ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது
ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது, கலவரத்தை அடக்கிவிட்டோம் என சொல்லிவிட்டு அடுத்த ஆயுதத்தை வீசியிருக்கின்றது ஈரான் ஆம் 8 அமெரிக்க உளவாளிகளை கைது செய்திருக்கின்றது, அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏவினால் பயிற்சி அளிக்கபட்டு ஈரானுக்குள் புகுத்தபட்ட ஈரானியர்கள் என்றும் அவர்களே ஈரானிய கலவரத்துக்கு காரணம் என சொல்லிவிட்டது இவர்கள் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் என வெளிநாடுகளுக்கு அழைக்கபட்டு அங்கு ஈரானில் குழப்பம் விளைவிப்பது எப்படி என பயிற்சியும் பெரும் பணமும் கொடுத்து அனுப்பியதாக சொல்கின்றது ஈரான் உண்மையில் […]