பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா?
1950களில் திமுகவின் பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா? இது திமுகவின் இணைய பிரிவின் அதிகார பூர்வ பக்கம் என்பதால் இது திமுகவின் குரலே பிராமணர் உண்மையானவர்கள், உழைப்பாளிகள், நேர்மையாளர்கள் அதனால்தான் ஆலயத்தில் முன்னிறுத்தபட்டார்கள் என திமுகவின் இணைய பிரிவே இதோ ஒப்புகொண்டாயிற்று ஆக பிராமணர் ஏன் அர்ச்சகரானார்கள் , பிராமணர் ஏன் உயர்பதவியில் இருந்தார்கள் என்பதை காலமே சொல்லிற்று ராம்சாமியும், அண்ணாவும், கருணாநிதியும் வீரமணியும் பொய் சொல்லியிருக்கலாம் என மறைமுகமாக ஒப்புகொண்டாயிற்று […]