பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் அரசியல்வாதி அற்புதம்மாள் என்பவரே..

பேரரிவாளனுக்க்கே இங்கு கொடுக்கபடும் வரவேற்புகள், ஒரு கோஷ்டியின் உள்நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகின்றது இங்கு பிரபாகரனின் தாய் வந்தால் எப்படி இருந்திருக்கும்? எப்படி எல்லாம் அரசியல் செய்திருப்பார்கள் என்பது புரிகின்றது அதற்கு மேலும் ஈழம் அமைந்திருந்தால் தமிழகத்தை காலி செய்துவிட்டு ஓடும் அளவுக்கு இந்த மண்ணை கொடுமையாக மாற்றி வைத்திருப்பார்கள் பேரரிவாளன் அவருக்கு கொடுக்கபட்ட நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றமும் சிறைதுறையும் கவனத்தில் எடுத்தால் நல்லது மகாபாரதத்தின் காந்தாரியாக கண்முன் நடமாடுகின்றார் அற்புதம்மாள், ஆம் அந்த பிள்ளை பாசம் […]

பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள்

தமிழ்நாட்டில் பெரும் புயலாக கிளம்பும் என எதிர்பார்த்த விவகாரம் பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள், ஆனால் வழக்கமாக எல்லா விஷயங்களையும் கடக்கும் தமிழகம் அதையும் கடந்துவிட்டது விவசாயமே செய்ய கூடாது ஆனால் காய்கறி விலை அரிசி விலை உயர கூடாது, வெங்காய விவசாயமே செய்ய கூடாது ஆனால் விலை உயர கூடாது என உயர்ந்த கொள்கையுள்ள தமிழகம் இப்பொழுதும் அப்படி மாடே வளர்க்க கூடாது ஆனால் சுத்தமான பால் வேண்டும் என எதிர்பார்க்கின்றது அது எப்படி சாத்தியமாகும் […]

தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

இந்தியாவினை எப்படி குளிர்வித்தால் தங்கள் நாட்டில் தலையிட வரமாட்டார்கள் என்பது இலங்கை புத்த பிக்குகளுக்கு தெரிந்துவிட்டது இலங்கை புத்த பிக்குகளின் கொள்கையும் திராவிட கட்சிகளின் கொள்கையும் ஒன்றே, அதாவது அதிகாரம் தங்களிடம் இருக்க எதையும் செய்வார்கள் அவ்வகையில் திமுகவின் பகுத்தறிவு நாத்திகவாதமும் இலங்கை பிக்குகளின் புத்தமும் ஒன்று இதோ ஒரு பிக்கு சிவலிங்கத்துக்கு பிரதோஷசத்தை முன்னிட்டு அபிஷேகம் செய்யும் காட்சி, இப்படியே இருந்தால் அவர்களுக்கு நல்லது ஆக தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை, ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத வழக்கங்களில் மாது, மது, சூதாட்டம் முதன்மையானது என்கின்றது சங்க இலக்கியம் அந்த இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம் தீயவர் செல்வம் ஒழிய “நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே” என சொல்வதில் தெரிகின்றது சூதாட்டத்தின் வலி அந்த சூதாட்டம் ஆசியாவின் நோயாய் இருந்திருக்கின்றது, இங்கு அதை ஒழிக்க சூதாட்டத்தின் கொடுமையினை மகா பாரதமே விளக்குகின்றது பாரத காவியத்தின் அடிநாதமே சூதாட்டத்தால் எழும் தீமையினை குறித்ததே இங்கு […]

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை

பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை, எல்லாம் எப்பொழுது வந்திருக்கின்றது என்றால் பிரிட்டன் அரசு 1857ல் இந்தியாவினை எடுத்து கொண்டபின்பே வந்திருக்கின்றது பூரா சாதி சங்கமும் அவன் காலத்தில்தான் முளைத்து இன்று அரசியலாகியிருக்கின்றது.. அதை இன்றைய அரசியல்வாதிகள் விடாமல் பிடித்து நெருப்பை வளர்த்து குளிர்காய்கின்றார்கள்

இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு

“பங்கு இப்படித்தான் நம்ப தலைவர் திமுகவுல இருக்கும் போது கணக்கு கேட்டாரு, அதுக்கு என்ன கணக்கு வேணும் என் புள்ளைங்க கணக்கா அப்படின்னே கேட்டாரு ஒரு தலைவரு. அவரு அல்லக்கை இனி வேட்டிய அவுத்துதான் காட்டணும்னு சொல்லிச்சு, இப்படில்லாம் கேள்வி வர்றது நம்ம கட்சிக்கு புதுசில்ல. ம்ம்ம் இதுக்கெல்லாம் கவலைபடாத பங்கு, கடைசியா நானும் ஒரு மகனை பெற்று எம்பி ஆக்கியிருக்கின்றேன்னு சொல்லு சொல்லிட்டா.. அப்பவும் மகன் பெத்துட்டா நீ ஆம்பிளையான்னு கேப்பாங்க.. கேட்டுட்டா.. மன்னார்குடி குடும்பத்தையே […]

ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை

ஈரானில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களை உலக மீடியாக்கள் குறிப்பாக அமெரிக்கா “ஈரானில் மனுகுல நெருக்கடி” என சொல்ல ஆரம்பித்தவுடன் சட்டென தன் நாட்டின் இணைய தொடர்பு உட்பட எல்லா தொடர்புகளையும் துண்டித்தது ஈரான் ஒரு விஷயமும் வெளிதெரியாமல் பார்த்துகொண்டு கலவரத்தை அடக்கிகொண்டிருக்கின்றது இந்நிலையில் தகவல் தொடர்பை துண்டித்த ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை விதித்துள்ளது அமெரிக்கா ஈரான் அதிபர், அதி உச்ச தலைவர், ராணுவ தளபதி என பலரை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொடர்பு […]

பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு நன்றி..

உள்நாட்டு இஸ்லாமியரை ஒரு காலமும் நம்ப வைக்கமுடியாது அல்லது நம்பமாட்டார்கள், அதே நேரம் அவர்கள் வாக்கு நமக்கு மகா அவசியமும் இல்லை ஆனால் இஸ்லாமிய நாடுகள் ஆதரவு கடும் அவசியம் என கருதுகின்றது மத்திய ஆளும் தரப்பு இதனால் வெளிநாட்டு விவகாரங்களில் இஸ்லாமியருக்கு ஆதரவான மிக முக்கிய முடிவுகளை எடுக்கின்றார்கள், இப்பொழுது பாலஸ்தீன் சுயாட்சிபெற்ற தனி இனம் மற்றும் நாடு என ஐநாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினை எதிர்த்து வாக்களித்திருக்கின்றது இந்தியா ஆக பாலஸ்தீன இஸ்லாமியர் இந்தியாவுக்கு […]

பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம்

ஆக நீதிமன்றம் பேரரிவாளனுக்கு பறை அடிக்க பரோல் கொடுத்திருக்கின்றது, அற்புதம்மாளும் பிரபல “ட்ரம்ஸ் பேளயர்” போல.. திருமண வீட்டில் சாவு மேளம் அடிக்கும் ஒரு தமிழ்குடும்பம் எங்காவது உண்டா? திராவிட கோஷ்டியில் எல்லாமே சாத்தியம் எனினும் இதுதான் பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம் https://www.facebook.com/raviyadav.mnpt/videos/1324119577768756/

சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்..

அன்றே சொந்த காசை போட்டு வரவைத்து கைநிறைய பணமும் கொடுத்து ஊழல் செய்ய அவரை ஊக்குவித்திருக்கின்றான் தமிழன். சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்.. கவனியுங்கள், 1949லே போக்குவரத்து 15 ரூபாயினை தன் சொந்தகாசில் கொடுக்காதவர் கருணாநிதி, அதே காலகட்டத்தில் அவரின் வருமானம் என்ன தெரியுமா? ஒரு படத்துக்கு 1000 ரூபாய் ஆக ஆயிரம் ரூபாய் சம்பாதித்த காலத்திலே சில ரூபாய்களை (15 ரூபாய் எல்லாம் அல்ல, அன்றைய போக்குவரத்து செலவு மிக குறைவு) கட்சிக்காக செலவழிக்கா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications