அவ்வளவு ஏமார்ந்துவிட்டது இத்தேசங்கள்
இலங்கையில் சிங்கள அரசால் ஈழதமிழனுக்கு என்ன அநீதி விதைக்கபட்டதோ அதுதான் இந்தியாவில் பிராமணனுக்கும் இழைக்கபட்டது ஒவ்வொரு நாட்டினையும் ஆண்ட வெள்ளையன் அந்நாடு யாரால் வளமாயிருக்கின்றது என்பதை துல்லியமாக கண்டறிந்து அந்த இனத்துக்கு எதிரான கடும் எதிர்ப்பு விதையினை தூவிவிட்டே சென்றான், அப்பொழுதுதான் அவன் வெளியேறினாலும் அத்தேசம் தனக்குள் சண்டையிட்டு செத்து உருப்படாமல் போகும் அதில் தனக்கு ஏக லாபம் என கருதினான் பர்மாவில் தமிழக செட்டியார்கள் அதை பொன்விழையும் பூமியாய் வைத்திருந்தனர், தமிழக செட்டியாருக்கு எதிரான கருத்தை […]