இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம்
1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுது செய்த ஒப்பந்தங்கள் பல உண்டு, நதிநீர் பகிர்வு உட்பட ஏராளம் அதில் மகா முக்கிய ஒப்பந்தம் பாகிஸ்தான் அதாவது மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானான வங்கதேசம் ஆகியவற்றில் இஸ்லாம் தவிர பிற மதத்தவர் சிறுபான்மையினர் இந்தியா வரலாம் குடியேறலாம் தடையில்லை அப்படியே இந்தியாவில் இந்து தவிர குறிப்பாக இஸ்லாமியர் சிறுபான்மையினர் அவர்கள் விரும்பினால் தாராளமாக இரு பாகிஸ்தானுக்கும் செல்லலாம் இது இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம், அதில் இருநாட்டின் […]