வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது
வங்கப்போரின் வெற்றி தேசத்தின் பெருமையினை உலகுக்கு சொன்னது, தேசம் முழுக்க பெரும் எழுச்சியும் இந்திய உணர்வும் பொங்கிற்று 1947ல் இருந்த அந்த எழுச்சி தமிழகத்திலும் வந்தது, இது திராவிட இயக்கங்களுக்கு பெரும் கவலையினை கொடுத்தது, தமிழர் தங்களை இந்தியராக கருதிவிடுவரோ என்ற பேரச்சம் ஏற்பட்டது அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது, அண்ணாவுக்கு பின்னரான அந்த சட்டமன்ற தேர்தல் 1971 மார்ச்சுக்கு பதிலாக 1972ல் நடந்திருக்குமானால் வங்க வெற்றியில் இங்கு காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும் ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து […]