பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டுக்காக ஒரு நல்லவன் வாக்களித்தால் அவனை ஜமாத்தில் இருந்து நீக்குவார்களாம்

கடவுள் இல்லை என சொல்லும் கட்சியான‌ திமுகவின் பகுத்தறிவு கவிஞன் மனுஷ்யபுத்திரனை நீக்கமாட்டார்களாம். வெடிகுண்டு வழக்கு கொலை வழக்கில் சிக்கினால் நீக்கமாட்டார்களாம்.. நாட்டுக்காக ஒரு நல்லவன் வாக்களித்தால் அவனை ஜமாத்தில் இருந்து நீக்குவார்களாம்

சர்வாதிகாரி தேறமாட்டார், திமுகவும் தேறாது

“மோடி அமெரிக்காவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் திருகுறளை பேசினார்” : மு.க ஸ்டாலின் தந்தை வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் எழுதி குறளோவியமும் எழுதியவர், இவர் குறளி வித்தை காட்டிகொண்டிருக்கின்றார் துரோணார் நல்ல பயிற்சியாளர் ஆனால் அர்ஜூனன் அல்லாத அரைகுறையினை அவரால் பயிற்றுவிக்க முடியாது அரிஸ்டாட்டில் திறமைசாலியான குரு ஆனால் அலெக்ஸாண்டர் அல்லாத இன்னொரு கோமாளியினை அவரால் அரசனாக்க முடியாது ஆம், குருவுக்கு நல்ல சீடனும் முக்கியம் . நல்ல சீடன் அமையா குருவின் வித்தை […]

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் தமிழகம் தமிழருக்காம், வட இந்தியன் இப்பக்கம் வரவே கூடாதாம், ரஜினி மராட்டியனாம் ஆனால் இந்தியாவில் எல்லா நாட்டுக்காரனும் வரவேண்டுமாம், வெளியே போகவே கூடாதாம். தமிழகம் தமிழருக்கு என்றால் வங்கதேசத்தவன் வங்கதேசத்துக்குத்தான் செல்ல வேண்டும்? பைத்தியங்களுக்கு பல நாடுகளில் பல பெயர்கள், தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்று பெயர்.

தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள்

தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள் அவர்கள் வரலாறு என்ன? ஈரோடு ராம்சாமியே பார்பானர் ராஜாஜியிடம்தான் ஆலோசனை கேட்பார், ராஜாஜி எதை எல்லாம் செய்தால் திக உருப்படாமல் போகுமோ அந்த ஆலோசனையினை அழகாக சொன்னார் கொஞ்சமும் சுய அறிவில்லாத ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக கருதிய ராம்சாமி, ராஜாஜி சொன்னபடி எல்லாம் செய்தார் மணியம்மையினை திருமணம் செய்யபோகின்றேன் என ராம்சாமி சொன்னபொழுது ராஜாஜி தடுக்கவில்லை, அதன் விளைவுகளை கணித்தபடியே ஆசீர்வதித்தார் அதன் பின்பே திக […]

“காவி சங்கி” ஆகிவிட்டார் ஷேக் ஹசீனா..

இந்தியாவில் நடக்கும் காட்சிகளை மிக சாதுர்யமாக எதிர்கொள்கின்றது வங்க தேசம். அங்கு அகதிகளாக இருக்கு மக்கள் எம் தேசத்தவர் என ஆதாரம் இருந்தால் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் என்கின்றது அந்நாடு இது ஒரு தேர்ந்த ராஜதந்திரம் ஆம், இப்பொழுது சிக்கலில் இருக்கும் மக்களிடம் இந்தியர் எனும் அடையாளமில்லை அதனால் அவர்கள் இந்தியர் இல்லை என்கின்றது இந்தியா வங்கதேசம் அதே பந்தை திருப்பி அடிக்கின்றது, ஆம் அவர்களிடம் வங்கதேசத்தவருக்கான அடையாளமும் இல்லை இந்தியா இனி சாட்சிகளை எடுத்து வீசும், அதாவது […]

இந்த புதன் குசேலனுக்கானது

பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன் பின்னாளில் கண்ணன் துவரகாபுரி அரசனாகின்றார், குசேலன் 27 குழந்தைகளுடன் சிரமபடுகின்றான், கண்ணணின் அரசு பற்றியும் , கொடை பற்றியும் அறிந்தாலும் கண்ணனிடம் கை ஏந்த அவனின் தன்மானமும் கவுரவமும் தடுக்கின்றது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் உதவும் கண்ணன் தனக்கும் உதவமாட்டானா? என அவனை சந்திக்க கிளம்புகின்றான், மன்னனை சந்திக்க செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்ல கூடாது என்பது மரபு அந்த ஏழை குசேலன் […]

திமுக என்பது அறிவே இல்லாத கட்சி

இந்த திமுக என்பது அறிவே இல்லாத கட்சி, எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்துகொள்ளும் திராவிட நாடு என்பது கனவு என தேசம் சொன்னபொழுது “திண்ணையில் படுத்து வாங்குவோம்” என்றார்கள், பின் உண்மை தெரிந்தபின் பல்லிளித்து கைவிட்டார்கள். பின் ராஜாஜியினை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் ராஜாஜியின் நாட்டுபற்றை ஆற்றலை சொல்லி அப்பெரியவரை எதிர்க்காதீர்கள் என சொன்னாலும் ஏற்கவில்லை பின்பு 1967ல் ஆமாம் ராஜாஜி நல்லவர்தான் என கூட்டணி வைத்தார்கள் பின் காமராஜரை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் அதை செய்யாதீர்கள் அம்மனிதன் தியாகி எனும் […]

நித்திசாமி உயில் எழுதிவிட்டார்

நித்திசாமி உயில் எழுதிவிட்டார் அதில் தனக்கு பின் தன் ஆசிரம சொத்துக்கள் எந்தெந்த மடத்துக்கு சொந்தம் எனவும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார் மனிதர் தெளிவாகிவிட்டார், தன்னிலை விளக்கத்தை அழகாக கொடுத்துவிட்டார் திமுக தலைவரையே சிலர் கண்மூடிதனமாக நம்பும் பொழுது, நித்திசாமி மேல் நம்பிக்கை கொண்ட ஒரு குழு இருப்பதில் என்ன ஆச்சரியம்? இனி அவர்பாடு அவரை நம்பும் பக்தர்கள் பாடு. இனி நித்திசாமியினை விமர்சிக்க போவதில்லை. இளம் வயதிலே உயில் எழுத ஒரு தீர்க்கமும் ஞானமும் […]

நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம்

நாட்டுக்கும் நாட்டு நலனுக்குமான விஷயங்களை முன்னிறுத்தி சொல்வதால் நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் ஆனால் இன்று காமராஜரும் லால்பகதூர் சாஸ்திரியும் இருந்தால் இந்நேரம் பாஜகவில் இணைந்திருப்பார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் இருந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. ஏன் இந்திரா இருந்திருந்தாலே இன்று பாஜகவினை ஆதரிப்பார். நாமும் அவ்வழியே நாட்டுக்கு தேவையான விஷயத்தை மட்டும் சொல்கின்றோம் காமராஜரையே திட்டி விரட்டி ஆட்சியினை விட்டு ஓட அடித்த கூட்டம் எம்மை விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம் ஆக […]

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்பாகிஸ்தான் ஒரு யுத்தம் செய்கின்றது என்றால் யாரோடு செய்வார்கள்? சாட்சாத் இந்தியாவோடுதான்இதில் வான்படை மற்றும் ஏவுகனை பலம் அவர்களுக்கு மோசமில்லை, தரைபடை கூட கொஞ்சம் சமாளிக்கலாம்ஆனால் கப்பல்படையில் மிக பின் தங்கி இருகின்றது அந்நாடு, இதை அங்கு சொல்லியிருக்கின்றன பாகிஸ்தானிய ராணுவ பீடங்கள்”அதனால் என்ன? ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்குவோம் அல்லது உருவாக்குவோம் இந்தியாவுக்கு நாம் சவால்விட்டே தீரவேண்டும், என் அரசு அதில் பின் வாங்காது.” […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications