பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம்

ஏன் வங்கதேச இஸ்லாமியருக்கும் பாகிஸ்தானிய இஸ்லாமியருக்கும் ஆப்கன் இஸ்லாமியருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என்பது மிக மிக சாதாரண விஷயம் இதை கூட புரிந்துகொள்ளமுடியா இச்சமூகம் அறிவுகெட்டு போனது மாபெரும் சோகம் ஆம், அரசியல்வாதிக்கு உண்மை தெரியும் ஆனால் சொல்லமாட்டான், சொன்னால் அரசியல் செய்யமுடியாது அரசால் உண்மையினை சொல்லமுடியாது, அவர்கள் நிலை அப்படி நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு 21 கோடி பேர் இருக்கின்றார்கள், வங்க தேசம் 8 கோடிபேர் இதில் பாகிஸ்தானிய […]

குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம்

குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம் அன்று பர்மா தமிழர்களை, அதாவது இந்தியர்களை வெளியேற்றிய பர்மா அரசினை எதிர்த்து போராட்டம் , இன்று பர்மா மக்களை வெளியேற்றும் இந்திய அரசை எதிர்த்தும் போராட்டம் ஏதாவது புரிகின்றதா? புரியாது அன்று அமைதிபடையினை இலங்கையில் இருந்து வரசொல்லி போராட்டம் அமைதி படையினை மீட்டு ஈழ அகதிகளை அனுப்பவேண்டும் என போராட்டம், இன்று ஈழ அகதிகளை திரும்ப அனுப்பமாட்டோம் என போராட்டம் இதுவும் ஏதாவது புரியுமா? புரியாது ஈழதமிழரை விரட்டிய […]

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா?

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா? ஒரு மாதிரி ஆளாளுக்கு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பொங்குகின்றார்களா? ஆம், அப்படித்தான் பொங்குவார்கள், ஏன் பொங்குவார்கள்? குடியுரிமை மசோதா நிறைவேறிவிட்டது இனி தகுந்த அடையாளமில்லாதோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இதில் வங்கதேசத்தவரும், பர்மியரும் இன்னும் சில கிழக்கு எல்லை மக்கள் மட்டும் உண்டு என்றால் உங்கள் எண்ணம் தவறு காலவதியாகிவிட்ட விசாவின் பின்னரும் இங்கு வாழும் மிஷனரிகள், இன்னும் எப்படியோ வந்துவிட்டு போக மறுக்கு போதகர்கள் கல்வி மருத்துவமனை என […]

மக்களை பட்டு துணியால் வருடி கொடுத்ததா?

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது : சோனியா காந்தி வேதனை இந்திராவும் சஞ்சய் காந்தியும் செய்ததன் பெயர் என்ன மேடம்? மக்களை பட்டு துணியால் வருடி கொடுத்ததா?

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது, பறக்கும் விமானம் முதல் இன்று காணும் பல விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம் என்கின்றார்கள் ராமாயணமும் சீவக சிந்தாமணியும் விமானபொறி பற்றி அன்றே விளக்கியிருக்கின்றன‌ ஆனால் அந்த அறிவு பின்பு சுத்தமாக அழிந்திருக்கின்றது, பெரும் அழிவு நடந்திருக்கின்றது. குமரி கண்ட அழிவு என இப்பக்கமும், அட்லாண்டிஸ் கண்ட அழிவு என அப்பக்கமும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உலகம் அழிந்த கதை இந்து புராணங்களிலும் , பைபிளிலும் சொல்லபட்டிருகின்றது அதன் பின் வந்த மனிதன் […]

டிக் டோக்

டிக் டோக் என்பது கோமாளிகளின் கூடாரம் என்பது போய் பலரின் வாழ்வினை கெடுத்து நடுதெருவுக்கு இழுத்துவரும் சீர்கேடாகவும் மாறிற்று டிக் டோக்கில் சில பெண்களின் ஆட்டம் சகிக்கமுடியாது, அதை பார்த்தபின்புதான் ஏன் ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்கள் என்ற சிந்தனையே ஏற்பட்டது அந்த அளவு தங்கள் திறமையினை வெளிகாட்ட கிடைத்த வாய்ப்பாகவே அதை கருத தொடங்ககிவிட்டார்கள் இந்தில் ரெவிடி பேபி சூர்யா என்பவர் பிரபலமானார், அது விஷயமல்ல. அவருக்கான ரசிகர் கூட்டம் ஏற ஏற அவரின் […]

ஒரு பயலும் தயாராக இல்லை

சீனா தன் சொந்த தயாரிப்பான ஜே10 விமானம் விற்பனைக்கு தயார் என சொல்லிவிட்டது, அது அவர்களின் அதி நவீன விமானம், அமெரிக்க எப் 16க்கு சமம் என சொல்லிகொண்டது “ஜே10 வேண்டுமா? வேண்டுமா..” ? என உலகெல்லாம் கூவி கூவி கத்தினாலும் வாங்க ஒரு பயலும் தயாராக இல்லை சீனாவின் ஜே10 விமானத்தை பார்ப்போர் பேரீட்சம் பழ நினைவோடு சிரித்துகொண்டே நகர்கின்றார்கள் “அடேய் அமெரிக்க விலையினை விட பாதிவிலைக்கு தாரேண்டா.. வாங்குங்கடா” என கத்தினாலும் ஒருவரும் சீண்டவில்லை […]

இனி நாம் கேட்போம்

பகுத்தறிவினை புதைத்து கல்லறை கட்ட செங்கல் வைத்த நேரம்…. இனி நாம் கேட்போம் கட்டடம் கட்ட சந்தணம் வேண்டுமா? சிமென்ட் வேண்டுமா? வாளி நிறைய மண் இருக்க வேண்டிய இடத்தில் வாழைபழம் எதற்கு? தேங்காய் உடைக்காவிட்டால் கட்டடம் நிலைக்காதா? ஆரத்தி தட்டை வணங்காவிட்டால் கட்டடம் இவர் தலையில் விழுந்துவிடுமா? https://m.facebook.com/story.php?story_fbid=2387667718006521&id=100002899486623

அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது

நாட்டில் அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது, மிசா இரண்டாம் முறை அறிவிக்கபட்டால் நல்லது, இப்போதைய சூழலுக்கும் அரசின் பலத்துக்கும் அது சரியே. இம்முறை மிசாவில் திமுக தலைவர் சிறை சென்றால் உரிய ஆவணம் வழங்கபடும் என்பதால் முதல் ஆளாக அவர்தான் மகிழ்ச்சியோடு உள்ளே செல்வார் என்பது ஒன்றும் ரகசியமல்ல

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம்

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம் செய்ய போகின்றதாம். நல்லவரோ கெட்டவரோ அந்த கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் இம்மாதிரி ஆடமாட்டார், தன் தேர்ந்த அனுபவத்தில் காட்சிகளை மாற்றி மத்திய அரசுக்கு வேறுமாதிரி சிக்கல் கொடுப்பார் அதாவது இந்நேரம் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? “அந்நிய நாட்டு மக்களை வெளியேற்றுவதில் இந்த அரசு காட்டும் அவசரத்தை, இந்நாட்டு நிலமும் தமிழர் சொத்துமான கச்சதீவினை அந்நியரிடம் இருந்து மீட்பதில் காட்டவே இல்லை என்பதுதான் தமிழர் மேலான டெல்லியின் பாசிச நடவடிக்கை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications