நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது
வெளிநாட்டு வாசி ஊருக்கு வரும்பொழுது முன்பு காட்சிகள் இப்படித்தான் இருக்கும், பெரிய காரில் குடும்பமே ஏறி விமான நிலைய வாசல்களில் காத்திருப்பார்கள் அவன் வந்தததும் தழுவுவார்கள் அழுவார்கள், காரிலே ஊட்டுவார்கள், கொஞ்சிகொண்டே இருப்பார்கள், வீட்டில் கிழவிகள் காத்திருந்து கட்டியணைத்து அழும் ஊரே கூடும். குடிமகன்களுக்கு பாட்டில் முதல் சென்ட் வாட்ச் சமீபத்தில் போன் என ஏக கடமைகள் உண்டு அதுவும் போக தூரத்து உறவு முகத்தை தூக்கி அலைவான், குரல்கள் இப்படி எல்லாம் கூட ஒலிக்கும் “இன்னைக்கு […]