உண்மையில் வரலாறு சொல்வதென்ன?
பிராமணன் வந்தேறி அவன் மத்திய ஆசியாவில் இருந்து வந்தான் என்பது ஈரோட்டு ராம்சாமி தொடங்கி வைத்த வாதம் உண்மையில் வரலாறு சொல்வதென்ன? இந்த லெமூரியா, கபாடபுரம் போன்றவற்றை விடுங்கள் அப்படி ஒன்று இருந்ததாக அறிவியல் சொல்லவில்லை ஆனால் ஒரு பெரு நிலபரப்பு கடலில் மூழ்கி இப்பொழுது இருக்கும் நிலபரப்பில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கலாம் அது ராமாயண காலத்துக்கும் முந்தையது, ராமன் காலத்திலே இலங்கை தனி தீவாகத்தான் இருந்தது மற்றபடி இளங்கோவடிகள் காட்டும் கடற்கோள் பூம்புகார் போல […]