போபாலுக்கு சற்றும் குறையாத அந்த ஸ்டெர்லைட் போன்ற பாம்புகள் இப்பக்கம் வராமலே போகட்டும்
உலகில் எத்தனையோ மோசமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் விபத்து செர்னோபில் அணுவுலை கசிவு. அதற்கு அடுத்த பேரழிவு நடந்த இடம் போபால். ஆனால் உக்ரைனின் மக்கள் செறிவிற்கும், போபாலின் மக்கள் நெரிசலையும் ஒப்பிட்டுபார்த்தால் உலகளவில் இன்றுவரை ஆலை விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான். அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான், அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என […]