மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய்
நாகபட்டினம் அருகே மாற்றுசாதி வாலிபனை காதலித்ததற்காக தன் மகளையே தீ வைத்து கொன்றிருக்கின்றாள் ஒரு சாதி வெறி தாய் ஆனால் ஒரு சலசலப்பு தமிழகத்தில் வந்திருக்கும் வராது காரணம் செத்த பெண்ணின் காதல் தாழ்த்தபட்ட சாதிக்குள்ளான மோதலில் பலியான காதல் சாவதற்கும் உயர்சாதியாய் இருத்தல் வேண்டும் போலிருக்கின்றது எமக்கு தெரிந்து சாதிய கொலை எனும் கவுரவ செய்யா ஒரே சமூகம் பிராமண சமூகமே, ஆனால் அதைத்தான் இங்கு கரித்து கொட்டி பேசி எழுதுவார்கள் சாதியினை உருவாக்கியவன் பார்ப்பான் […]