அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை
அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை அந்த சம்பவம் வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், கம்ப ராமாயணம் என எதிலுமே இல்லை எவனோ எங்கோ இந்த ஜெயமோகன் அவர் போக்கில் மகாபாரதம் எழுதுவது போல சொல்லி வைத்த கதையினை பிடித்து கொண்டு ராமன் அணிலை தடவினான், சீதையின் முதுகில் ஏன் கோடு இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம் இதை தொடங்கி வைத்தது யாரென்றால் திராவிட கும்பல்கள் அவர்களுக்கு சுய அறிவே […]