பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது.
பாகிஸ்தானும் கொரோனாவுக்கு தப்பவில்லை, ஆனால் காட்சிகள் மானிட நேயத்தை சாகடிக்கின்றன, அந்நாடு எப்படிபட்ட முரட்டு நாடு என்பது உலகுக்கு தெரிகின்றது ஆம் அங்கு மைனாரிட்டி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்டு இப்பொழுது அங்கும் ஊரடங்கு வீட்டுக்குள் அடைப்பு, ஆனால் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உதவியும் உணவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதில்லை இந்திய திருநாடு மசூதியில் அடைபட்ட கூட்டத்தையும் அவர்களில் இருந்து தப்பி ஓடியவரையும் தேடி பிடித்து நீங்களெல்லாம் இந்தியர்கள் என மத வேறுபாடு இன்றி தேடி பிடித்து காத்து கொண்டிருகின்றது […]