பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம்

ஆக நீதிமன்றம் பேரரிவாளனுக்கு பறை அடிக்க பரோல் கொடுத்திருக்கின்றது, அற்புதம்மாளும் பிரபல “ட்ரம்ஸ் பேளயர்” போல.. திருமண வீட்டில் சாவு மேளம் அடிக்கும் ஒரு தமிழ்குடும்பம் எங்காவது உண்டா? திராவிட கோஷ்டியில் எல்லாமே சாத்தியம் எனினும் இதுதான் பேரரிவாளனுக்கு கடைசி பரோலாக இருக்கலாம் https://www.facebook.com/raviyadav.mnpt/videos/1324119577768756/

சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்..

அன்றே சொந்த காசை போட்டு வரவைத்து கைநிறைய பணமும் கொடுத்து ஊழல் செய்ய அவரை ஊக்குவித்திருக்கின்றான் தமிழன். சொந்த காசிலே சூனியம் என்பது இதுதான்.. கவனியுங்கள், 1949லே போக்குவரத்து 15 ரூபாயினை தன் சொந்தகாசில் கொடுக்காதவர் கருணாநிதி, அதே காலகட்டத்தில் அவரின் வருமானம் என்ன தெரியுமா? ஒரு படத்துக்கு 1000 ரூபாய் ஆக ஆயிரம் ரூபாய் சம்பாதித்த காலத்திலே சில ரூபாய்களை (15 ரூபாய் எல்லாம் அல்ல, அன்றைய போக்குவரத்து செலவு மிக குறைவு) கட்சிக்காக செலவழிக்கா […]

பட்டினத்தார்

தமிழக வரலாற்றில் குறிப்பாக ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றிருப்பவர் பட்டினத்தார், அவர் பெண்ணாசையினை வெறுத்தார் என்பது பலர் சொல்வது, ஆனால் உண்மையில் அவர் எல்லா ஆசையினையும் வெறுத்தார் சொத்துக்காக சுற்றத்தார் காட்டிய வேட்கையும் இன்னும் அவர்கள் செய்த பல காரியங்களும் அவரை ஞானியாக்கின, “காதற்ற ஊசியும் வராது காணும் கடைவழிக்கே..” அதாவது காதறுத்த ஊசி பயன்படாது என்பது போல என்ன சொத்து இருந்தால் என்ன உயிர் போனால் தனியே பிணம் போகும் எனும் தத்துவத்தோடு ஞானியானார் […]

துக்ளக்கில் சோ ராமசாமியின் வாரிசு நான் என வந்திருகின்றார் குருமூர்த்தி

கருணாநிதிக்கு வாரிசு முக ஸ்டாலின் என்பது போல துக்ளக்கில் சோ ராமசாமியின் வாரிசு நான் என வந்திருகின்றார் குருமூர்த்தி அதைதவிர ஒன்றுமில்லை பெரும் ஞான மகான்கள், தனிபிறவிகள் முடியும் பொழுது அவர்கள் நடத்திய விஷயங்களை அப்படியே விட்டுவிடுவதுதான் அவர்களுக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது அண்ணாவுக்கு பின் திமுக கலைக்கபட்டிருக்க வேண்டும், குறைந்தபட்சம் ராமசந்திரனுக்கு பின் அதிமுக கலைக்கபட்டிருக்க வேண்டும் அப்படித்தான் கலைஞருக்கு பின் முரசொலி மூடபட்டிருக்க வேண்டும், சோவுக்கு பின் துக்ளக்கும் நிறுத்தபட்டிருக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கான […]

பாண்டே நித்தியானந்தாவினை பற்றி பேசும் வீடியோ

பாண்டே நித்தியானந்தாவினை பற்றி பேசும் வீடியோ வந்து கொண்டிருக்கின்றது மனிதருக்கு அரசியல் புரியலாம், ஆனால் ஆன்மீகம் புரியாது போலிருக்கின்றது. மனிதர் நித்தி இந்து சாமி என்பதால் முட்டு கொடுக்கின்றார் என்பது தெரிகின்றது. மதம் இந்துவாக இருப்பதால் ஒருவர் இந்துமதத்தை காக்க முடியாது நித்திக்கு சில சக்தி இருக்கின்றது என்கின்றார் பாண்டே, இதைவிட மலையாள மந்திரவாதிகள், சுடுகாட்டு சாமியார்கள் அதைவிட கடும் ஆச்சரியரிங்களை செய்வார்கள் நித்தி நோய்களை தொட்டு குணப்படுத்துகின்றார் என்கின்றார் பாண்டே, இது இமயமலை ரிஷிகளுக்கு சாதாரண […]

கோத்தபாய தன் 15 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு வாய்பளித்துள்ளார்

கோத்தபாய தன் 15 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு வாய்பளித்துள்ளார் இன்னும் இரு தமிழர்கள் இணையலாம் என்கின்றார்கள் அவர்களுக்கான சிக்கலை தீர்க்க அவர்கள் கொழும்புவில்தான் பேசவேண்டும் இதோ பேச போகின்றார்கள். இதெல்லாம் தமிழக ஈழ அல்ட்ராசிட்டி கோஷ்டிக்கு தெரியுமா என்றால் தெரியும், ஆனால் இதுபற்றி எல்லாம் வாயே திறக்கமாட்டார்கள் கழுத்தை பிடித்து கேட்டால் இதனால் ஈழ தமிழருக்கு நன்மை விளையாது என்பார்கள் நிச்சயம் இவர்கள் அவர்களை அமைச்சர்களாக ஆக்க முடியாது, அவர்கள் பிரச்சினையினை தீர்க்கமுடியாது. சரி […]

மிரட்டல் அரசியல்

மஹராஷ்ட்ரத்தை விடுங்கள், ஒருவேளை அது மானங்கெட்ட அரசியல் என்றாலும் அல்லது மிரட்டல் அரசியல் என்றாலும் அதை தொடங்கி வைத்தது தமிழ்நாடுதான் குலுகபட்டர், மூதேவி அறிஞர் என விமர்சித்துவிட்டு அவருடனே கூட்டணி, சாதி ஒழிப்பு என சொல்லிவிட்டு சாதிகட்சி தலைவர்களுடன் கூட்டணி சேலைகட்டிய ஹிட்லர் என சொல்லிவிட்டு இந்திராவுடன் கூட்டணி, அட ஒவ்வொரு தேர்தலுக்கு ஒரு நடிகனுடன் கூட்டணி, காங்கிரசுடன் கூட்டணி அதை பிளந்த மூப்பனாருடன் கூட்டணி, வென்றபின் மூப்பனார் முதுகில் ஒரே மிதி இது போக ஏக […]

அரசியல் என்பது அறத்துக்கு அப்பாற்பட்டது

மஹராஷ்டிரத்தில் தவறு நடந்ததாக யாரும் சொல்லமுடியாது, அரசியல் என்பது அறத்துக்கு அப்பாற்பட்டது எல்லா கட்சிகளிலும் பிழைக்க வரும் கூட்டம் ஒன்று உண்டு, அது வாய்ப்புகிடைக்கும் இடத்துக்கு தாவும் சரத்பவார் காங்கிரஸில் இருந்து தாவும்பொழுது கூட வந்த கூட்டம் அப்படிபட்ட சந்தர்ப்பவாத கூட்டம் , அது இப்பொழுது பாஜக பக்கம் தாவிவிட்டது கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டேன் என சொல்ல மகராஷ்ட்ர பாஜக என்ன திமுகவா? இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, முக ஸ்டாலினால் முடியாவிட்டால் எல்லோராலும் முடியாது என […]

பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி

பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி ஒரு அரசை சிக்கலில் இழுத்துவிட எதிரி நாடுகள், தீவிரவாத கூட்டம் ஏகபட்ட சதி செய்யும், கோடிகணக்கான தொண்டர்கள் சிலர் விவரமின்றி அதில் சிலர் சிக்குவார்கள் இந்தியாவுக்கு இது புதிதா என்றால் இல்லை ராஜிவ் கொலைகாரன் சிவராசனே சென்னையில் காங்கிரசாருக்கு 2 லட்சம் நன்கொடை கொடுத்திருந்தான், அதில்தான் அவனால் திருபெரும்புதூர் கூட்டத்தில் ஊடுருவமுடிந்தது நமக்கெல்லாம் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் ஹரிபாபு எடுத்த படமான சிவராசன், நளினி இன்னும் […]

பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை

கருணாநிதி முன்பொருமுறை சொன்னார் பாஜக என்பது “ஆண்டி பண்டாரங்களின் கட்சி, பரதேசி மடம், சாமியார்களின் சங்கம்” ஆனால் அந்த சாமியார்களின் பாஜக ஆட்சியில்தான் கல்கி சாமியார் அகபடுகின்றார், நித்தி சாம தலைதெறிக்க ஓடுகின்றார், இன்னும் பல சாமிகள் சிக்கிகொண்டிருக்கின்றன‌ ஆக பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை, மோசமான ஆசாமிகள் என்றால் தப்பமுடியாது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications