பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வி

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வியினை கேட்டிருக்கின்றார் நெல்லை எம்பி ஞானதிரவியம் அணுவுலை கழிவு மற்றும் இதர சிக்கல்கள் பற்றி கேட்டிருக்கின்றா, அமைச்சரும் அணுவுலை கழிவு பாதுகாப்பாக புதைக்கபடுகின்றது, 40 வருடம் கழித்து மறுசுழற்சி செய்வோம் என பேசியிருகின்றார் அத்தோடு திருப்தியாய் அமர்ந்துவிட்டார் எம்பி இது தொழில்நுட்ப ரீதியாக அமைச்சர் கோட்டைவிட்ட விஷயம், அணுவுலை மற்றும் தத்துவபடி 40 ஆண்டு கழித்து அதை திறந்து மறுசுழற்சி எல்லாம் வாய்ப்பே இல்லை அணுவுலை பற்றி அடிப்படை அறிவு […]

ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை

ஆம் , நாம் ஒன்றும் பார்க்காமல் சொல்லவில்லை சுடலை மாடனின் கொடை விழாக்களை நாமும் தள்ளி நின்று பார்த்திருக்கின்றோம் உண்மைதான், சாமியாடி கடுமையாக ஆடுவார். ஆட்டமென்றால் அகோரமாகத்தான் இருக்கும். அதில் ஆடு வெட்டுவார் , வாழை குலைகளை உரிப்பார் ஆடா ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு சுடுகாட்டுக்கு தனியே செல்வார் வரும்பொழுது சுடுகாட்டு சாம்பலோ எலும்போ கையில் இருக்கும் மானிட வாழ்வில் மட்டும் என்ன உண்டு? இதே காட்சிதான் மனிதன் ஆடுமட்டும் ஆடுகின்றான், வாழ்வில் அவ்வளவு ஆங்காரமாக ஆடுகின்றான். அவனின் […]

6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள்

கடலில் சில நாட்களாக தவித்த தமிழக மீணவர்களை இந்திய கடற்படை நவீன கடல் கருவிகள் மற்றும் படகுகள் மூலம் காத்து மீட்டு வந்திருகின்றது அந்த 6 மீனவர்களும் பத்திரமாக தேங்காய்பட்டணம் வந்துவிட்டார்கள் இதே 6 மீனவனும் செத்திருந்தால் “ஏ இந்திய அரசே உனக்கேன் கப்பல் ? உனக்கேன் ராக்கெட் உனக்கேன் பாராளுமன்றம்..” என பொங்குவார்கள் ஆனால் அரசு காப்பாற்றிவிட்டால் ஆமை போல் தலையினை உள்ளே இழுத்துகொண்டு இருப்பார்கள் ஆக யாரும் செத்தால் ஒப்பாரி வைப்பதும், அவர்களை அரசு […]

சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம்

சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம், தென் தமிழ்நாடு அவரின் கோட்டை அவர் பெயர் என்னவென யாருக்கும் தெரியாது, சுடலை எனும் மயானத்தில் இருக்கும் சாமி என்பதால் சுடலை சாமி என்றானார் சிலர் நினைப்பது போல சிவன் சுடுகாட்டில் பிணத்துக்கு தவமிருப்பது போலவும், சாம்பல் பூசி ஆடவே வந்தது போலவும், சுடலையும் அப்படி ஏதோ பிணத்தினை எதிர்பார்க்கும் பேய் எனவும் நினைத்தால் அது சிற்றறிவு எல்லோர் வாழ்வும் கர்பத்தில் தொடங்கி மயானத்தில் முடிகின்றது, ஒரு மனிதன் […]

கமல் முதலமைச்சராக நான் விரும்புகிறேன்

கமல் முதலமைச்சராக நான் விரும்புகிறேன் : நடிகை ஸ்ரீபிரியா இந்த பழைய படங்களில் அதாவது கமல் ரஜினி மற்றும் இந்த நடிகை இணைந்து நடித்த படங்களிலெல்லாம் அம்மணி கமல் பின்னால் அலையும், ரஜினி இந்த அம்மணி பின்னாலே திரிந்து ஏமாந்துவிடுவார் அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகின்றது என ஏராளமான படங்கள் இந்த வரிசையில் உண்டு அம்மணி அரசியலையும் அந்த படங்கள் போலவே நினைப்பதுதான் பரிதாபம் அம்மணி முன்பு தனக்கு தமிழ் தெரியாது என்றும் தினந்தந்தி மூலம் கற்றதாகவும் […]

ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது

ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது, ஆளும் கோஷ்டியினை விரட்டி அடிப்பதே தீர்வு என மக்கள் போராட வந்துவிட்டார்கள் 1980ல் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் விஷயம் இது, போராட்டம் ஈரானின் காவல்துறையால் கட்டுபடுத்தமுடியவில்லை இனி ஈரானிய ராணுவம் களத்தில் இறங்கும் போல‌ ஈரான் ராணுவம் அமெரிக்கா, இஸ்ரேல் என பெரும் சக்திகளுடன் மோதும் என எதிர்பார்த்தால் அது சொந்த மக்களுடன் மோதபோகின்றது ராஜதந்திரத்தில் ஈரானை இழுத்துவிட்டு பார்த்துகொண்டிருக்கின்றது அமெரிக்கா ஈரான் தன் நாட்டு சிக்கலில் இருக்கும் நேரம் பார்த்து சிரியாவில் […]

அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌

அய்யா Jebamani Mohanraj ஒரு விஷயம் கேள்விபட்டீர்களா? அங்கிள் சைமன் ஒரு கதை சொல்கின்றார் இப்படியாக‌ காமராஜருக்கு துண்டு நிறைய போர்த்தினார்களாம் , அதில் ஒன்றை உங்கள் தந்தை அதாவது நெல்லை ஜெபமணி திருடினாராம், அதை காமராஜர் கண்டறிந்து செவிட்டில் அடித்து பிடுங்கி இதெல்ல்லாம் எழை மாணவருக்கு சட்டை தைக்க வாங்கிட்டு இருக்கேன் என சொல்லி அதை எல்லாம் கொண்டு சென்று ஏழை மாணவருக்கு சட்டை தைத்து போட்டாராம் காமராஜர் நாம் நெல்லை ஜெபமணி தியாகி என்றுதான் […]

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும்

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்படும் : அமித்ஷா நிச்சயம் இது நாட்டில் அவசியம் செய்ய வேண்டிய பணி, ஒரு நாடு நாடாக இயங்க இது மகா அவசியம். மாபெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது என்றோ செய்ய வேண்டிய பணி இது அசாமையும், வங்கத்தையும் குறிவைக்கும் செயல் என எவனாவது சொன்னால் அதைவிட பைத்தியகாரதனம் இருக்க முடியாது காஷ்மீரில் எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு ஊடுருவல் கோஷ்டிகள் இருக்கின்றன என்பது தெரியாது, […]

சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை

போங்கடா டேய் சாதிக்கொரு நாடு எல்லாம் சாத்தியமில்லை, அப்படி இனத்துக்கு ஒரு நாடு அமையுமாயின் பிராமணன் இருக்கும் தேசம் இன்றைய இஸ்ரேல் போல் இருக்கும் நீங்களெல்லாம் அமைக்கும் தேசம் சிரியா, ஈராக் ஆப்ரிக்கா நாடு போலவே இருக்கும், காரணம் பிரிவினை பேசி பிரிந்த எவனும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. ஒரு பிரிவு ஆயிரம் உள்விரிசலுக்கு வழிவகுக்கும் இந்த பிராமண வெறுப்பெல்லாம் வாக்கு அரசியலுக்கானது மாறாக அதை சித்தாந்தமென நம்பி தேசம் அமைத்தால் இஸ்ரேலும் அதை சுற்றியுள்ள நாடுகள் கதைதான் […]

நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை

சீனிவாச ராமானுஜம் கனவில் நாமகிரித்தாயார் வந்து கணித விஷயம் சொன்னது ராமானுஜமே சொன்ன சுயசரிதை, நாம் சொல்லவில்லை அது கடவுளின் அனுக்கிரகமாஹ இருந்தால் ஆத்திகம், மாறாக அவர் சதா சர்வ காலமும் கணிதத்தையே நினைத்திருப்பதால் அந்த உணர்வு அவர் வணங்கிய நாமகிரிதாயார் உருவில் கனவில் வந்திருக்கலாம் எப்படியாயினும் நன்மை விளைந்திருக்கின்றது மாறாக இந்துவினை இந்தியினை இந்திய ஒருமைபாட்டை எதிர்த்து இந்தியாவினை உடைப்பது எப்படி என சதா சர்வ காலமும் யோசித்தால் கனவில் தார் வாளியும், மூத்திர சட்டியுமேதான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications