அதிர்ச்சி அளிக்கின்றது
தெலுங்கானா அதிர்ச்சி தீருமுன்பே கோவையில் பள்ளி மாணவியினை ஒரு கோஷ்டி பாலியல் வல்லுறவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது இப்பொழுதெல்லாம் காதலர்கள் தனியாக ஒதுங்குவதும், அதை கவனிக்கும் சமூக விரோதிகள் அவர்கள் வீட்டில் சொல்ல அஞ்சுவார்கள் என கணித்து அந்த பெண்ணை நாசமாக்குவதும் தொடர்கதையாகின்றது கல்லணையில் ஒருவனை கொன்றே விட்டார்கள் ஓரிரு சம்பவம் வெளிதெரிகின்றதே தவிர நிறைய தெரிவதில்லை என்பதுதான் நிஜம், மிரட்டியே காரியம் சாதிக்கும் கும்பல் அதிகபட்டுவிட்டது போதாகுறைக்கு வீடியோ எடுத்தும் மிரட்டுகின்றார்கள் இதெல்லாம் தடுக்க தனி […]