பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது

எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், ஆனால் துணை ஆய்வாளர் இரு சர்ச்சைகுரிய நபர்களால் சுட்டு கொல்லபட்டவுடன் அவர்கள் மணல் கொள்ளையர் என சொன்ன வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது அவர்கள் தீவிரவாதிகள் என எல்லோரும் சொல்ல தயங்கும் நேரத்தில் , விசாரணை முடிவு வரட்டும் அதற்குள் ஏதும் சொல்லகூடாது என அமைதிகாக்கும் நேரத்தில் வைகோவுக்கு மட்டும் அவர்கள் மணல் கொள்ளையர்கள் என சொன்னவன் எவன்? மணல் கொள்ளையன் லாரியுடன் வராமல் சும்மா சுட்டு விட்டு ஓடுவானா? […]

பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள்

நாம் பொங்கல் பண்டிகை பற்றி சொன்னதற்கு அதாவது கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கொண்டாடா நிலையில் அவர்களுக்கு ஏன் பொங்கல் பரிசு என சொன்னதற்கு பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள் இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அவர்களுக்கு பைபிளே ஒழுங்காக தெரியவில்லை அல்லது படிக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகின்றது பரிதாபம் நாம் என்ன சொன்னோம், பொங்கலின் பிரதானம் சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு, பொங்கலின் முதல் தத்துவமே அதுதான். எந்த கிறிஸ்தவன் இயேசுவினை விட்டு இன்னொரு விஷயத்தை வணங்குவான்? வணங்கட்டும் […]

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள்?

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள் என பார்த்தால், ஸ்டாலினுக்கு அங்கு பெரும் மரம் அறுக்கும் தொழிற்சாலை உண்டு என தகவல் கசிகின்றது, சில செய்திகள் வருகின்றது சமூக நீதி என்பதும், பிராமணரிடம் இருந்து விடுதலை என்பதும் மர ஆலை நடத்துவது போலிருக்கின்றது.. ஆக “ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனோ, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே, முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே..” எனும் பராசக்தி பாடல் வரி நினைவுக்கு வருகின்றதா இல்லையா?

குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும், இத்தேசம் மதசார்பற்ற தேசம் என்பதாலும் , இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக கன்னியாகுமரி வளர்ச்சிக்கு மகா சேவை செய்தவர்கள் என்பதாலும் காவலரை மிக விரைவாக சொர்கத்துக்கு செல்ல உதவி செய்த அந்த இருவருக்கும் ஆளுக்கு 50 லட்சம் பணமும், எஸ்பி அளவில் ஒரு வேலையும் கொடுக்க குஷ்பு சங்கம் வற்புறுத்துகின்றது இது போக வீட்டில் ஒருவருக்கு அல்லது எல்லோருக்கும் அரசு வேலை வேண்டாம் மாறாக சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும் அதற்கு மேலாக […]

மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

இதே கன்னியாகுமரிக்கு ஒரு தலித் செத்திருந்தால் திருமா கோஷ்டி ஓடி வந்திருக்கும் ஒரு இஸ்லாம் செத்திருந்தால் ஸ்டாலின் பறந்து வந்திருப்பார், ஈழதமிழனாக இருந்தால் சைமனும் நெடுமாறனும் திருமுருகனும் வந்திருப்பார்கள் செத்தவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதாலும் கொன்றவன் சிறுபான்மை என்பதாலும் ஒரு பயலையும் காணவில்லை இவ்வளவுக்கும் செத்தவன் சிறுபான்மையின கிறிஸ்தவனே, அப்படியும் சத்தமில்லை கிறிஸ்தவ பாதிரி ஜெகத் கஸ்பரையும் காணவில்லை, ஈழத்தில் செத்தால்தான் அவர் அழுவார் போல‌ இதுவே ஒரு உயர்சாதி இப்படி சுட்டு கொன்றிருந்தால் என்ன […]

இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..

ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன் பொங்கல பெரும்பாலும் சூரியன வணங்காத கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் கொண்டாடுறதே இல்ல, அவங்க வழக்கபடி சூரியன வணங்க்க கூடாது, மாட்டை வணங்க கூடாது, அவங்க மதம் சொல்லாத எதையும் செய்ய கூடாது சரிதான் அவங்க வழக்கம் அப்படி ஆனா அவங்க கொண்டாடாத‌ பொங்கலுக்கு எதுக்கு அவங்களுக்கு இலவச பரிசும் ஆயிரம் ரூபாயும், என்ன கணக்கு இதுண்ணே புரியல, நாம கேட்டால் பழனிச்சாமி சொல்லவா போறாரு.. சட்டபடி அவுகளுக்கெல்லாம் லீவே கொடுக்க கூடாது, ஒழுங்கா வேலைக்கு […]

கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்

கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார் இதுவே அவர்கள் சோதனைக்கு நிற்காமல் போலீசை தாக்கிவிட்டு ஓடி, காவலர் சுட்டு அவர்கள் இறந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு அமைதியாக இருக்கும்? அய்யய்யோ மோடி ஆட்சியில் இஸ்லாமியரை கொல்கின்றார்கள், அய்யயோ இஸ்லாமியரை அழிக்க மோடி உத்தரவிட்டு இஸ்லாமியரை கொல்கின்றார்கள் என பெரும் அழிச்சாட்டியம் நடந்திருக்கும் கன்னியாகுமரி பகுதியினையே சுனாமியாய் புரட்டியிருப்பார்கள் இதோ கடமையில் கொல்லபட்ட காவலருக்கு பொங்குபவன் யார்? எந்த கட்சி அவனுக்கு வந்து நிற்கின்றது? யாராவது ஒரு […]

காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர்

கன்னியாகுமரி அருகே வாகன சோதனையில் வாகனத்தை நிறுத்த முயன்ற காவலரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியிருக்கின்றார்கள் இருவர் அவர்கள் இஸ்லாமிய சமூக இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரிகின்றது நாம் இதை மத கண்ணோட்டதுடன் பார்க்கவில்லை , ஆனால் போலிசிடம் சிக்காமல் இருக்க அவரை சுட்டுகொல்லும் அளவு இவர்கள் பதற்றபட்டது ஏன்? அந்த துப்பாக்கி இவர்களுக்கு எப்படி கிடைத்தது? ஆங்காங்கே ஐ.என்.ஏ பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடும் தீவிரவாதிகளை அமுக்கும்பொழுது இங்கே துப்பாக்கியுடன் ஒரு கும்பல் காவலரையே சுட்டிருப்பது ஏன்? […]

நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன

நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன, சில தமிழ் ஆலமரம் , தமிழ் அரசமரம் அடியில் தவம் செய்தபொழுது அவற்றுக்கு ஞானம் கிடைத்துவிட்டது ஆம்,தமிழ்நாட்டில் தமிழனாக இருந்தால் வோட்டு வாங்கமுடியாது, அதிகாரத்துக்கு வரமுடியாது எனும் உண்மையினை அவை உணர்ந்து கொண்டதாம் இதனால் விரைவில் நாம் தெலுங்கர், நாம் மலையாளி, நாம் ஆங்கிலேயர், நாம் சவுராஷ்டவர், நாம் இனமே இல்லா அனாமதேயர் என பல அமைப்புகள் தொடங்கி அதிகாரத்தை கைபற்றிவிட்டு அதன் பின் முகமூடி கழற்றி நாம் தமிழர் […]

அண்ணன் உங்களிடம் பேச விரும்புகின்றோம்

அண்ணன் உங்களிடம் பேச விரும்புகின்றோம், எப்பொழுது பேசலாம் என கேட்பவர்களிடம் நாம் விதிக்கும் நிபந்தனை ஒன்றுதான் நாம் பேசுவதற்கு ரூபாயும், டாலரும், யூரோவும் வாங்கபோவதில்லை. ஆனால் நீங்கள் தலைவி குஷ்புவினை சந்தித்து எம் சங்கத்தை பற்றியும், அது ஆற்றிவரும் சகல பணிகளையும் பற்றி ஓரிரு வார்த்தைகள் எடுத்து சொல்லிவிட்டு வந்தால் மட்டுமே உங்களை தொடர்பு கொள்வது என சங்க பொதுகுழு முடிவெடுத்துள்ளது அதை செயற்குழு அங்கீகரித்துள்ளது, சங்க கட்டுப்பாட்டை எம்மால் ஒருபோதும் மீறமுடியாது. அதனால் நிபந்தனைக்கு உட்பட்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications