பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது

வங்கப்போரின் வெற்றி தேசத்தின் பெருமையினை உலகுக்கு சொன்னது, தேசம் முழுக்க பெரும் எழுச்சியும் இந்திய உணர்வும் பொங்கிற்று 1947ல் இருந்த அந்த எழுச்சி தமிழகத்திலும் வந்தது, இது திராவிட இயக்கங்களுக்கு பெரும் கவலையினை கொடுத்தது, தமிழர் தங்களை இந்தியராக கருதிவிடுவரோ என்ற பேரச்சம் ஏற்பட்டது அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது, அண்ணாவுக்கு பின்னரான அந்த சட்டமன்ற தேர்தல் 1971 மார்ச்சுக்கு பதிலாக 1972ல் நடந்திருக்குமானால் வங்க வெற்றியில் இங்கு காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும் ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து […]

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை..

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை.. பெரியார் குத்து தப்பய்யா பெரியார் கோஷ்டி வேண்டாம்யா திராவிட கோஷ்டி அய்யய்யோ திராவிடம் என்பது பொய்யய்யோ… சாமியே மன்னிப்பாய்.. மன்னிப்பாய் சாமியே. (இவர் சபரிமலைக்கு செல்லும் நேரம் அந்த அம்மணி காதலுடன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ஆலயம் செல்வது இவரை வெறுப்பேற்றவா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை..).

வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது

வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது, ராணுவம் அங்கு விரைந்து சென்றிருக்கின்றது ஆக அந்நியநாட்டுக்காரன் அங்கு எவ்வளவுபேர் இருக்கின்றான் என்பதை நாமெல்லாம் கண் கூடாக பார்க்கும் நேரமிது எப்பாடுபட்டேனும் என்ன விலை கொடுத்தேனும் அப்பகுதியினை மீட்டே ஆகவேண்டும், அந்நியர் பிடியில் நம் பகுதி சிக்கி இருக்கின்றது என்பதே உண்மை கார்கில் போல இங்கு ஒரு யுத்தம் நடத்தவேண்டிய அவசியம் வந்திருக்கின்றது, யுத்தத்தை ஆதரித்து நம் பகுதியினை மீட்க வேண்டியது இந்தியரான நம் கடமை வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்

குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம்

“குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம், இனி பல்லாயிரம் பேர் நாட்டை விட்டு கிளம்புவார்கள். சந்தடி சாக்கில் நாமும் நம் சீட கோடிகளும் அவர்களோடு நைசாக நாட்டை விட்டே ஓடிவிடலாம் பரமசிவனே.. உன் கருணையே கருணை.. மொத்த கூட்டத்தையும் நாட்டை விட்டு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்திருந்தேன், நீயே வழிகாட்டிவிட்டாய், ஆதார் அட்டையினை கிழித்துபோட்டால் நாங்களும் நாடற்றவர்களே..”

இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே…

அடுத்தால ரஜினி ஜோடி நாங்கதான் எப்படியும் இன்னும் 30 படம் ரஜினி நடிப்பார், எங்களுக்கும் வாய்ப்பு நிச்சயம் வரும். அந்த ஸ்ரீவித்யா, சுஜாதா எல்லாம் இப்போழுது இல்லை, அதனால் அடுத்த சீனியாரிட்டி வாய்ப்பு எங்களுக்குத்தான்.. “இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே…”

அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா?

இவ்வளவு பேசுகின்றார்கள், சரி மத்திய அரசு இந்துவெறி ஆட்சியாகவே இருந்து தொலையட்டும், இங்கிருந்து வெளியேற்றபட போகும் அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா? இது பூரண இஸ்லாமிய குடியரசு என சொல்லும் இஸ்லாமிய நாடுகள் அவர்களை ஏற்க தயாரா? இம்ரான்கான் ஏற்க தயாரா? செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் அவர்களை ஏன் ஏற்க கூடாது? துருக்கி , எகிப்து முதலான பலம் வாய்ந்த இஸ்லாமிய நாடுகள் ஏன் ஏற்க கூடாது? உஸ்பெக் முதல் நைஜீரியா […]

கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள்

பைபிளில் சொன்னபடி கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள். சில பாரம்பரியங்கள் அப்படித்தான், மாற்றமுடியாதவை. இவர்களை கிறிஸ்தவம் மாற்ற வந்தால் அவர்கள் கிறிஸ்துவத்தையே இந்துதுத்வமாக மாற்றிகொண்டிருக்கின்றார்கள் விரைவில் சமஸ்கிருத மந்திரத்துடன் சாம்பிராணி சூடத்துடன் பூசை நடக்கும் நாள் தொலைவில் இல்லை, பின்னாளில் தெய்வங்களும் மாற்றபடலாம் எதிலிருந்து வந்ததோ அதற்கே திரும்புகின்றது விஷயம்

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக கிழக்கு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன, அரசும் அதை எதிர்பார்த்தே இருந்தது, இதனால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் திட்டமிட்டவாறே செய்கின்றது இந்த குடியுரிமை சர்ச்சை இன்று வந்ததல்ல, முதன் முதலில் இதை பாராளுமன்றத்தில் பேசியது யார் தெரியுமா? அந்த பெண் சிங்கம் ஜெயலலிதா ஆம் 1983ல் வடகிழக்கு மாநிலங்களில் நடப்பதென்ன? அந்நிய நாட்டினர் அங்கு குவியும் நிலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என முதன் முதலில் கேட்டது அவர்தான் இந்திரா பஞ்சாபிலும் ஈழத்திலும் கவனமாய் […]

இந்தியாவின் மோஷே தயான் அவன்..

அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார் அவர் பெயர் Jack Farj Rafael Jacob அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த […]

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை, மீடியாக்களும் மகா அமைதி, அட ஈழகோஷ்டிகள் அட்டகாசமாக ஆடவேண்டிய நேரம் அவையும் மரண அமைதி அல்லது மரண பயம் ஆம் நடந்திருக்கும் விஷயம் அப்படியானது, விஷயத்தை இலங்கை ஊடகம் மட்டும் சொல்கின்றது அதாவது சினிமாகாரர்களும் அரசியல்வாதிகளும் மட்டும் குத்தக்கு எடுத்திருக்கும் விஷயம் தமிழுணர்வு மற்றும் ஈழதமிழர் அல்ட்ராசிட்டி இதில் சைமன், கவுதமன், அமீர், மு.களஞ்சியம் என சில இயக்குநர்களும் உண்டு. இதில் மு.களஞ்சியமே இந்த விஷயத்தின் நாயகர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications