பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?

ஈரானியர்களை தீவிரவாதிகள் என கொல்வதும், லிபியா சிரியா ஆப்கன் ஈராக்கில் எந்த தீவிரவாதியினையும் அசால்ட்டாக தூக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்? மசூத் அசார், ஹபீத் மொகமத் என எவ்வளவு பேர் அங்கு பதுங்கியிருகின்றார்கள், அவர்கள் தலையில் ஒரு ஓலை பட்டாசினை கூட அமெரிக்கா வெடிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒழிந்துவிட கூடாது எனும் உலக அரசியலன்றி அது வேறல்ல

நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை?

சட்டமன்ற முதல்நாளில் கவர்ணர் உரை என்பது சட்டமன்ற மரபு யாராயினும் அவர் உரை முடிந்தபின்பே விவாதம் செய்வார்கள், சண்டை வாதம் இன்னும் பல அதன்பின்புதான் நடக்கும் அதாவது ஆளுநர் பேசிவிட்டு சென்ற மறுநாள் நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில்தான் வாதமே தொடங்குவார்கள் ஆனால் சர்வாதிகாரி சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு முன்பே, அவர் உரைநிகழ்த்தும் முன்பே பேசியிருக்கின்றார், இது திமுக உட்கட்சி கூட்டம் அல்ல, சட்டமன்றம் என சொன்னாலும் அவருக்கு புரியவில்லை நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை? என வழக்கம் […]

சிங்களனுக்கு மதம் உண்டா?

சிங்களனுக்கு மதம் உண்டா? அவன் ஆதியில் இந்து மதம் அதன்பின் புத்தமதம் ஈழதமிழனுக்கு அவன் சைவ மதம் , அவனுக்கு மதமில்லை என்றால் தொலைத்துவிடுவான் மலையாளிக்கு மதம் உண்டா? ஆமாம் இந்துமதம் அவர்களுக்கு தொன்மமானது, இடையில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்தது கன்னடனுக்கு அகத்தியரே காவேரியினை அங்குதான் உருவாக்கினார், அவர்கள் தீவிர இந்துக்கள் தெலுங்கன் அட அவனைவிட பூரண இந்து யார்? இந்து ராஜ்யங்களின் பூமியே அதுதான் தமிழன்? அய்யய்யோ அவனுக்கு மதமே கிடையாது, இடையில் வந்த பார்ப்பான் […]

மாறாக ரவுடிகள் என்றால் அடித்துதான் விரட்ட வேண்டும்

ஒரு கல்வி கூடம் எந்த சட்டத்துக்கும் கட்டுபட மாட்டோம், வகுப்பு நடத்த விடமாட்டோம், வீண் அட்டகாசம் செய்வோம் அரசியல் செய்வோம் என அரசின் வரிபணத்தில் இல்லா அட்டகாசம் செய்தால் நல்ல குடிமகனுக்கு கோபம் வரத்தான் செய்யும் வாய்ப்பின்றி வழியின்றி பலலட்சம் மாணவர் இத்தேசத்தில் இருக்க வெட்டி அரசியல் செய்யும் அந்த கல்லூரி வம்பர்களை போட்டு சாத்தாமல் கொஞ்சவா செய்வார்கள் ஒருவகையில் பார்த்தால் நடந்திருப்பது நல்ல விஷயமே, சில விஷயங்களுக்கு மென்மையான அணுகுமுறை தீர்வாகா முள்ளை முள்ளால் எடுக்க […]

Pa Raghavan அவர்கள் இறவான் என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

இசை என்பது ஆண்டவனின் வடிவம், இசையால் வசமாக இதயமெது என்பது சத்தியமான வார்த்தைகள் இசை ஆண்டவனையே உருகவைக்கும், இயற்கையே நல்ல இசைக்கு கட்டுபடும். தான்சேன், குன்னகுடி வைத்தியநாதன் இன்னும் பல இசைமேதைகளின் வாழ்வில் ஆச்சரிய சம்பவங்கள் உண்டு இசையில்லா மதம் என எதுவுமில்லை, ஆத்மா எங்கெல்லாம் வெளிபடவேண்டுமோ அங்கெல்லாம் இசையன்றி எதுவும் சாத்தியமில்லை என்பதால் இசை எல்லா மதங்களிலும் உண்டு பைபிளில் தாவீது அரசனின் பாடலும் சங்கீதமும் மகா பிரசித்தியானவை இயற்கையோடு ஒன்றிய பண்டை மதமான இந்துமதம் […]

வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌

ரகுமானின் இசை 1990கள் போல் இல்லை அவர் வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌ ஒவ்வொரு கலைஞனின் படைப்பும் மனமும் சிந்தனையும் காலம் மாற மாற மேம்படும், அப்படி நடந்தால் மட்டுமே அவன் கலைஞன், இல்லையென்றால் கட்டிய கட்டமே கட்டும் கொத்தனார் ஆகிவிடுவான் கலைஞனுக்கு வளர்ச்சி என்பது அவன் கலையில் ஏற்படும் சிந்தனை மாற்றமே ரகுமான் கச்சேரியில் வாசிக்கும் சிறுவனாக வாழ்வினை தொடங்கினார், மேற்கத்திய இசையுடன் இங்கு அறிமுகமாகி அனைவரையும் ஆட்டி வைத்தார் அந்த மும்பை திரையுலகம் அவரை அழைத்தபொழுது […]

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்

பிராமணர் இங்கு ஆண்டான் , ஆட்சி செய்தான், சூத்திரனை அடக்கி வைத்தான் என்பதெல்லாம் அபத்தம்மாறாக அன்று வாழ்வாங்கு வாழ்ந்த இனங்களில் செட்டி இனம் இருந்தது, அன்றே உலகளாவிய வியாபாரமும் இன்னும் பல விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாயின‌கிழக்காசியா முழுக்க அவர்கள் கப்பல்கள் ஓடின, அவர்களும் ஓடினார்கள் செல்வமாய் குவித்தார்கள், வெள்ளையன் ஆட்சியிலும் அவர்கள் செல்வம் குவிந்ததுஏகபட்ட்ட செட்டிகளை காட்டமுடியும் என்றாலும் நம்பெருமாள் செட்டியும் ஒருவர்ஆம் அவர் அன்று சொந்தமாக ரயிலே வைத்திருந்தார்அவர் அன்றே பெரும் புள்ளி, கட்டட தொழில் […]

இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, குடியுரிமை சட்டம் பிராமணரால் கொண்டுவரபட்டது இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம் அவர்கள் அறிவு ஆழ்கடலில் புதைக்கபட்டாயிற்று, அதற்கு கைதட்டுபவர் மூளை சந்திராயன் மூலம் நிலவில் சிதறிகிடக்கின்றது பிராமணன் இந்தியாவில் 6% மட்டுமே, அவன் எப்படி 94% மக்களை மீறி ஆட்சி அமைக்க முடியும்? இந்த 534 எம்பிக்களில் எத்தனை பிராமணன் உண்டு? ராஜ்யசபாவில் எத்தனை பிராமணன்? மோடி பிராமணர் அல்ல, அமித்ஷா பிராமணர் அல்ல ஒப்புதல் வழங்கிய குடியரசு தலைவரும் […]

பிறந்தநாள் வாழ்த்துகள் “Mozart of Madras”, “Tansen of Tamilnadu”

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌ சுதந்திர இந்தியாவில் அங்கு எல்லாமும் எக்காலமும் நடந்தது சஞ்சய் காந்தி ஆடிய வெறியாட்டமும், இந்திரா படுகொலையினை தொடர்ந்து எழுந்த கலவரமும் அழியா சுவடுகள் அந்த காங்கிரஸ் இன்று ஏதோ உத்தம புத்திரர் போல சீறுவது காலத்தின் கோலம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் கருணாநிதி காலத்தில் காவல்துறை புகுந்து வெறியாட்டம் ஆடியதை மறந்துவிட்டு அய்யய்யோ டெல்லி பல்கலையில் காவல்துறை புகுந்ததா என கண்ணீர்விடும் உபிக்களுக்கு ஒரு காலமும் பாவமன்னிப்பே கிடையாது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications