பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார்

நித்திசாமி ஒருநாளும் பாலியல் வழக்கில் தீர்ப்பில் சிக்கவே மாட்டார், ஆம் அவர்மேல் ஆயிரம் சர்ச்சை சொல்லலாம் ஆனால் கற்பழிப்பு வழக்கு என்றால் நிரூபிக்கவே முடியாது ஆம், தவத்திலும் தியானத்திலும் இருப்பவனுக்கு பாலியல் உறவே அவசியமில்லை என்பது யோக சித்தில் நிரூபிக்கபட்ட ஒன்று, இந்த விஷயத்தை விட யோகம் ஆயிரம் மடங்கு அள்ளி கொடுக்கும். யோகத்தில் விழுந்த மனம் பெண்ணை நாடாது. வானலோகத்து மங்கையே வந்து நின்றாலும் தள்ளி நில்லம்மா என்றுதான் சொல்ல சொல்லும். இதனால் கற்பழிப்பு மற்றும் […]

உள்ளாட்சி தேர்தலில் திமுக அரண்டு போய் இருக்கின்றது

பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு பம்மி, வாக்கெடுப்பினை புறக்கணித்து பாஜகவுக்கு ரகசிய உதவி செய்கின்றது என அதன் மானம் காற்றில் பறக்கின்றது உள்ளாட்சி தேர்தலில் திமுக அரண்டு போய் இருக்கின்றது, ஆம் திமுக மேலிடம் ஒரு குடும்பத்திடம் சிக்கி கிடப்பது போல ஒவ்வொரு ஊர் திமுகவும் ஒரு குடும்பத்திடம் சிக்கி கிடக்கின்றது அவர்களிடம் குடும்ப அரசியல் வேண்டாம் என சொல்லும் தகுதி திமுக தலமைக்கு இல்லை, காரணம் அப்படி சொன்னால் உதயநிதி நோக்கி வாயில் கைவைத்து சிரிப்பார்கள் ஆனால் திமுக […]

பஞ்சாயத்துராஜ்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறபோகின்றது. உள்ளாட்சி தேர்தல் அவசியம், ஆனால் எல்லா ஊரிலும் தெருவிலும் வீட்டுக்கு வீடு பகையினை வளர்ப்பதில் இந்த உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும் சாத்தான் பகை வளர்ப்பு, மன கசப்பு , கொலை போன்றவற்றை ஊரெல்லாம் தூண்டிவிடும் காரியம் இந்த தேர்தல் தெருவுக்கு தெரு, வார்டுக்கு வார்டு , ஊருக்கு ஊர் எப்படியெல்லாம் பிரிக்க முடியுமோ அப்படி எல்லாம் பிரிக்கும் சாதி,மதம், இனம்,மொழி என்றெல்லாம் பிரித்து பகைவளர்க்கும், அதையும் தாண்டி சொந்த குடும்பத்தில் […]

இது ஒருவித தந்திரம்

பாராளுமன்றத்து சென்று பாஜகவினை அலறவிட்டு சபையினை புரட்டி போட்டு திராவிட கொடி நாட்டுவோம் என சென்ற திமுக எம்பிக்கள் மேல் ஒரு சந்தேக பார்வை விழுகின்றது இவர்கள் பல பிரச்சினைகளில் குதிக்கின்றார்கள், காஷ்மீர் முதல் பல விஷயங்களை எதிர்க்கின்றார்கள் ஆனால் மசோதா வாக்கெடுப்புக்கு வரும்பொழுது எதிர்த்து வாக்களிக்காமல் ஓடிவிடுகின்றார்கள் இது ஒருவித தந்திரம் எதிர்த்து வாக்களித்தால் பாஜக அரசை பகிரங்கமாக எதிர்ப்பதாகிவிடும் அதை திமுக விரும்பவில்லை, அதே நேரம் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கின்றது எனும் […]

அவதூறுகளை அள்ளி வீசுவது அந்த கோஷ்டிகளுக்கு புதிதல்ல‌

அவதூறுகளை அள்ளி வீசுவது அந்த கோஷ்டிகளுக்கு புதிதல்ல‌ ஆச்சாரியர் என ராஜாஜியினை தேசம் கொண்டாடிய காலம், காந்தி தன் மகனுக்கு ராஜாஜி மகளை மணமுடித்த காலம் இங்கு விஷ கும்பல்கள் என்ன சொல்லிகொண்டிருந்தது என வரலாறு சொல்கின்றது என்றால் காதை பொத்திகொள்ளுங்கள், ஆனால் வரலாறு அப்படித்தான் சொல்கின்றது “மகளை காட்டி காந்தியினை மயக்கினார் ராஜாஜி, பார்ப்பணன் அப்படித்தான் செய்வான்” ஆம் , அவர்கள் வளர்த்த‌ தமிழ் கலாச்சாரமும் கட்டிகாத்த‌ பண்பாடும் அப்படி. இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்த காலம் […]

ராஜாஜி

பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அவன் பரிதாபத்துகுரியவன், சிங்கத்தை செந்நாய் கூட்டம் சூழ்வது போல அவனை சூழ்ந்து கடிப்பார்கள், ஆடி தீர்ப்பார்கள் அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவனால் நாட்டுக்கு நன்மை விளையலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அவன் பிராமணன் என்றால் பேசகூடாது, ஆளகூடாது அவ்வளவுதான். காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் […]

முடங்குவது ஐடியாயினும் வாழ்வது நாடாகட்டும்

பலகட்ட பேச்சுவார்த்தை, இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு சதுர மேஜை மாநாடு நடத்தியும் மார்க்கன் வழிக்கு வருவதாக தெரியவில்லை அவன் தங்கபதக்கம் சிவாஜிகணேசன் போல் சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றான் அவன் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசராம், சட்டத்தை மதிப்பதில் அவ்வளவு சரியாக இருக்கின்றானாம் அவன் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும், பாரத நாட்டு தேசாபிமானிகளே நமக்கு இனி இதுதான் ஐடி போலிருக்கின்றது ஆதலால் இந்த அக்கவுண்டில் வந்து எம்மோடு இணைந்து தேசம் மற்றும் ஆன்மீக பணி செய்ய உங்களை சங்கம் […]

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த மாபெரும் நல்லவிஷயத்தை செய்திருக்கின்றது இந்த அரசு

ஒரு நாடு நல்லமுறையில் இயங்க தன்னாட்டு குடி கணக்கு மகா முக்கியம், வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இதை செய்தான் அகஸ்டஸ் சீசர். அவன் அரசு செல்வம் கொழிக்கும் பேரரசாய் இருந்தாலும் எல்லா நாட்டு மக்களும் வந்து குவிந்ததில் அவன் குடிகள் பாதிக்கபட்டன, அரசுக்கு எதிரான காட்சிகளும் தலையெடுத்தன‌ இதனால் தன் நாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊரில் சென்று தங்களை பதியும் படி நுட்பமான சட்டத்தை பிறப்பித்தான், சொந்த ஊருக்கு சென்று இன்னாரின் மகன் அல்லது […]

திமுக எதிர்க்கின்றதென்றால் ஒரு ஆட்சி நல்லாட்சி என்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?

திமுக கோஷ்டிகள் எதை எல்லாம் கரித்து கொட்டுகின்றதோ அதெல்லாம் நல்ல விஷயம் என பின்னாளில் உலகம் புரிந்துகொள்ளும் காமராஜரையும், பக்தவத்சலத்தையும் எப்படி எல்லாம் வாரி தூற்றினார்கள்? கொஞ்சமா பேசினார்கள்? நாடு சீரழிவதாகவும், அய்யகோ இனி தமிழனுக்கு எதிர்காலமில்லை என என்ன ஆட்டம் ஆடினார்கள்? அவை எல்லாம் பொய் என பிற்காலம் சொன்னது, அட படுபாவிகளா இப்படி எல்லாமா அள்ளி விட்டு அரசியல் செய்தீர்கள் என இன்று திமுகவினரின் பித்தலாட்டத்தை உலகம் உணர்ந்துகொண்டது அப்படி இன்று மோடி ஆட்சியினை […]

என்ன பருப்பு, சங்கிலி பருப்பா

“அய்யா கருணாநிதி, பக்தவச்சலம் ஆட்சிய எப்படி கோஷம் போட்டு கலாச்சீங்க? அதுவா, பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி? என்ன பருப்பு, சங்கிலி பருப்பா..”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications