மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது
மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது, அதில் நான்காம் பாசுரம் இப்படி வருகின்றது “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து தாழாதே சாரங்கம் தொடுத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்..” இதன் பொருள் என்ன? கடல்போல் மழை பொழியக் காரணமான தெய்வமே, நீ […]