் எல்லாம் போகாதே வீட்ல கவனமா இரு, சாப்பாட்டுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணிருக்கியா ஆமா சார், சர்ச் எல்லாம் ஆண்லைன்ல தான் சார் வெரிகுட், அப்படித்தான் பொறுப்பா இருக்கணும், நாடும் சட்டமும் மக்கள் நலனும் முக்கியம்பா, கடவுள் எல்லாம் அதுக்கு அப்புறம்தான் ஆமா சார் ஒகே நல்லா நாட்டுக்காக உலகத்துக்காக பிரே பண்ணிக்கப்பா கண்டிப்பா சார், இந்தியாவுல ஒரு பழமொழி உண்டு சார் என்னப்பா? மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம். அதாவது மேனேஜர் […]

இந்தியாவில் தனிபட்ட நாகரீகமும் சுத்தமும் அதிகம்.

உலகின் மிகபெரும் சொத்து ஆரோக்கியமும் உயிரும் , மாறாக‌ பணமும் வசதியும் அல்ல என்பதை பலர் முகத்தில் அடித்து சொல்கின்றது கொரோனா வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் அந்நியர் வரகூடாது, வந்தால் சிறை திருப்பி அனுப்பும் நடவடிக்கை என செய்து கொண்டிருந்தன, அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவரே கட்டியது இப்பொழுது அமெரிக்கர்கள் கொரொனாவுக்கு அஞ்சி மெக்ஸிகோவுக்குள் நுழைய (அது மட்டுமே தெற்கில் நிலத்தை பகிரும் எல்லை) அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து திருப்பி அனுப்புகின்றது, மெக்ஸிகோ அரசு டிரம்புக்கு […]

கொரொனாவுக்கும் மய்யத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்?

கமலஹாசன் வீட்டில் கொரோனா பாதிக்கபட்ட வீட்டுக்கான முத்திரை ஒட்டபட்டு பின் நீக்கபட்டது கொரோனா கால காமெடிகளில் ஒன்று கமலஹாசன் 6 வயதிலே கார் வாங்கியவர், ஆம் அந்த “களத்தூர் கண்ணம்மா” படத்தின் வெற்றியில் என்ன வேண்டும் என செட்டி கேட்டபொழுது கார்தான் வேண்டும் என பிடிவாதமாய் வாங்கியவர் அந்த கமலுக்கு பின் ஏகபட்ட சொத்துக்கள் சேர்ந்தன, இப்பொழுதும் கவனியுங்கள் அரசியலுக்கு சல்லி காசு தன் சொந்த காசு என அவர் செலவழித்திருக்கமாட்டார் அப்படிபட்ட கலமஹாசனுக்கு வீடுகளும் சொத்தும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications