பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போபாலுக்கு சற்றும் குறையாத அந்த ஸ்டெர்லைட் போன்ற பாம்புகள் இப்பக்கம் வராமலே போகட்டும்

உலகில் எத்தனையோ மோசமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் விபத்து செர்னோபில் அணுவுலை கசிவு. அதற்கு அடுத்த பேரழிவு நடந்த இடம் போபால். ஆனால் உக்ரைனின் மக்கள் செறிவிற்கும், போபாலின் மக்கள் நெரிசலையும் ஒப்பிட்டுபார்த்தால் உலகளவில் இன்றுவரை ஆலை விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான். அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான், அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என […]

கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம்

அந்த தெலுங்கானா பெண்ணுக்கு நிகழ்ந்தது சோகம், அதிலும் கூட அம்மணியினை பலநாள் நோட்டமிட்டே பாதகத்தை செய்திருகின்றார்கள் இந்த கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம், அம்மணிக்கு 16 வயதுதான் ஆகின்றது. அது காதலுடன் புதர் மறைவில் அல்லது யாரும் பார்க்கா இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றது நிச்சயம் எதேச்சையாக அக்கும்பல் இவர்களை தூக்கவில்லை, நெடுநாள் கண்காணிப்புக்கு பின்பே பொறிவைத்து பிடித்திருக்கின்றது அந்த பெண் அவனோடு கேக் வெட்டிமட்டும் கொண்டாடவில்லை மாறாக “இளமை எனும் பூங்காற்று” பாடலுக்கு இருவரும் […]

சாப்பாடு ஒன்றே பிரதானம்..

அக்காலத்தில் பிராமணர் ஹோட்டலில் மற்றவர் சாப்பிட அனுமதிக்கமாட்டானாம், இதை பெரியார் மாற்றினாராம் பிராமணன் இது சுத்த சைவ உணவு கிடைக்குமிடம் என அவனை போன்றவருக்காக நடத்தும் ரெஸ்டாரண்டில் இவர்களுக்கு என்ன வேலை? அவன் இவர்களின் முனியாண்டி விலாஸ் பக்கம் வந்தானா? இல்லை செட்டிநாட்டு உணவகம் பக்கம் வந்து சண்டையிட்டானா? அசைவ உணவு எங்கும் எப்பொழுதும் கிடைக்கும், சைவ உணவும் அதற்குரிய அதாவது அவர்கள் சம்பிரதாயத்துகுரிய உணவு கிடைப்பது சிரமம், இதனால் பிராமண ஹோட்டல்களில் கெடுபிடி இருந்தது இஸ்லாமியர் […]

சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல்

சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல் ஆம், இந்தியாவின் சட்டத்தின் ஓட்டைபடி இங்குள்ள குற்றவாளிகளை அவரால் நெருங்கமுடியவில்லை, ஆற்றாமை கண்ணீரை மட்டும் அவரால் துடைக்க முடிந்தது கடத்தல் சிலைகள் பல அவரால் மீட்கபடுகின்றன, ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஐம்பொன் சிலைகள் தஞ்சை கோவிலுக்கு திரும்பியதும், அது வந்ததில் இருந்தே காவேரி சிக்கல் தீர்ந்ததையும் நாமெல்லாம் அறிவோம் ஆஸ்திரேலிய நாட்டு மியூசியம் நடராஜர் சிலையினை திருப்பி கொடுத்து அதுவும் கல்லிடைகுறிச்சி ஆலயம் வந்தது […]

இந்தியா மட்டும் அமைதியாய் இயங்குவது எப்படி?

ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சிலி, ஹாங்காங், பாகிஸ்தான் என ஏராளமான நாடுகளில் பகிரங்கமாக நடக்கின்றது போராட்டங்கள் ஜெர்மன், பிரான்ஸ், இன்னும் பல தேசங்களில் வெடிக்க காத்திருக்கின்றது சிக்கல். ஜப்பானும் தென்கொரியாவும் கத்த ஆரம்பித்தாயிற்று பிரிட்டன் சகதியில் சிக்கிய யானையாக தடுமாறுகின்றது.. உலக நிலவரத்தில் எல்லா நாடும் தடுமாறுகின்றது, அமெரிக்கா ஐ.நாவுக்கான நிதி வரை வெட்டி விட்டது, அவர்களின் செல்லபிள்ளைக்கே வீசியெறிய பணமில்லை பொருளாதார முடக்கமும் மக்கள் போராட்டமும் எல்லா நாடுகளிலும் நடந்துகொண்டிருக்கின்றன, அந்த முடக்கத்துக்கு இந்தியாவும் […]

சிதறல்கள்

மண் புழு போல ஊர்ந்து சென்று எனக்கு பதவி வாங்க தெரியாது : ஸ்டாலின் அவருக்காவது மண்புழு போல சென்றாவது பதவி வாங்க தெரிந்திருக்கின்றது, இவருக்கு சிங்கம் போலவோ புலி போலவோ இல்லை கழுதை போலவோ, நரி போலவோ பதவி வாங்க தெரியாது, அட ஒன்றும் தெரியவே தெரியாது என்பதுதான் சோகம்.. ******* அட அவரிடம் ஆட்டோ சங்கரே காசு வாங்காமல் ஆட்டோவில் அழைத்து செல்வானாம், அவ்வளவு நெருக்கமாம் அயோத்தி குப்பம் வீரமணியே நெத்திலி குழம்பு ஊட்டிவிடுவானாம் […]

தேசபற்று என்பது இங்கு கொஞ்சமும் இல்லை..

வட இந்தியாவில் ஒருவனோ இல்லை ஒரு கோஷ்டியோ தாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று தாவுத் இப்ராஹிமை பார்த்து விருந்து உண்டதாக பேசினாலோ எழுதினாலோ உயிரோடே இருக்க முடியாது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பின்லேடனை பார்த்தோம், அவர் காஷ்மீரிகள் சிக்கல் பற்றி படம் எடுக்க சொன்னார் என மும்பை இயக்குநர்கள் சொன்னால் கொளுத்தியே விடுவார்கள் வங்க தேசத்தில் ஜமா இஸ்லாமியா அமைப்பின் தலைவனை சந்தித்தோம் பர்மாவில் ஐ.எஸ் இயக்கத்த பிரதிநிதியோடு ஆமை கறி உண்டோம் என்றால் கல்கத்தா பொசுக்கிவிடும் மசூத் அசாரோடு […]

திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது

இந்த திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது பராசக்தி கலைஞரின் சொந்த கதையாம், பகுத்தறிவுக்காக பராசக்தி என வேண்டுமென்றே பெயரிட்டாராம், இப்படி எல்லாம் கத்தி திரிகின்றன அந்த கூட்டம் உண்மையில் இது பெரும் திரிபு கடுமையான வரலாற்று புரட்டல் தமிழ்சினிமாவினை எல்லிஸ் ஆர் டங்கன் தொடங்கிவைத்தபின் புராண படங்களே வந்தன, அதன் பின் தியாராஜ பாககதர் போன்றோர் பாடிகொண்டிருந்தனர் புது கதைகள் தேவைபட்டபொழுது சினிமா முதலாளிகள் நாடகங்களை தேடி ஓடினர், நாடக கம்பெனிகள் அப்பொழுது அற்புதமான கதைகளை கொண்டிருந்தன‌ […]

தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது

அந்த பிரியங்கா ரெட்டியின் கொடூர மரணம் மறுபடியும் உலக அரங்கில் தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது நிச்சயம் இது திட்டமிட்ட கொடூர கொலை, இந்நாட்டின் மிக மேம்போக்கான சட்டதிட்டங்கள் இந்த பாதகத்துக்கு துணிய சொல்கின்றன , மிக மிக கடுமையான சட்டங்கள் மிக கடுமையான சட்டங்கள் இல்லாம்ல இது சாத்தியமில்லை இந்த பஞ்சமா பாதகர்களுக்கு அந்த ராட்சத அரிப்பை தீர்த்துகொள்ள எத்தனையோ வழியிருப்பினும் மிக மிக துணிச்சலாக இப்பெண்ணை திட்டமிட்டு கொன்றது மிக மிக கடுமையான குற்றம் […]

ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள்

நாம் எழுதுவதை யார் கவனிக்கின்றார்களோ இல்லையோ, ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சிறுத்தை சிவா அதாவது நாம் முன்பே, இன்னும் அழுத்தமாக சொன்னால் ரஜினி வயதான கேரக்டர்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சமீபகாலத்தில் இருந்தே சொல்லிகொண்டிருந்தோம் ரஜினிக்கு ஏற்ற ஜோடி குஷ்பு ஆம் கபாலி, காலா படங்களில் ரஜினிக்கு ஏற்ற ஜோடி அவர்தான். லிங்கா படத்திலே ராஜா ரஜினிக்கு ஜோடியாக அவர் வந்திருக்க வேண்டும் தலைவி குஷ்பு வராததால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications