கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வி
கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வியினை கேட்டிருக்கின்றார் நெல்லை எம்பி ஞானதிரவியம் அணுவுலை கழிவு மற்றும் இதர சிக்கல்கள் பற்றி கேட்டிருக்கின்றா, அமைச்சரும் அணுவுலை கழிவு பாதுகாப்பாக புதைக்கபடுகின்றது, 40 வருடம் கழித்து மறுசுழற்சி செய்வோம் என பேசியிருகின்றார் அத்தோடு திருப்தியாய் அமர்ந்துவிட்டார் எம்பி இது தொழில்நுட்ப ரீதியாக அமைச்சர் கோட்டைவிட்ட விஷயம், அணுவுலை மற்றும் தத்துவபடி 40 ஆண்டு கழித்து அதை திறந்து மறுசுழற்சி எல்லாம் வாய்ப்பே இல்லை அணுவுலை பற்றி அடிப்படை அறிவு […]