பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது

ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது, கலவரத்தை அடக்கிவிட்டோம் என சொல்லிவிட்டு அடுத்த ஆயுதத்தை வீசியிருக்கின்றது ஈரான் ஆம் 8 அமெரிக்க உளவாளிகளை கைது செய்திருக்கின்றது, அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏவினால் பயிற்சி அளிக்கபட்டு ஈரானுக்குள் புகுத்தபட்ட ஈரானியர்கள் என்றும் அவர்களே ஈரானிய கலவரத்துக்கு காரணம் என சொல்லிவிட்டது இவர்கள் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் என வெளிநாடுகளுக்கு அழைக்கபட்டு அங்கு ஈரானில் குழப்பம் விளைவிப்பது எப்படி என பயிற்சியும் பெரும் பணமும் கொடுத்து அனுப்பியதாக சொல்கின்றது ஈரான் உண்மையில் […]

இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது

இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது, அது புலிகளை பிடிக்காதது அதே நேரம் இந்தியாவும் அவர்களுக்கு பிடிக்காது அவர்கள் அன்னாளைய யாழ்பாண மேலாதிக்க கோஷ்டியின் வாரிசுகள், இந்த யாழ்பாண கோஷ்டிகள் தமிழ் தமிழ்கலாச்சாரம் என்பார்கள் தமிழில்தான் பேசுவார்கள் ஆனால் மேற்குலகத்துக்கு அடிபணிந்து கிடப்பார்கள் அவர்கள் வெல்பவர் பக்கம் சேர்ந்து கொள்வார்கள், பிரபாகரன் ஆண்டால் அவனுக்கு சல்யூட் சிங்களன் ஆண்டால் அவனுக்கும் சல்யூட் கார்த்திகை 26 என கிளம்புவார்கள், அடேய் ஒன்று கார்த்திகை 12 என சொல்லுங்கள் அல்லது […]

மழை அதன் கடமையினை சரியாக செய்கின்றது

மழை ஒரு நாட்டின் வரம், அது இயற்கையான விஷயமும் கூட, அது அன்றி அமையாது வாழ்வு அந்த மழை , அதுவும் பருவமழை பொழிவது ஏதோ உலக அதிசயம் போல தமிழ்நாட்டு செய்திகள் சொல்லிகொண்டிருப்பது பெரும் வேடிக்கை அரசு ஓடி ஓடி உதவுகின்றதாம், ஒரு மழையினை சமாளிக்க முடியா அளவு , விடுமுறை விடும் அளவு தமிழ்நாட்டை யார் சீரழித்து வைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள்தான் சாதாரண மழையினை தாங்கமுடியா அளவு தமிழகத்தை கெடுத்திருப்பதும் அவர்களே, பின் மழை […]

அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும்

இந்த நிலையிலும் தனக்கு மந்திரி பதவி இல்லை என்றால் ஒருகாலமும் இல்லை என மனம் வெறுத்த சுப்பிரமணியன் சாமி கடுமையாக ஆட ஆரம்பித்துவிட்டார் அன்னார் மேல் ஏகபட்ட சர்ச்சை பின்னணி இருப்பதால் பாஜக தயங்குகின்றது, ஆனால் விடுவாரா சாமி? முன்பெல்லாம் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அன்னாருக்கு பிடிக்காது, இப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருக்கும் மந்திரிகள் அவருக்கு பிடிப்பதில்லை அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும் என்பதில் மகா உறுதியாய் இருக்கின்றார் சாமி, ஆனால் வீம்புக்கு அழும் பிள்ளைக்கு முதுகில் நாலு […]

ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர்

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்க பார்த்தனர் பாஜகவினர், பூவும் வைக்க முடியா இடத்தில் ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர் ஆம் நமீதா என்பவர் பாஜகவுக்கு வந்துவிட்டார், அம்மணிக்கு கட்சி மேடை என்பது சினிமா ஷூட்டிங் போன்றது, முன்பு ஜெயலலிதா மேடைகளில் தோன்றினார் இப்பொழுது பாஜக மேடையில் தோன்றியிருக்கின்றார் குஷ்பு வரவேண்டிய இடத்திற்கு நமீதா வந்திருப்பது பாஜக சோகம்.. இதைத்தான் வள்ளுவன் சொன்னான் “கனியிருப்ப காய் கவர்ந்தற்று”. இந்த குறளை பாஜகவினரிடம் சொன்னால் “யானை பிழைத்த […]

ஸ்வீடன் கம்பெனியின் விமானங்கள் தரமானவை அல்ல

ஸ்வீடனின் இந்தியாவுக்கான தூதர் தன் நாட்டு கம்பெனியான சாப் தயாரிப்பான கிரிப்பன் விமானங்களை வாங்கலாம் என்கின்றார் அதாவது இந்தியா 114 விமானங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றது, 36 விமானங்களை ரபேலை கொண்டு நிரப்பியாயிற்று மீதமிருக்கும் விமானங்களை வாங்க இந்தியா முயற்சிக்கின்றது இதில் அமெரிக்க எப் 21 ரஷ்யாவின் சூ 57 போன்றவை பரிசீலனையில் உள்ளன‌ இதில்தான் இந்த ஸ்விடன் தூதர் களத்துக்கு வருகின்றார், இது ஆச்சரியமானது பொதுவாக ஆயுத தயாரிப்பு கம்பெனிகளே இதுபற்றி பேசும் அரசுகள் பேசாது […]

தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன?

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன? ஆளாளுக்கு கட்சிகளும், தனி நபர்களும் எப்படியெல்லாம் மக்களை மீட்க போகின்றார்கள் என்பதை இனி காணலாம், தலைக்கு மேல் வைத்து தாங்குவார்கள், புயல் காற்றை விட வேகமாக சண்டமாருதம் போல் வந்து காப்பார்கள் எனினும் திமுக சில தினங்களுக்கு முன்பு இப்போதைக்கு தேர்தல் நடத்த கூடாது நீதிமன்றம் சென்றது, தீர்ப்பு ஒருவேளை தேர்தலை பாதித்தாலும் […]

தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி

மும்பையில் சர்வாதிகாரியினை யாரும் அழைக்கவில்லை, ஏதோ தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி. பிரபல தேசிய அரசியல் நிபுணர்களான தேவகவுடா, சந்திரபாபு நாயுடு எல்லாம் அமைதிகாக்கும் நேரம் தனக்கு அரசியல் வராது என உலகிற்கு சொல்வது போல இருந்தது சர்வாதிகாரி பயணம் அங்கு சென்று ஜனநாயகத்தை மீட்டுவிட்டதாகவும் மதவாததை கட்டுபடுத்திவிட்டதாகவும் சொல்லிவிட்டு வந்தார் அவரை போகவிட்டு பிடறியில் அடித்துவிட்டார் உத்தவ் தாக்கரே “இந்துத்வா எங்கள் உயிர்மூச்சு அதை கைவிடமாட்டோம்” என அவர் சொல்லிவிட்டார் சர்வாதிகாரிக்கு இது […]

திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது

ஆக திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது. எனினும் வீரமணிக்கு பால் கொடுத்த ஞானதாய் யாரென வெற்றிகொண்டான் பாணியில் நாம் கேட்கமாட்டோம் நாம் நாகரீகம் அறிந்தவர்கள்… இனி அப்பர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் எல்லாம் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன் பிறந்தநாளில் நினைவு கூறபடுவார்கள் (இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?, ஆக அம்மையார் துர்கா திருஞானசம்பந்தர் கதையினை எல்லாம் சொல்லிகொடுத்திருக்கின்றார்)

… சிதறல்கள்

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக படுகொலை : வைகோ நரி ஊளையிட்டுவிட்டது, ஆப்பரேஷன் சக்ஸஸ் இனி உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை ***** இது காரைக்காலமையார் போல “ஈரோட்டு அம்மையார்” தலையால் நடந்தே ஈரோட்டுக்கு சென்றவர் ***** இவர் திராவிட கழகத்து திருநாவுக்கரசர், விஷயம் வேறொன்றுமில்லை இவரின் நாவு காபி, தோசை என திராவிட ருசி தேடி அலையும் ***** இவர் திராவிட கழக மாணிக்கவாசகர், திராவிட அருளால் எலியினை புலியாக்குவார்.. ***** இன்றுமுதல் “கள்ளப்பால்” குடித்த திராவிட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications