பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதற்கெல்லாம் என்ன காரணம்?

ஈரானும் ஈராக்கும் செழிப்பான நாடுகள், வளங்களுக்கு குறைவில்லை ஆட்சிமாற்றத்துக்கு பின் தங்களுக்குள் மோதின , பின்னணியில் இருந்தது அமெரிக்கா பின் ஈரானை விட்டுவிட்டு ஈராக்கை குறிவைத்து அடித்தது அமெரிக்கா, ஈராக் நாசமானது அதற்கு தலைவனுமில்லை நல்ல வழிகாட்டியுமில்லை நிலைகுலைந்த ஈராக்கை பார்த்துகொண்டே ஈரானையும் தன் நாடகங்கள் மூலம் திணறடித்து அதையும் குழப்பியாயிற்று இன்று ஈராக்கிலும் ஈரானிலும் உள்நாட்டு போராட்டங்கள் கட்டுபடுத்தமுடியா அளவு செல்கின்றது இதற்கெல்லாம் என்ன காரணம்? அவற்றின் வளம் ஒருபக்கம் இருந்தாலும் அந்நிய அமெரிக்காவின் கைகூலிகள் […]

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் வளமான குற்றாலம் தென்காசி போன்ற பசுமையான பகுதிகள் எல்லாம் அவர்களுக்கு, ராதாபுரம் கூடங்குளம் போன்ற வறண்ட ஏரியாக்கள் நெல்லைக்கு இனி தமிழ்நாட்டின் ராஜஸ்தான் எது என கேட்டால் தயக்கமின்றி நெல்லையினை சொல்லிவிடலாம்

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை

மலேசியாவில் நுழைய வீரமணிக்கு தடை விதிக்கபட்டுள்ளது மலேசியா இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வாழும் அமைதியான நாடு. சமீபத்தில் கூட இந்திய மலேசிய முறுகல் லேசாக வந்து அதன் பின் இயல்பு நிலை திரும்பிற்று ஆயினும் தடைக்கு என்ன காரணம் என வீரமணியிடம் கேளுங்கள் “ஆரிய பார்பானிய இந்துத்வா சதி” என பதில்வரும், மலேய அரசுக்கும் பார்ப்பானியத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் இதை பெரியார் அன்றே சொன்னார் என்பதோடு ஓடிவிடுவார்கள்

இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க?

எங்களுக்கு 2009 இறுதி யுத்தத்தில் முழு ஆயுதமும் கொடுத்து பணமும் கொடுத்தது சீனா, அதில்தான் பிரபாகரனை சோலி முடித்தோம் , அந்த சீனாவின் ஜின்பெங் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது திருமா சத்தம் போடாமல் எலிவளையில் பதுங்கி இருப்பாராம், நான் இந்தியா வந்தால் குதிப்பாராம் இதெல்லாம் என்ன நியாயம் மோடி? இப்போ நான் ஏன் கோத்தபாயாவுன அழைத்தேன்னு நினைக்கிறீங்க? தெரிலீங்க… அழைத்தீர்கள் அதனால் அவர் வருவார் அட ஜெயித்த உடனே அதுவும் வேறு நாட்டுக்கு போகும் முன் ஏன் அழைத்தேன்? […]

திரையுலகத்திலிருந்து ஒரு ஆதரவுமில்லை

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது காயத்திரி ரகுராம் துணிச்சலாக திருமாவினை கண்டிக்கின்றார், ஆனால் திரையுலகத்திலிருந்து ஒரு ஆதரவுமில்லை அதுவும் நடிகைகள் அவிழ்த்து போடுகின்றவர்கள் என சொன்னபின்பும் திரையுலகம் கனத்த அமைதி ஏன்? முன்பு திரையுலகம் நல்ல இந்துபடங்களையும் புராண படங்களையும் கொடுத்தது அக்காலம் நன்றாய் இருந்தது இந்த திரையுலகில் பகுத்தறிவாதிகள் புகுந்தபின் எல்லாம் நாசமாயிற்று, ஆனானபட்ட சிவாஜி கணேசனையே, எந்த பெரியார் சிவாஜி கணேசன் என பெயர் சூட்டினாரோ அவரையே திருப்பதிக்கு சென்றுவந்தார் என விரட்டினர் இந்துமதத்தின் […]

மூலபத்திரம் பாருங்க எசமான்

எசமான் இதுதான் அவனுக தேடிட்டு இருக்குற மூலபத்திரம் பாருங்க பஞ்சமி நிலம்னு இருக்கு ஆவோஜி..சூப்பர் ஜி, இப்பவே ரிலீஸ் பண்ணுங்க ஜி எசமான், இப்பவே வெளியவிட நாங்க என்ன லூசா? சசிகலாவுக்கே நேரம் பார்த்து விபூதி அடிச்சவங்க நாங்க.. தேர்தல் நேரம் வரட்டும் அப்போ எடுத்து சர்வாதிகாரி பக்கம் எறியலாம்..”

ஏதோ பூனை போலிருக்கின்றது

இவர் இலங்கைக்கு செல்லலாம் ராஜபக்சேவினை பார்த்து பல்லிளித்து பரிசு வாங்கலாம், ராஜபக்சே “அட நீ இன்னும் உயிரோடா இருக்கின்றாய்..” என்றெல்லாம் கலாய்கலாம் அங்கு வாலை சுருட்டிகொண்டு ஈஈஈஈஈ என இளித்துகொண்டு வந்துவிடும் சிறுத்தை ஆனால் கோத்தபாயா இங்கே வந்தால் சிறுத்தை கர்ஜிக்குமாம் இது விடுதலை சிறுத்தை அல்ல, ஏதோ பூனை போலிருக்கின்றது

ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும்

திமுகவினர் முழு பூசனிக்காயினை சோற்றில் மறைக்கின்றார்களா இல்லையா என்பது வேறுவிஷயம் ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும் அக்கால திமுக பூசனியினை திருடிவிட்டு அட்டகாசமாக வந்துவிடும், ஆம் பூசனிக்காயினை கொடியில் இருந்து பறித்து நைசாக மறையும். இக்கால திமுக திருட தெரியாமல் பூசனிக்காயோடு அதன் கொடியினையும் இழுத்துகொண்டே போகின்றது, அந்த கொடியினை கயிறு போல் பிடித்து பின்செல்லும் எதிர்கோஷ்டி சரியாக பூசனி திருடனை தூக்கிவிடுகின்றது

உருப்படுமா இந்த தேசம்?

ஆக ஒரு பயலும் தன்னை நம்பி படிக்கவில்லை, தன் குழந்தைகளை படிக்க வைக்கவுமில்லை பூரா பயலும் இட ஒதுக்கீட்டை நம்பியே படிக்க வைத்து கொண்டிருந்திருக்கின்றான் மாறாக ஒழுங்காக படிக்க வைக்கவே இல்லை.. பின் இவர்கள் கற்ற கல்வி எப்படி இருக்கும்? இவர்கள் மருத்துவரானால் எப்படி இருக்கும்? உருப்படுமா இந்த தேசம்?

அம்மணிக்கு பயமாம்

ஒவ்வொரு நாடும் தங்கள் நாடு அமைதியாய் இருக்க படாதபாடு படுகின்றது. அருமை இந்தியா ராமர் கோவில் , காஷ்மீர் என இருபெரும் கடல்களை கடந்து அமைதியாய் இருக்கின்றது அது அம்மணிக்கு பயமாம் கருணாநிதி பாணியிலே பதில் சொல்லலாம் நாட்டின் அமைதிகண்டு யாருக்கு பயம்? உங்களுக்கு உங்கள் சர்வாதிகாரிக்கும் அவர் பெற்றிருக்கும் சீமந்த புத்திரனின் அல்லக்கைகளும் பயம்… அமைதியான இந்தியா தங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிடுமோ என்ற பயம்… இதுகாலம் ஏமாற்றி அரசியல் செய்த திராவிடம், பகுத்தறிவு, பிராமணியம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications