பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி

நித்திசாமியின் இந்து ஆன்மீகத்தை நொறுக்க வெள்ளையன் சதி செய்கின்றான், அவனால் ஊடுருவபட்ட அமெரிக்க கிறிஸ்தவபெண்ணே சர்ச்சை செய்கின்றாள் இது கிறிஸ்தவ சதி என்கின்றது நித்தி கோஷ்டி அம்மணியிடம் டாலர் டாலராக கறக்கும் பொழுதும், அவள் மூலம் அமெரிக்காவில் கம்பெனி திறக்கும் பொழுதும் நித்தி கோஷ்டி என்ன செய்தது என நாம் கேட்க கூடாது அறிவியலும் ஆன்மீகமும் மனவியலும் கலந்தது இந்துமதம் என உணர்ந்து சொல்லி அதை தழுவினாள் அன்னிபெசன்ட் விவேகானந்தரின் ஞானத்தில் மயங்கினாள் பிரிட்டிஷ் பெண் சுவாமி […]

முடிவு எல்லோருக்கும் தெரிந்தது

முள்ளிவாய்க்காலில் மே 17,2009 அன்று இலங்கை ராணுவமுகாமில் அமர்ந்திருந்தான் பிரபாகரன் அவன் முன்பு ஜெனரல் டயஸ் அமர்ந்து விசாரித்து கொண்டிருந்தான், முடிவு எல்லோருக்கும் தெரிந்தது எனினும் புலிகளின் ஆயுத குடோன், அடுத்தகட்ட தலமை, சர்வதேச தொடர்பு என பல தகவல்களை பெற கடும் முயற்சியில் விசாரித்துகொண்டிருந்தான் டயஸ் பிரபாகரன் பேசவே இல்லை கடுமையான சித்திரவதைக்கு பின் சாவது உறுதி என தெரிந்தபின் பேச தயாரானான், டயசும் மற்ற தளபதிகளும் ஆர்வமாய் சுற்றி நின்றனர், 40 வருட தேடல் […]

மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை

பெரும் அழிச்சாட்டியம் செய்யலாம் என காத்திருந்த தமிழக ஈழ கோஷ்டிகள் கணவில் பத்து கப்பல் நிறைய மண் அள்ளிபோட்டுவிட்டார் கோத்தபாய‌ ஆம் மாவீரர்நாள் கொண்டாட இலங்கையில் தடை இல்லை என சொல்லிவிட்டார் வாழ்த்து மட்டும் சொல்லவில்லை நாட்டின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் எதுவும் செய்யுங்கள் என அவர் சொல்லிவிட இலங்கை முழுக்க மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது நிச்சயம் அந்த நாடு அவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, எதிர்ப்பவர் எவருமிலர் இதனால் அவர் நினைத்திருந்தால் அதற்கு தடை விதித்திருக்கலாம் ஆனால் […]

சாப்ட்ருக்கேன்

பிரபாரனுடன் ஆமைகறி, பொட்டு அண்ணனோட இட்லி இந்த ஆண்டன் பாலசிங்கத்தோடு? அவரோட பிரட் சாப்ட்ருக்கேன் இந்த மில்லர்? அவரு புட்டும் இடிசம்பலும் கொடுத்தார் காரமா இருந்திச்சி மாவீரன் செல்லகிளி ? அவர் கன்னத்தில செல்லமா கிள்ளி கதலி பழம் கொடுத்தார் மூதேவி, செல்லகிளி 1984லே செத்துட்டான், மில்லர் 1987லே செத்துட்டான், பாலசிங்கம் 2002க்கு பிறகு இலங்கை பக்கமே வரல”

சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது

சீமானை முழுக்க பொய் எனவும் சொல்லமுடியாது வரலாறு பிரபாகரனை அப்படித்தான் சொல்கின்றது உதாரணம் ராமசந்திரனை சந்திக்க ரமாவரம் தோட்டத்துக்கு பாலசிங்கம், பிரபாகரனும் வருகின்றார்கள் , அது காலை 8 மணி இந்திய பயிற்சிக்கு வரமறுக்கும் பிரபாகரனை இழுக்கும் அசைன்மென்ட் இந்திராவால் ராம்சந்தருக்கு கொடுக்கபடுகின்றது, அவர் இருவரையும் காலை உணவுக்கு அழைக்கின்றார் ராம்சந்தர் சாப்பிடுகின்றார், ஆண்டன் பாலசிங்கம் நாகரீகம் கருதி தயங்குகின்றார். பாலசிங்கத்தை பார்த்து கண்ணை காட்டுகின்றார் ராம்சந்தர், ஆம் ஆளுக்கு முன்பாக பூரி பொங்கல் இட்லி என […]

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றது திமுக

ஏதோ தாங்கள் தப்பிவிட்டதாக எண்ணி வெகுசாமார்த்தியமாக பாமக மேல் 1 கோடி நஷ்ட ஈடு கேட்கபோவதாக சொல்லியது திமுக‌ பாமக ஆட்டத்தை வேறுமாதிரி ஆடுகின்றது, நீதிமன்றத்தில் வந்து விஷயத்தை சொல்லி 1 கோடி வாங்கி கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டது மருத்துவர் அய்யா 1 கோடி கொடுக்க சாட்சிக்கா நீதிபதியினை தேடுகின்றார், இல்லை நீதிமன்றம் என்றால் ஆமாம், அந்த மூலபத்திரம் எங்கே? என கேட்பார்கள் அதை காட்டிவிட்டுத்தான் 1 கோடி வாங்கமுடியும் காட்டமுடியா பட்சத்தில் டாக்டர் அய்யா 1 […]

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார்

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார் முக ஸ்டாலின் ஆக காலமெல்லாம் அடுத்தவர் பதவியேற்புக்கே செல்ல வேண்டிய நிலையில் இருகின்றார் போல‌ ஒரு காலத்தில் மராட்டியர் நலனை முன்னிறுத்தி தமிழர்மேல் சீறிய கட்சி சிவசேனா, அதற்கு எதிர்வினை ஆற்றிய கட்சி திமுக‌ இன்று இவர்கள் ஒரே அணி ஆக இன்னொரு நாள் திமுகவும் பாஜவும் ஒரே அணியில் வரும், அரசியல் என்பது இதுதான். அவரவர் லாபமே முக்கியம்

அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே?

கீழடியில் மண் சட்டியும் செங்கலும் கிடைத்தது என்றார்கள், தங்கம் கிடைத்ததாக இவர் சொல்கின்றார் அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே? அது தமிழ்தங்கமா? திராவிட தங்கமா? இனி பாருங்கள், கீழடியினை சுற்றி ஆளாளுக்கு தோண்டுவார்கள், நரபலி சமாச்சாரம் நிகழ்ந்தாலும் நிகழலாம்

திமுக தலமை இப்படி இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது போல

எங்கோ இருந்த நேரு திமுக அறிவித்த போராட்டம் ஒன்றுக்கு நான்சென்ஸ் என்றவுடன் பொங்கி எழுந்து “ஏய் உனக்கு நோ சென்ஸ், ஏ ஆரிய பதரே..” என ஆட்டம் போட்டு அழிச்சாட்டியம் செய்த கட்சி திமுக‌ இன்று வகையாக குருமூர்த்தி திமுக ஆட்சிக்கு வரகூடாது என திட்டமிட்ட கதையை சொல்லி இன்னும் என்னவெல்லாமோ சொல்லி வாய்ப்பை தானே தருகின்றார், நிச்சயம் கருணாநிதி இருந்திருந்தால் இம்மாதிரி எதிர்கட்சியான நேரத்தில் அமளி துமளி செய்து தமிழ்நாட்டை ஒரு வழி செய்திருப்பார் ஆனால் […]

அர்ச்சனை தொடங்கியாயிற்று

சொந்த ஊர்காரன் தொலைவில் இருந்தால் ஏதோ ஊர்பாசத்தில் அவர்களை முகநூலில் இணைப்பது சொந்த செலவில் ஆப்ரிக்க சூனியம் வைத்து, அதற்கு மேலும் விஷம் குடித்து, அதற்கு மேலும் நம்மை நாமே சிலுவையில் அறைவதற்கு சமம் சும்மாவே அரைகுறையாக தாயின் காதுக்கு தெரிந்திருந்த விஷயத்தை மனிதர் அட்டகாசமாக பற்ற வைத்திருகின்றார் “எப்போ பாத்தாலும் எழுதிட்டே இருக்கியாம், வேலையே செய்றதில்லையாம், அப்பா அப்பவே சொன்னாரு நீ எழுதி உருப்படாம போக போறேன்னு…அத தான் உன் பொண்டாட்டியும் சொன்னா, இனி உன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications