பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு

ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு, 1980களில் இருந்து வரும் சென்டிமென்ட் அது ஆம் அவரின் படத்தின் தொடக்கபாடலை எஸ்.பி பாடினால் படம் ஹிட் ஆகும் இன்னொருவர் பாடினால் படம் படுத்துவிடும் என்பது அதை ஏகபட்ட படங்கள் நிரூபித்தன, பாபா அதை சரியாக சொன்னது, கபாலியும் காலாவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தன‌ மறுபடி எஸ்பி பாடிய பேட்டை ஹிட் ஆனது, இதோ தர்பாரிலும் எஸ்பி குரல் வந்தாயிற்று, பாடலை கேட்கும் பொழுதே படம் ஹிட் என […]

Self Balancing Scooter

இந்தியா இப்பொழுது வேகமாக உலகளாவிய வசதிகளுக்கு மாறிவருகின்றது , அப்படி போலிசாருக்கு “Self Balancing Scooter” எனப்படும் இரு சக்கர வாகனம் வழங்கபட்டிருக்கின்றது இது சாலையோரங்களிலும் ரயில் நிலையம் போன்றவற்றிலும் பயன்படுமாம், நடப்பதற்கு பதில் விரைவாக செல்லுமாம் இதில் உயரதிகாரிகளுக்கு காய்கறி வாங்கவும், டீ சிகரெட் வாங்கவும் நம்ம ஊர் காவலர்கள் பயணிப்பார்களா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை, அதெல்லாம் கேட்க கூடாது இவ்வாகனம் ரயில் நிலையத்தினுள்ளும் விமான நிலையத்துள்ளும் சரி, மற்ற இடங்களில் இவைகளில் […]

கூட்டு நடிப்பு அணி

இலங்கையில் முள்ளியாக்கால் துயரம் நடந்தபொழுது இந்திய ராணுவம் அனுப்பபட்டிருக்க வேண்டும், அனுப்பி அம்மக்களை மீட்டுவிட்டு அந்த பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இழுத்து வந்து டெல்லியில் போட்டுவிட்டு இந்திய அமைதிபடை அங்கு நிறுத்தபட்டிருக்க வேண்டும் இந்திரா இருந்தால் அதை செய்திருப்பார், ஏன் மோடி இருந்திருந்தால் கூட சாத்தியம் ஆனால் அன்று கள்ளமவுனம் காத்த இதே கூட்டணி இன்று ஒன்றாக மகராஷ்டிரத்துக்கு அழுகின்றார்களாம் இவர்களும் இவர்கள் கூட்டணியும், இது கூட்டணி அல்ல, கூட்டு நடிப்பு அணி.

இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

தமிழக பிரச்சினையினை பேசுங்கள் என 39 இம்சைகளை எம்பியாக்கி அனுப்பி வைத்தால் அவை காஷ்மீருக்கும் மஹராஷ்டிரத்துக்கும் பேசிகொண்டிருக்கின்றன‌ அட இந்த நல்ல தேசிவாதிகளா திமுக எனும் பிரிவினைகட்சியில் இருக்கின்றார்கள்? அந்த பிரிவினைவாத கட்சிக்கு இந்தியா உவப்பானதா? இல்லையே ஆனால் இவர்கள் இந்தியாவின் மற்ற மாநிலம் பற்றி எவ்வளவு கவலைபடுகின்றார்கள், இந்த நல்லவர்களை தேசம் விடலாமா? இவர்கள் காங்கிரஸிலோ அல்லது பாஜகவிலோ சேர்ந்து தேச கடமை ஆற்றினால் என்ன..?

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான்

நல்ல வேளையாக பிரபாகரன் இலங்கையில் இருந்தான் அங்கிள் சைமன் சென்று ஆமைகறி உண்டார் அதை குறித்து வைத்துகொண்டார்கள் ஒருவேளை புலிகள் நாகலாந்து, மணிப்பூர் அப்படியே சீன பக்கம் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அங்கிள் நாய்கறி, பூனை சூப், குரங்கு வறுவல், தேள் பொறியல், பாம்பு பிரை எல்லாம் உண்டு வந்திருப்பார், அதை வரலாறு குறித்து வைத்திருக்கும்.. அதை வருங்காலத்தில் படிக்கும் மகனுக்கும் பேரன் பேத்திகளுகும் எப்படி இருக்கும்? அந்த வம்சமே நாய்கறி வம்சம், பாம்பு சூப் வம்சம் […]

நன்றி அறிவிப்பு நாள்

அமெரிக்காவில் இப்பொழுது அதாவது நவம்பர் கடைசி வாரம் நன்றி அறிவிப்பு வாரம் என கொண்டாடபடும், இன்று அவர்களுக்கு நன்றி அறிவிப்பு நாள், அது தேசிய விடுமுறை இன்று தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவிய அல்லது உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லி ” Thanks Giving Day” என கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள், அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் இருக்கின்றது ஐரோப்பாவில் இருந்துதான் அதை அவர்கள் களவாடினார்கள் என்பது வேறு விஷயம், பொதுவாக ஐரோப்பியருக்கு ஜனவரியில் தொடரும் வேலை ஆண்டு நவம்பரில் […]

பாத பூஜை

சபரிமலை அய்யப்ப சுவாமி உலகெல்லாம் பக்தர்களை இழுக்கும் பெரும் சாஸ்தா என்பதால் மலேஷியாவிலும் அவர்களுக்கு பக்தர்கள் அதிகம். இயல்பாகவே மலேஷிய இந்துக்களுக்கு பக்தி அதிகம் என்பதால் இவ்வருடம் ஆயிரகணக்கான மலேசிய சாமிகள் சபரிமலைக்கு வரலாம் என்கின்றார்கள், அடுத்த்த இரு மாதத்துக்கான‌ ஏர் ஏசியா விமான நிறுவணத்தின் டிக்கெட் விற்பனையும் அதை உறுதிபடுத்துகின்றது அறை நண்பனும் சாமியாகிவிட்டான், செய்தி பார்த்தால் கூட “அமித்சாமி, மோடி சாமி, ஸ்டாலின் சாமி” என அழைக்கும் அளவுக்கு பக்தி பழமாகிவிட்டான். அவனுடன் ஏகபட்ட […]

கொஞ்சம் விழிப்பாய் இருந்த்தல் அனைவருக்கும் நலம்

சன்டிவி நிர்வாகம் என கூறிகொண்டு வரும் சில கோஷ்டிகள் தன் பக்கத்தையும் வீடியோக்க்களையும் முடக்குவதாக சொல்கின்றார் மாரிதாஸ் ஆம், இதை நாமும் முன்பே உணர்ந்திருக்கின்றோம், திமுகவுக்கு எதிரான பல பதிவுகளும் வீடியோக்களும் எம்பக்கத்தில் இருந்தும் காணாமல் போவது உண்மையே. மாரிதாஸ் சொல்லும் இதே குற்றசாட்டை நாமும் சந்தித்திருக்கின்றோம்.. குறிப்பாக ஸ்டாலினை கலாய்க்கும் வீடியோக்கள் பகிர்ந்தால் இக்கோஷ்டி ஓடிவந்து கட்டை போட்டு மார்க்கிடம் தலைவிரி கோலமாய் நீதி கேட்கும் அதே நேரம் புலிகளை கண்டித்து வரும் பதிவுகளை அதாவது […]

நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான். அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர். நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று 1600களில் இந்தியா […]

இவர்கள் உருப்படியாக இருந்தால் ஏன் ஆட்சி அதிமுக பக்கம் செல்கின்றது

திமுக தமிழகத்தை ஆண்டது 1967 முதல் 1975 வரை 8 வருடம், அதன் பின் 1988 முதல் 1989 வரை 1.5 வருடம், அதன் பின் 1996 முதல் 2001 கடைசியாக 2006 முதல் 2011 வரை ஆக 19.5 வருடம் ஆண்டிருக்கின்றார்கள், இதில் அண்ணா ஆண்ட காலம் கொஞ்சம் பரவாயில்லை இந்த மதுக்கடை இல்லை இன்னும் பல இல்லை. காமராஜருக்கு பின் ஆண்டதால் மனசாட்சி இருந்ததது அதன் பின் தமிழகத்துக்கு பிடித்தது சனி , அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications