நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார்
நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார், ஆம் அவர்மேல் ஆயிரம் சர்ச்சை சொல்லலாம் ஆனால் கற்பழிப்பு வழக்கு என்றால் நிரூபிக்கவே முடியாது ஆம், தவத்திலும் தியானத்திலும் இருப்பவனுக்கு பாலியல் உறவே அவசியமில்லை என்பது யோக சித்தில் நிரூபிக்கபட்ட ஒன்று, இந்த விஷயத்தை விட யோகம் ஆயிரம் மடங்கு அள்ளி கொடுக்கும். யோகத்தில் விழுந்த மனம் பெண்ணை நாடாது. வானலோகத்து மங்கையே வந்து நின்றாலும் தள்ளி நில்லம்மா என்றுதான் சொல்ல சொல்லும். இதனால் கற்பழிப்பு மற்றும் […]