பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஷாலினி

தமிழ் சினிமா உலகம் நடிகைகளுக்கு ஆபத்தானது , அபிமன்யு சந்தித்த பத்ம வளையம் போன்றது. அதை தாண்ட முடியாமல் சிக்கி வீழ்ந்த நடிகைகள் ஏராளம், மிக சிலர் மட்டுமே கிடைத்த குதிரையினை லாவகமாக கையாண்டு தப்பி ஓடிவருவர் அதற்கெல்லாம் திறமையும் அறிவும் மட்டும் போதாது, வாய்ப்பும் அதிர்ஷ்டமும் வேண்டும், கிடைக்கும் வாய்ப்பினை அழகாக தட்டும் சாமார்த்தியமும் வேண்டும் அதில் இரு நடிகைகள் கில்லாடிகள் ஒருவர் ஜோதிகா இன்னொருவர் ஷாலினி ஷாலினி கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்தவர். அவர் […]

மாட்டு சாண கேக்

“எதை செய்தாலும் அதை அழகுணர்ச்சியோடு செய், தயாரிக்கும் பொருள் என்னவாகவும் இருக்கட்டும் ஆனால் அதை கவர்ச்சிகரமாகவும் அழகாகவும் சந்தைபடுத்து ..” என்பதுதான் அமெரிக்க தொழில் தத்துவம் வெறும் தகர எந்திரத்தை அழகு கார்களாக அவர்கள் மாற்றுவதும், இன்னும் எல்லாவற்றிலும் ஒரு அழகினை கூட்டுவதும் அவர்கள் வியாபார தந்திரம் அமெரிக்காவில் இந்துக்கள் அதிகரித்துவிட்டதை தொடர்ந்து மாட்டு சாண வறட்டியினையும் விற்க தொடங்கிவிட்டார்கள் “மாட்டு சாண கேக்” என அதற்கு பெயர் வாக்குக்காக திமுக பழனிமலைக்கு காவடி எடுப்பது போன்றது […]

பில்கேட்ஸ் இந்தியா வந்திருகின்றார்

உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்திருகின்றார், அமெரிக்க வர்த்தக குழு ஒன்று இந்தியா வந்தது அதை தொடர்ந்து அவரும் வந்திருக்கின்றார் மோடி உட்பட பல தலைவர்களை சந்தித்த அவர் ஸ்ருமிதி இரானியினையும் சந்தித்தார், இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த சூழல் என சொல்லியிருகின்றார் இதெல்லாம் தமிழகத்தில் ஒரு ஊடகமும் சொல்லாது, சொல்லவும் விட மாட்டார்கள்

பின்னால் ஓடுகின்றது எகிப்து

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் நொறுக்குவதை எகிப்து வந்து மத்தியஸ்தம் பேசி தடுத்தது, “சரி உனக்காக இவன விடுறேன்..” என சொல்லிவிட்டு சென்ற இஸ்ரேல் கொஞ்ச நேரத்தில் சிரியாவினை போட்டு அடிக்கின்றது இஸ்ரேலிய ஏவுகனைகள் சிரியாவில் அட்டகாசமாக அடித்து நொறுக்குகின்றன, இவ்வளவுக்கும் ரஷ்ய அமெரிக்க ராணுவம் இருக்கும் சிரியா அது எவன் இருந்தால் என்னக்கென்னடா? என கடும் தாக்குதலை நடத்துகின்றது இஸ்ரேல், இஸ்ரேல் தன் ஏவுகனை பலத்தை கடுமையாக பிரயோகிப்பது இதுதான் முதல்முறை “அய்யயோ இப்போதானடா இங்க பஞ்சாயத்து முடிஞ்சுது, […]

தமிழன் எங்கேயும் நிம்மதியாய் இருந்துவிட கூடாது

பதவிக்கு வந்து அவன் போக்கில் இருந்தான் கோத்தபாய, ஆனால் தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருந்தது அவன் அவன்போக்கில் இருந்தபொழுது அய்யயோ கொலைகாரன் , தமிழின விரோதி என குதித்தன இங்குள்ள ஈழவியாபார கோஷ்டி இப்பொழுது இலங்கையில் “போய் திருமாவுக்கும் வைகோவுக்கும் வோட்டுபோடு போ..” என தமிழரை மிரட்டும் சிங்களர் வேலை ஆங்காங்கே இலங்கையில் நடக்க தொடங்கியிருக்கின்றது அவர்கள் இந்தியா வந்தால் இந்த வியாபாரிகள் கவனிப்பாகளா? இங்குள்ள அகதிகள் முகாமே பார்க்க ஆளில்லாமல் கிடக்கின்றது […]

அதிசய மனிதர் ஜி.டி நாயுடு

தமிழக வரலாற்றில் அதிசய மனிதர் ஜி.டி நாயுடு. அவரின் விஞ்ஞான மூளை உலகின் மகா அபாரமானது, ஹென்றி போர்டு போல பெரும் பிம்மமாக அவர் வந்திருக்கலாம் ஹோண்டா, யமஹா போல மகா பிரமாண்ட நிறுவணங்களையும் அவரால் அமைத்திருக்க முடியும் ஆனால் இந்தியன் எதுவுமே செய்ய கூடாது தன்னிடம் வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தவன் வெள்ளையன் அவன் இருக்கும் வரை மேற்கே இருந்துதான் எல்லாம் இறக்குமதி துணி உட்பட‌ டாட்டா போன்றவர்கள் கூட தொழில்நுட்பத்தை அவனிடம் […]

ஜேசுதாஸின் காந்தகுரல்

காலையும் மாலையும் ஜேசுதாஸின் சபரிமலை பாடல்களை ஒலிக்கவிட்டு அதிலே உருகி கிடக்கின்றான் அறை நண்பன் காலை அவனை ஜேசுதாஸே எழுப்புகின்றார், அவரும் அவனுடனே அய்யப்பனை வணங்குகின்றார், அவரே உறங்கவும் வைக்கின்றார் ஒரு தெய்வீக குரல் அவருடையது, ஏதோ ஒரு பரிவார தேவதையின் குரலாக அது இங்கு ஒலிக்கின்றது, அப்படி ஒரு உருக்கம், தெய்வீகம் நிச்சயம் அய்யப்பனின் ஆசிபெற்றவர் ஜேசுதாஸ் இல்லையெனில் அப்படி பாடல்கள் வாய்ப்பே இல்லை ஜேசுதாஸ் உருகுகுகின்றார் நாமும் உருகுகின்றோம் ஜேசுதாஸ் கலங்குகின்றார் நாமும் கலங்குகின்றோம் […]

நிலத்தடி நீரை அள்ள தொடங்கிவிட்டார்கள்

கூடங்குள அணுவுலையின் பெருந்தேவைக்கு நிலத்தடி நீர் பயன்படுவது குறித்து வேதனை பட்டிருக்கின்றார் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை ஆம், கூடங்குள அணுவுலை என்பது பக்ரா நங்கலையே திறந்துவிட்டாலும் போதாத அளவு தேவையுடையது, இந்நிலையில் 3ம் மற்றும் 4ம் அணுவுலை கட்டுகின்றார்கள் முன்பு பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு செல்ல திட்டமிடபட்டது குமரி மக்கள் எதிர்ப்பால் அது கைவிடபட்டு தாமிரபரணியினை திருப்ப முயற்சித்து அதுவும் தோல்வி பின் கடல்நீரை சுத்திகரிக்க போகின்றோம் என கிளம்பினார்கள், இப்பொழுது கடலில் […]

அற்புதமான ஏற்புரை

எங்கே எதை எப்படி பேசவேண்டும் என்பது அழகாக அவருக்கு தெரிகின்றது அற்புதமான ஏற்புரை.. வாழ்த்துக்கள் (ஆக தமிழ்நாட்டு பத்திரிகையாளரிடம் வேண்டுமென்றேதான் வம்பிழுக்கின்றார் போல…) https://m.facebook.com/story.php?story_fbid=2616478758430197&id=100002042948330

முன்னாள் புலி கருணாவின் குரல்

கோத்தபாய ஆட்சிக்கு வந்ததும் ஒரு குரல் உரக்க கேட்கின்றது அது முன்னாள் புலி கருணாவின் குரல் பிரபாகரனின் மெய்காப்பாளனாக இருந்து பின் பிரபாகரனிடம் இருந்து உயிர்தப்பிக்க கோத்தபாயாவிடம் சரணடைந்த அந்த கருணாவின் குரல் அன்னார் மிக பகிரங்கமாக பிரபாகரன் மரணம் அடைந்தது உண்மை, அதனால் அவருக்கு வீரமரணம் என அஞ்சலி செலுத்துவதுதான் சரி என பேசிவிட்டார் இன்னும் ஒருவாரத்தில் மாவீரர் தினம் வரும் நிலையில் மனிதர் இப்படி பேசுவது எல்லாம் அலரி மாளிகையில் கோத்தபாய காலடி எடுத்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications