பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டம்?

இந்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டமிருப்பதாக செய்திகள் கசிகின்றன‌ இந்த பாராளுமன்றம் சிறியது என்பதாலும் பல வசதிகள் குறைவு என்பதாலும் நவீன புதிய நாடாளுமன்றம் கட்டபட இருக்கின்றது, அதில் மிக பெரிய அரங்கும் தங்குமிடங்களும் இருக்கும் என்கின்றார்கள் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் சென்னையில் கருணாநிதி அரசு கட்டிய தலமை செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என அடம்பிடித்த ஜெயலலிதா போல டெல்லியில் யாருமில்லை என்பதால் புதிய அரசு அங்கு இயங்க தடை ஏதும் இருக்காது

ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது

ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது, நேருக்கு நேர் அமெரிக்காவினை அடிக்காமல் அமெரிக்கா எங்கெல்லாம் கால்வைத்து சண்டையிடுகின்றதோ அங்கு நொறுக்குவது என தீர்மானித்துவிட்டார்கள் அப்படி ஏமனை குறிவைத்துவிட்டது , அங்கு ஹவுத்தி போராளிகளுக்கு புது பலம் கிடைத்திருக்கின்றது உபயம் ஈரான் என்பது ரகசியமல்ல‌ இதனால் ட்ரோன் தாக்குதலை செய்திருக்கின்றது ஹவுத்தி, அது 70 அமெரிக்க சவுதி கூட்டணி வீரர்களை கொன்றுவிட்டது, இன்னும் முழு சேதம் வரவில்லை ஏமனில் இருந்து ஹவுத்தி மூலமாக சவுதியினை அமெரிக்கர்களை மிரட்ட […]

இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள்

இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள் ராமனை செருப்பால் அடித்தோ என பகிரங்கமாக சொல்லும் வீரமணியினை, பகவான் நாராயணணின் அம்சமான அய்யா வைகுண்டர் நிறுவிய சபையின் தலமை அழைப்பது கொடுமையின் உச்சம் அரசியலில் இப்படி எல்லாம் அந்த சாமிதோப்பு ஆதீனம் சிக்குவது மாபெரும் அவமானம் கலிகாலத்தில் என்னெவ்ல்லாம் நடக்கும் என அய்யா வைகுண்டர் சொல்லியிருந்தாலும், அவரின் பதியிலே அந்த கலி கால்வைப்பதுதான் கலியின் உச்சகட்ட அட்டகாசம்

பெரியாரிஸ்டுகள் எழுதபோகும் வரலாறு இதுதான்

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெரியாரிஸ்டுகள் எழுதபோகும் வரலாறு இதுதான் தமிழில் ஆழ்வாராகவும் அடியாராகவும் அதாவது சிவபக்தனாகவும் விஷ்ணுபக்தனாகவு கூடவே பிரம்மனின் பக்தனாகவும் அந்த ராம்சாமி இருந்தார் அனுதினமும் காலை குளித்து பிள்ளையாரை வணங்கி ஊரில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் செல்வார், அந்த இருபது வயதிலே காசிவரை சென்று வணங்கினார் அந்த பக்திமிக்க ராம்சாமி சமஸ்கிருதம் படிக்க சென்றார், ஆனால் அவரை பார்பானியர்கள் தேர்வில் பெயிலாக்கினர், ஆங்கிலேயர் முன்னால் தேர்வு எழுதினாலும் ஆங்கிலேயனையும் கழுத்தில் கத்தி வைத்து ராம்சாமியினை […]

தமிழகத்தில் பாஜகவின் பி டீமாக செயல்படுவது பெரியாரிய இயக்கங்கள்

திமுகமேல் எப்பொழுதுமே இந்த கொளத்தூர் மணி உட்பட பல பெரியாரிஸ்டுகளுக்கு கடும் அதிருப்தி உண்டு திமுகவின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இலங்கை இறுதிபோரில் கருணாநிதி காட்டிய அமைதி எல்லாம் அவர்களுக்கு ஆறா தீக்காயங்கள் அப்படிபட்ட கொளத்தூர்மணி கோஷ்டி திமுகவினை சாய்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தது , இப்பொழுது முதல் வாய்ப்பு வந்தவுடன் விசிலடித்து களமிறங்கிவிட்டன‌ ஆம் அன்று ஈரோட்டு ராம்சாமி ராமலீலா என ராமர் உருவத்தை தீயிட்டு கொளுத்தியது நிஜம், அவமானபடுத்தியதும் நிஜம் அதற்கு முன்பே பிள்ளையார் சிலையினை […]

தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு

தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என கிளம்பிவிட்டார் திமுக சர்வாதிகாரி காங்கிரசார் கேட்கும் மிக கூர்மையான கேள்விகள், எழுபதுகளில் பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து , எரித்து அவமானபடுத்தியதை அன்றைய முதல்வர் கருணாநிதி ரசித்தாரா? என கேட்கபடும் கேள்விகளை திசைதிருப்ப அவருக்கு வேறு வழி தெரியவில்லை, தஞ்சை கோவில் பக்கம் வந்துவிட்டார் சரி, அவ்வளவு வந்தவர் மனைவி துர்கா ஸ்டாலினை தஞ்சை கோவிலுக்கு செல்ல சொல்லட்டும் பார்க்கலாம், சொல்லம்ட்டார் , கோவிலை பற்றிய […]

போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..

சூரியன் லட்சோப லட்சம் ஆண்டுக்கு முந்தையது அதை ஒன்றும் சொல்லாமல் வணங்குகின்றார்கள் கோஹீனூர் வைரம் சில ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டது, அதை அழகு என்கின்றார்கள், தஞ்சை கோவில் ஆயிரம் வருடம் முந்தையது அதுவும் ஆச்சரியமாம் தாஜ்மகால் 400 ஆண்டுக்கு முந்தையது அதுவும் அழகானதாம் ஆனால் வெறும் 48 ஆண்டுகளுக்கு முன் வந்த தலைவி குஷ்பு பற்றி சொன்னால் அவர் கிழவியாம் போங்கடா நீங்களும் உங்க ரசனையும்..

பாபாவும் உங்களிடம் மவுனமாக அதைத்தான் சொல்கின்றார்

தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆலயங்கள் இருக்கும் சாமிகள், கற்பனை சாமிகள் என எல்லோரிடமும் முறையிட்டும் இந்த Kasi Lingam Senthil Kumar Chennai என்பவர்கள் குறை தீரவில்லை கடைசியாக ஷீரடி சாய்பாபாவிடம் முறையிட்டு பார்க்கலாம் என சென்றிருக்கின்றார்கள் “ஏ பகவான் பாபாவே, உங்களாலும் எங்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாவிட்டால் அது எங்களுக்கு அவமானமன்று, ஆனால் உங்கள் பெயரும் புகழும் தவமும் கெட்டே விடும் உங்கள் ஆலயத்து வாசலிலே இவரிடம் வேண்டியும் எங்களுக்கு திருமணமாகவில்லை என சாட்சியாய் அமர்ந்துவிடுவோம் […]

“தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி

அமலாபால் என்பவரின் முன்னாள் கணவர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான “தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி இவரை விட்டுவிட்டு ஏன் இருவர் படத்தில் மோகன்லாலை இழுத்து வந்தார் மணிரத்னம்? அதாவது இருவர் படத்துக்காக நெஞ்சுக்கு நீதி, முரசொலி எல்லாம் படித்திருப்பார் மணிரத்னம், முரசொலி படித்தபின் என்னாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்லவா?

சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது

அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான் “எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க‌ என்னை பின்பற்றும் அவர்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications