பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குடியுரிமை சட்டம் கடவுளுக்கு எதிரானதா?

கொரோனாவினை சாக்காக வைத்து குடியுரிமை சட்டத்தை அயோக்கிய கிறிஸ்தவ கும்பல் மாபெரும் மோசடியாக சித்தரிகின்றன, இவை நற்செய்தி அல்ல மோசடி செய்தி இதுபற்றி அறிய பழைய ஏற்பாடு எனும் யூத நூலின் தகவல் தெரியவேண்டும் எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த இஸ்ரவேலர் எனப்படும் ஆபிகாமின் சந்ததிகள் ஆபிரஹாமின் கொள்ளு பேரன்களான 12 பேரின் வாரிசுகளாக அறியபடுவர், இவர்களுக்கு வாக்களிக்கபட்டதுதான் இந்த இஸ்ரேல் அவர்கள் அன்றைய பெலிஸ்தினா அல்லது கானான் தேசத்தை ஆக்கிரமித்தபின் தங்களுக்கும் அரசன் வேண்டும் என […]

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்!

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு, அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் […]

Give us this day our daily bread.

இயேசுவின் சீட கோடிகள் இந்த‌ நாம் தமிழர் திமுக போல முரட்டுதனமான ஆசாமிகளாக இருந்தன, மீன்பிடித்தல் தவிர எதுவும் அறியா மகா முரடர் கூட்டம் அது ஆனால் இயேசுவினை நம்பி பின்னால் வந்தனர், இயேசு தனித்து பிரார்த்திக்கும் பொழுது பார்த்து கொண்டே இருந்தனர் பின் எங்களுக்கும் பிரார்த்திக்க கற்றுகொடுங்கள் என கெஞ்சினர் இயேசும் தன் பிரசித்தி பெற்ற “பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே.. உம்முடைய நாமம்..” என தொடங்கி அந்த ஜெபத்தை கற்றுகொடுத்தார் அது கிறிஸ்தவ சுவாசமாயிற்று […]

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

கொரோனா காட்சிகளையும் அதற்கு மருந்து தனித்து தவமிருந்தல் யாதொரு பொருளையும் தொடாமலிருந்தல் எனும் தீர்வினை காணும்பொழுது மகாபாரத யுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகின்றது மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த மிகபெரும் பலம் அசுவத்தாமன், ஆம் அவனின் பலமும் வரமும் இன்னும் சில விஷேஷித்த வரங்களும் எவனுக்குமில்லை, மிக மிக அபூர்வ பிறப்பு அவன், அவன் சாகும் காலம் மானிட குலமே அழியும் காலம் எனும் வரம் அவனுக்கு வழங்கபட்டிருந்தது அதாவது அவன் செத்தால் மானுட குலமே […]

தனித்திருப்பதே சரி

கொரோனா ஆராய்ச்சி முடிவுகள் இப்பொழுது இந்த கட்டத்தில்தான் இருக்கின்றன‌ இந்த கொரொனா வைரஸ் Covid 19 என விஞ்ஞான அடைமொழியில் சொல்லபட்டாலும் அதன் அமைப்பு நம் கிராமத்து காடுகளில் காணப்படும் ஒட்டுப்புல் போல் இருக்கும், அதாவது ஒட்டுபுல் நாயுருவி எல்லாம் நம் உடைகளில் கால் கைகளில் ஒட்டிகொள்ளும், எங்காவது உதிர்ந்தால் அங்கு வளரும் கொரோனாவுக்கும் இப்படி சில ஒட்டும் புற்கள் போன்ற அமைப்பு கிரவுண் (Crown) போல் இருப்பதால் அது கொரோனா ஆயிற்று கொரொனா என்பது சாதரண […]

ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம்

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருக்கின்றார் ஏதோ மகா முக்கிய அறிவிப்பு இருக்கலாம், காரணம் பிரதமருக்கு அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விவரம் அப்படி என்கின்றார்கள் உள்ளே பரவிய கொரோனா தன் கொடூர விஸ்வரூபத்தை காட்ட தொடங்கும் நேரமிது, முன்னெச்சரிக்கையாக இந்தியா எல்லாம் செய்தாயிற்று இனி கண்காணா எதிரியினை ஆடவிட்டு அடையாளம் கண்டு அடக்க வேண்டும் ஞாயிற்று கிழமையே இதற்கான முன்னோட்டத்தை இந்தியா பார்த்துவிட்டது என்பதால் மோடியின் இன்றைய உரை அவசரநிலை பிரகடனமாக இருக்கலாம் என சில […]

செயற்கை பதுக்கலை தடுக்கட்டும்

பல நாட்டு அரசுகள் கொரோனா மேலான நடவடிக்கையில் அணுகுமுறையினை மாற்றிவிட்டன அதாவது காவல் அமைப்புகளும் சுகாதார துறையும் கைகோர்த்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, உதாரணத்துக்கு கான்ஸ்டபிள் நர்ஸ் அடங்கிய குழு ஆங்காங்கே சுற்றி வருகின்றது அல்லது கடைகள் வாசலில் நிறுத்திவைக்கபடுகின்றனர் வாகன சோதனையும் உண்டு அங்கேயே மக்களை வெப்பநிலை சோதிக்கபட்டு இதர சோதனைகள் செய்யபட்டு கொஞ்சம் அறிகுறி தெரிந்தாலும் தூக்கி போட்டு சென்றுவிடுகின்றார்கள் இன்னும் சூழல் சரிவரா நிலையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அதிரடியாக மாறிவிட்டன, இது பலனளிக்கின்றது […]

அவனவன் பட்டுகொண்டிருக்கும் பாடு போதாதா?

சீனா கொரோனா வைரஸின் தாயகமான யுகான் மாகாணம் கொரோனாவில் இருந்து விடுபட்ட மாகாணமாக அறிவிக்க படாதபாடு படுகின்றது மேற்குலகம் கொரோனாவில் சிக்கி சீரழியும் நேரம், உலகமெல்லாம் அச்சம் மேலோங்கும் நேரம் சீனா இதை செய்வது பலத்த அதிர்ச்சியும் கவனமும் பெறுகின்றது தாங்கள் விரைவாக மீண்டெழுந்துவிட்டோம் என உலகுக்கு சொல்ல துடிக்கும் சீனா இக்காரியத்தை செய்வதை உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேருந்துகள் நாளையில் இருந்து இயங்கும், ஆனால் பயணிகள் கோட் மூலம் அடையாளபடுத்தபட்டு பேருந்தில் ஏற்றபடுவார்கள் […]

கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது

உலகில் மிக குறைந்த விலையில் கிடைப்பவை தமிழக வாக்குகள், சில கோடிகள் இருந்தால் ஆட்சியினை வாங்கிவிடலாம் ஆனால் அதைவிட சல்லிவிலைக்கு செல்கின்றது கச்சா எண்ணெய் விலை, ரஷ்யாவினை ஒழிக்கின்றேன் பேர்வழி என வெறிபிடித்து அலைகின்றது சவுதி கொரோனாதான் உலக அடங்குதான் ஆனால் ரத்த ஒட்டம் இல்லா உடலா? எண்ணெய் ஓட்டம் இல்லா உலகமா? ரஷ்யா மேல் உள்ள வெறியில் கச்சா எண்ணெய் ஆறு போல ஒன்றை ஓடவிடுங்கின்றது சவுதி, கச்சா எண்ணெய் விலை மகா சரிவில் கிடக்கின்றது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications