பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது

மசூதி இடித்த கட்சி என பாஜகவினை மட்டும் சொல்லமுடியாது, சிவசேனா அதற்கு துணையாக இருந்தது மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது அது தொடக்கத்தில் செய்த தமிழர் அரசியலை விட கொடுமையான காலம் மும்பை கலவர காலங்கள், அதில் குற்றம்சாட்டபட்ட கட்சி சிவசேனா தாவுத் இப்ராஹிம் கோஷ்டியின் ஹிட்லிஸ்டில் இருந்தவர் பால் தாக்கரே, இன்றும் தாக்கரே குடும்பத்துக்கு அந்த அச்சுறுத்தல் உண்டு சிவசேனாவின் அரசியலே ராமர்கோவிலும் பாகிஸ்தான் எதிர்ப்புமே, அதன் அடிநாதமே இந்துத்வா இப்பொழுது திமுக […]

எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன்

ஒரு மனிதன் மகிழ்வாய் இருந்தால் சிரிப்பான், கொஞ்சம் வருத்தமாக இருந்தால் முகம் வாடும், மிக முக்கியமான விஷயங்களில் யோசிக்கவாவது செய்வான் ஆனால் எது நடந்தாலும் எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன், அவன் மனநிலையே புரியாது, அவனுடன் பேசிய எல்லோருமே இதை ஒருமாதிரி பார்த்தார்கள். அமைதிபடை அதிகாரி கூட இவன் ஏன் எல்லாவற்றுக்கும் சிரிக்கின்றான் என வினோதமாக பார்த்த காலமும் உண்டு அதே சிரிப்பு தமிழ்செல்வனிடமும் இருந்தது, அவன் செத்த அன்று கருணாநிதி கவிதையில் அழுதார் ஒரு […]

தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன‌

மதவாத மற்றும் இனவாத சிவசேனாவினை ஆதரித்து காங்கிரசும் திமுகவும் தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன‌ இனி எதற்கு காங்கிரசும் திமுகவும்? இனி இவர்கள் சிறுபான்மை நலம், மத சமத்துவம் பற்றி பேசலாமா? தகுதி உண்டா? இல்லை.. தாங்கள் இந்து அபிமான கட்சி என காங்கிரசும் திமுகவும் சரத்பவார் கோஷ்டியும் மவுனமாக சொல்லியாயிற்று ஆக இரு கட்சிகளையும் கலைத்து சிவசேனாவில் பாதி, பாஜகவில் மீதியாக கலந்துவிடலாம்

கொஞ்சமும் கோபம் வரவே வராது

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள் இப்படியாக.. “ஆண்கள் கோபக்காரங்க‌, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவார்கள் இல்லை பெண்கள்தான் கோபக்காரர்கள் இல்ல இல்ல ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம் , பெண்களுக்கு பொறுமை அதிகம் அப்படியா, ஆமாங்க அதேதான் (மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்கின்றார் கலைவாணர், கோபபட்டு சீறுகின்றார் மதுரம்) இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயவது வச்சிக்க , என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் அதிகம், இப்போ […]

என்.எஸ். கிருஷ்ணன்

தென் தமிழ்நாடு தமிழுக்கும், கலைகளுக்கும் பெயர்பெற்றது, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது, பல புகழ்மிக்க கலைஞர்கள் அங்கிருந்து வந்தார்கள் திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரி ராகினி, என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் […]

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

மகராஷ்ட்ராவில் புதிய அரசு அமைந்ததும் மிக மகிழ்ச்சியில் இருப்பது சிவசேனாவோ சரத்பவாரோ அல்ல சவுதி அரேபியா கிட்டதட்ட 65 பில்லியன் டாலர் எண்ணெய் நிலையத்தை அது இந்தியாவில் அமைக்க வந்தது, மத்திய அரசு மகராஷ்ட்ரத்தை கைகாட்டியது ஆனால் நிலம் ஒதுக்க வேண்டிய மகராஷ்ட்ர அரசு குழப்பத்தில் சிக்கியது இனி புதிய முதல்வர் நிலம் ஒதுக்குவார் விரைவில் வேலையினை தொடங்கலாம் என வருகின்றது சவுதி புதிய முதல்வர் கூட்டணி குழப்பத்தை தீர்ப்பாரா? இல்லை சவுதி கம்பெனியினை கவனிப்பாரா என்பது […]

முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள்

நமக்கு தெரிந்தவரை முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள் அங்கிள் சைமன் ஈழம் சென்றது நிஜம், புலிகளின் கலைபிரிவுக்கு பாடம் நடத்தியதும் நிஜம் ஆனால் பிரபாகரனை சந்தித்தது வெறும் 2 நிமிடமே அதுவும் புலி உடையில் சந்திப்பேன் என அடம்பிடித்து அது நடக்காமல், பிரபாகரனை கட்டி தழுவுவேன் (பிரபாகரன் யாரையும் தழுவமாட்டார் ஒரு இடைவெளி இருக்கும்) என அடம்பிடித்து புலிகள் முறைக்க அதுவுமின்றி தள்ளி நின்று படம் எடுத்தது நிஜம் அங்கிள் தனியாக புலி சீருடையில் துப்பாக்கியோடு படம் […]

டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே

டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே, இங்கு ஈழ கோஷ்டிகள் ஏய் ங்கோத்தா என ஒப்பாரி வைத்தாலும் டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபட்டுள்ளது இந்தியா மிக ராஜதந்திரமாக முன்னாள் தள்பதி வி.கே சிங் மூலம் இலங்கை ராணுவத்தை கையில் வைத்திருக்கும் கோத்தபாயாவுக்கு வரவேற்பு கொடுத்தது, இன்று அவர் மோடி உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திப்பார் பதவி ஏற்றதும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்க்கு வந்திருப்பது கோத்தபாய இந்தியாவினை பகைக்க விரும்பவில்லை என்பதை […]

பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே?

பொய் சொன்னால் அழகாக பொருத்தமாக புரிந்தும் புரியாத அளவில் அண்ணாதுரை போல் பொய் சொல்ல வேண்டும் மாறாக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஆகிவிட்டது சைமனின் நிலை அவர் இன்னும் திருந்துவாராக என்றால் மாட்டார் காரணம் திருந்த அறிவு வேண்டும் அது அவரிடம் இல்லை பிரபாகரன் சாகவில்லை என்றால் எங்கே? என கேளுங்கள். அவர்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கோத்தபாயவாக ஆண்டுகொண்டிருகின்றார், அதுதான் அண்ணன் என சொல்லிவிட்டு புஹஹஹஹஹ்ஹஹஹ் என சிரிப்பார் அவரின் பொய்யினை […]

ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது

ஈழ பிரச்சினை இங்கு 1984ல் தான் நுழைந்தது, அதுவரை தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை பொதுவாக ஈழ தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருந்தாது அவர்கள் மேம்போக்கு மனநிலை படைத்தவர்கள், சாதிய பாகுபாடும் உண்டு. இங்கிருந்து மலையகத்துக்கு சென்ற தமிழக தமிழர்கள் அதாவது தாழ்த்தபட்ட தமிழர்கள் அவர்களுக்கு இன்றும் உவப்பானர்கள் அல்ல‌ பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் மலையகம் கிடையாது, அந்த 1957 மலையக மக்களை திருப்பி அனுப்பியதில் தமிழக கோபம் ஈழதமிழர் மேல் இருந்தது, அண்ணா கடல் திடல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications