பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு கத்தரிக்காய் வாங்குவது போல மருத்துவ சீட்களை வாங்கினால் இப்படித்தான், நீட் தேர்வு போன்ற கட்டுப்பாடுகள் ஏன் வேண்டும் என்பதும், இந்த இட இதுக்கீடு இம்சைகள் மருத்துவ துறையில் ஏன் இருக்க கூடாது என்பதும் இதனால்தான் விசாரணை முடிவு தெரியவந்தால் இந்த சாவின் பின்னால் இட ஒதுக்கீடுதான் இருக்கும்

மோடிக்கும் இம்மாதிரி யோசனை வராமல் இருந்தால் நல்லது

இந்த படத்தை வெளியிட்டது யாரெனில் புட்டீனோ வடகொரிய தலைவரோ இல்லை மாறாக டொனல்ட் ட்ரம்ப் எனும் அவர்தான் ஆம் இரு தினங்களுக்கு முன்பு அவர் மருத்துமனை சென்றார், அவருக்கு என்னாயிற்று என கேள்விகள் வந்த நிலையில். மருத்துவர் என் மார்பு மிக வலுவானதாக இருக்கின்றது என மருத்துவரே சொன்னார், அவரே அசந்துவிட்டார், இதோ என் பலமான உடல் என அவரே டிவிட் செய்துவிட்டார் இதை அமெரிக்கர் ரசித்து சிரித்து பார்த்து கொண்டிருக்கின்றனர், நம் இம்சை அரசன் படத்து […]

மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள்

இன்று அப்பாவு என்பவரும் இன்பதுரை என்பவரும் மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள், சமுக்காளம் விரித்து அமர்ந்த நீதிபதிகள் வழக்கு டிசம்பர் 11 வரை ஒத்திவைக்கபடுகின்றது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களின் வாக்கு பற்றிய சர்ச்சையில் விசாரணை நடத்துகின்றது நீதிமன்றம், அதில்தான் இழுபறி நடக்கின்றது இனி டிசம்பர் 11ல் என்ன சொல்வார்கள்? டிசம்பர் 21 வரை வழக்கு ஒத்திவைக்கபடுகின்றது என சொல்வார்கள் அவ்வளவுதான் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சந்தோஷமாக கொண்டாடமாட்டார்கள் போலிருக்கின்றது.

பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான்

சைமன் கட்டுகதை ஒரு பக்கம் என்றால் பெரியார் கோஷ்டிகளின் கட்டுகதை இன்னொரு பக்கம், பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான், இவை எல்லாமே பொய் அது 1980களின் காலம் ஆண்டன் பாலசிங்கம் இயக்கத்துக்கு வந்திருந்தார், ஒரு கட்டடத்தில் புலிகளை அமர வைத்து மார்க்சிசம், உலக அரசியல் இன்னபிற அடிப்படை விஷயங்களை போதிக்கின்றார் ஆத்திரத்தில் உள்ளே வந்தான் பிரபாகரன், “இதை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, ஒழுங்காக ஆயுதங்களை கழற்றி மாட்ட படியுங்கள்” என சொல்லிவிட்டு சென்றான் இது […]

மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கும் நாட்டில் அரசிடம் மட்டும் என்ன பொறுப்பினை எதிர்பார்க்க முடியும்?

தமிழகத்தில் மழைகாலம் வந்துவிட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது, இது நிச்சயம் சரியல்ல‌ மழையினை சமாளிக்கும் அளவு அடிப்படை வசதிகளை செய்யவேண்டியது அரசின் பொறுப்பு, நிச்சயம் வடிகால் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே செய்யவேண்டும் மாறாக மழை வந்தால் வீட்டில் இருங்கள் விடுமுறை என்பது பொறுப்பற்ற கயமைதனம், இன்னொரு நாடென்றால் மக்கள் சும்மாவிட மாட்டார்கள் மழை என்பது பெய்யத்தான் செய்யும், ஒரு புயல் மழை, சூறாவளி என்றாலாவது விடுமுறையினை ஏற்றுகொள்ளலாம், சாதாரண மழைக்கே விடுமுறை […]

சீனாவுக்கு புதிய தலைவலி ஆரம்பமாகியுள்ளது

சீனாவுக்கு தலைவலி கொடுக்க அமெரிக்கா அந்நாட்டை சுற்றி வைத்திருக்கும் விஷயம் ஜப்பான் தென் கொரியா மற்றும் தைவான் இங்கெல்லாம் அமெரிக்க முகாம்கள் இன்னும் பல அமெரிக்க கோட்டைகள் உண்டு, தைவன் சீனாவின் ஒரு பகுதி என சீனா சொல்லும், தைவான் அதை ஏற்க மறுக்கும் , சீனா எச்சரிக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் இந்த ஆட்டம் இன்னும் ஓயவில்லை, கீரியும் பாம்பும் வைத்து வித்தைகாட்டுபவன் காட்சி போல நடந்துகொண்டே இருக்கின்றது இந்நிலையில் ஹாங்காங்கை சீனாவின் தலைவலியாக […]

இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..

கருணாநிதிக்கு பிராமண இனத்துக்காரர்களை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டுவது மிக பிடித்தமான விஷயம், அவர் இருந்திருந்தால் இருந்திருந்தால் இந்நேரம் திருமாவினை இப்படித்தான் சொல்வார் “ஒரு பெண் வலிய அழைத்தும் செல்லாத ஒழுக்கசீலன் உத்தமன் திருமா, அவரது கட்டுப்பாட்டை நான் பாராட்டுகின்றேன்” (இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..) கருணாநிதி இப்படி சொன்னால் ஒரு கூட்டம் கைதட்டி “தலைவர்ன்னா தலைவர்தான், எவ்வளவு அறிவு, எவ்வளவு சாமார்த்தியம் ” என கண்களை துடைக்கும் ஒரு பெண் சபை வாதத்திற்கு விடுக்கபட்ட […]

நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..

தம்பி, நீங்க இந்து கோவில் கோபுரத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி? இங்க பாருங்க‌ ஜார்ஜ் பெர்ணாண்டஸின் தோழன் நான், அங்க பாருங்க சிவசேனாகூட இவரு கைகுலுக்கிட்டு இருக்காரு, நம்மள எல்லாம் கூப்பிடனும்னு தோணிச்சா? ஒரு வார்த்தை கேட்டாரா? இனி எந்த முகத்த வச்சிட்டு நாம பிரியாணி நோன்பு கஞ்சி சாப்பிட போகமுடியும் தம்பி? சொல்லுங்க.. ஏதோ கோத்தபாய புண்ணியத்துல ஏதோ கவனத்த திருப்பிட்டோம், நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..

மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது

மசூதி இடித்த கட்சி என பாஜகவினை மட்டும் சொல்லமுடியாது, சிவசேனா அதற்கு துணையாக இருந்தது மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது அது தொடக்கத்தில் செய்த தமிழர் அரசியலை விட கொடுமையான காலம் மும்பை கலவர காலங்கள், அதில் குற்றம்சாட்டபட்ட கட்சி சிவசேனா தாவுத் இப்ராஹிம் கோஷ்டியின் ஹிட்லிஸ்டில் இருந்தவர் பால் தாக்கரே, இன்றும் தாக்கரே குடும்பத்துக்கு அந்த அச்சுறுத்தல் உண்டு சிவசேனாவின் அரசியலே ராமர்கோவிலும் பாகிஸ்தான் எதிர்ப்புமே, அதன் அடிநாதமே இந்துத்வா இப்பொழுது திமுக […]

எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன்

ஒரு மனிதன் மகிழ்வாய் இருந்தால் சிரிப்பான், கொஞ்சம் வருத்தமாக இருந்தால் முகம் வாடும், மிக முக்கியமான விஷயங்களில் யோசிக்கவாவது செய்வான் ஆனால் எது நடந்தாலும் எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன், அவன் மனநிலையே புரியாது, அவனுடன் பேசிய எல்லோருமே இதை ஒருமாதிரி பார்த்தார்கள். அமைதிபடை அதிகாரி கூட இவன் ஏன் எல்லாவற்றுக்கும் சிரிக்கின்றான் என வினோதமாக பார்த்த காலமும் உண்டு அதே சிரிப்பு தமிழ்செல்வனிடமும் இருந்தது, அவன் செத்த அன்று கருணாநிதி கவிதையில் அழுதார் ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications