பட்டினத்தார்
தமிழக வரலாற்றில் குறிப்பாக ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றிருப்பவர் பட்டினத்தார், அவர் பெண்ணாசையினை வெறுத்தார் என்பது பலர் சொல்வது, ஆனால் உண்மையில் அவர் எல்லா ஆசையினையும் வெறுத்தார் சொத்துக்காக சுற்றத்தார் காட்டிய வேட்கையும் இன்னும் அவர்கள் செய்த பல காரியங்களும் அவரை ஞானியாக்கின, “காதற்ற ஊசியும் வராது காணும் கடைவழிக்கே..” அதாவது காதறுத்த ஊசி பயன்படாது என்பது போல என்ன சொத்து இருந்தால் என்ன உயிர் போனால் தனியே பிணம் போகும் எனும் தத்துவத்தோடு ஞானியானார் […]