இந்திய எதிர்ப்புகாக ஊதிபெரிதாக்கட்ட ஒரு பிம்பம்
திருச்செந்தூர் கோவிலில் மற்றசாதி நுழைய தடை இருந்தது அதை பெரியாரும் அவரின் இயக்கமும் போராடி நீக்கிற்று என எவனாவது கிளம்பினால் அவனை திருசெந்தூர் ஆலய கோவில் தூணில் கட்டி வைத்து அடிக்க சங்கம் தீர்மானித்திருக்கின்றது ஆம், அப்படி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது திருசெந்தூர் ஆலயம் மிக மிக பழமையானது முழுக்க பாண்டிய வம்சத்தாரிடமே அது இருந்தது, அவர்கள் காலத்துக்கு பின் நாயக்க மன்னர்கள் அதை வணங்கினர் அந்த மங்கம்மாளின் புகழ்பெற்ற சாலைகள் கூட எல்லாமும் திருசெந்தூர் நோக்கியே […]