பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவ்வளவு ஏமார்ந்துவிட்டது இத்தேசங்கள்

இலங்கையில் சிங்கள அரசால் ஈழதமிழனுக்கு என்ன அநீதி விதைக்கபட்டதோ அதுதான் இந்தியாவில் பிராமணனுக்கும் இழைக்கபட்டது ஒவ்வொரு நாட்டினையும் ஆண்ட வெள்ளையன் அந்நாடு யாரால் வளமாயிருக்கின்றது என்பதை துல்லியமாக கண்டறிந்து அந்த இனத்துக்கு எதிரான கடும் எதிர்ப்பு விதையினை தூவிவிட்டே சென்றான், அப்பொழுதுதான் அவன் வெளியேறினாலும் அத்தேசம் தனக்குள் சண்டையிட்டு செத்து உருப்படாமல் போகும் அதில் தனக்கு ஏக லாபம் என கருதினான் பர்மாவில் தமிழக செட்டியார்கள் அதை பொன்விழையும் பூமியாய் வைத்திருந்தனர், தமிழக செட்டியாருக்கு எதிரான கருத்தை […]

இதெல்லாம் தமிழக சினிமாவில் இருந்து சமூகத்துக்கு வந்ததா?

சென்னையில் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அடிக்கடி ஊர் சுற்றிய மாணவியருக்கு ஆட்டோ டிரைவர்களுடன் நட்பு ஏற்பட்டிருக்கின்றது 2 மாணவிகளும் அவர்களோடு பழகியிருக்கின்றார்கள், மாணவிகளுக்கு இலவச ஆட்டோ பிரியாணி இன்னும் என்னவெல்லாமோ கிடைத்திருக்கின்றது. ஆட்டோ டிரைவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி செய்தியில்லை காலையில் பள்ளிக்கு கிளம்பி செல்வதாக சொல்லி ஆட்டோ டிரைவர்களுடன் சுற்றுவதும் மாலை சீருடையில் வீட்டுக்கு வந்து பாடம் படித்தும் மாணவிகள் கல்வி கற்றிருக்கின்றர் இந்நிலையில் ஆட்டோ டிரைவர்கள் மாணவியர் இருவரை கடத்தி சென்று கும்பகோணத்தில் […]

கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா

கோத்தாபாயா பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக இந்தியா வருமாறு இந்திய அரசு அழைத்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது கொழும்புவும் நிலமையினை முன்னமே உணர்ந்தது, நேற்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம் என சொல்லிவிட்டார் கோத்தபாயா இங்கிருந்தே கோத்தபாயாவினை பேசவைத்து வெற்றிபெற்றிருக்கின்றது இந்தியா

2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்

இந்த நாட்டின் கொடூரங்களில் மறக்க முடியாதது 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல்.இந்தியாவின் வர்த்தக தலைநகரினை தகர்க்க வேண்டும் என்பது எதிரிகளின் தலையாய இலக்கு, அதைத்தான் அடிக்கடி முயற்சிப்பார்கள்இந்த தாக்குதல் எதிர்பாராதது என்றாலும், ரா முதலான அமைப்புகள் ரகசியமாக எச்சரித்தன எனினும் விதி எதிரிகளுக்கு வாய்ப்பாயிற்றுமீன்பிடி படகினை கடத்தி அதில் வந்த தீவிரவாத மிருங்கள் அதாவது ஆப்கன் கூலிபடை வந்த வேகத்தில் சுட்டதுஅவர்களின் திட்டம் பயங்கரமானது, தாஜ் ஹோட்டல் பயணிகளை பணையகைதியாக்குவது, நரிமண் பகுதியினை பிடித்து மிரட்டுவது என […]

ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?

அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க‌ அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்? அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் […]

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா?

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்? சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை இந்த குட்டி மணி, தங்கதுரை? யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா? சிவகுமரன்? அவர் யார்ணே சினிமா நடிகரா? இந்த சபாரத்னம், உமா […]

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி அப்படியா, ஆமாண்ணே சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க? முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம் அப்புறம்? கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே அதுதான் இப்பொழுதே வருதே நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே அப்புறம்? ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே அப்புறம்? எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் […]

எவ்வளவு ஆணவமான பேச்சு

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம் எவ்வளவு ஆணவமான பேச்சு, ஒரு பெரும் நாட்டில் இருந்து கொண்டு ஒரு தலைவன் இப்படி பேசுவானா? லட்சகணக்கான ஈழமக்கள் பற்றிய அக்கறை கொஞ்சமேனும் இருந்ததா? இவன் தலைவன் போலா பேசுகின்றான், கட்டபஞ்சாயத்து தலைவன் போலல்லவா பேசிகொண்டிருக்கின்றான், பின் எங்கிருந்து கிடைக்கும் ஈழவிடுதலை? அறிவுள்ளவன் இப்படி […]

பிரபாகரன் என்பவர் யார்?

பிரபாகரன் என்பவர் யார்? “பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன். பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய […]

மாவீரர் தினம் என கிளம்பிவிட்டார்கள்

மாவீரர் தினம் என கிளம்பிவிட்டார்கள், அதில் தமிழக அல்ட்ராசிட்டிகளும் உண்டு இவர்களின் கேடுகெட்ட ஆசை என்ன தெரியுமா? அதோ ஈழத்தில் மாவீரர்கள் கல்லறை என ஒரு பெரும் மைதானத்தை காட்டுகின்றார்கள் அல்லவா?, அப்படி இங்கேயும் அமைக்க வேண்டும் என ஆசைபட்டவர்கள்தான் இவர்கள் புலிகளுக்கு ஆயுதபலம் இருந்தது ஆனால் ஆள்பலம் இல்லை, யாழ்பாணத்தோரோ ஐரோப்பாவிற்கு ஓடிகொண்டிருந்தனர், ஓரளவு கிழக்கு மாகாண போராளிகள் மட்டும் தாக்குபிடித்தனர் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் தொகை உள்ள ஈழத்தில் புலிகள் உறுப்பினர் எண்ணிக்கை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications