பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அக்கால கருணாநிதி

அக்கால கருணாநிதி நல்ல எழுத்தாளராக அறியபட்டார், ஆனால் அரசியலில் அவர் செய்த அழிச்சாட்டியம் பல முன்னணி தலைவர்களை நெளிய வைத்தது அண்ணா எனும் முகத்தில்தான் அக்கட்சி ஓடிகொண்டிருந்தது, கருணாநிதி என்பவர் ஒரு மாதிரியான ஆசாமியாக அறியபட்ட காலம். அவர் பெயரை கேட்டாலே ஒருமாதிரி நெளிந்தார்கள் ஒருவிதமான பண்பற்ற, நாகரீகமற்ற பேச்சும் இதர அடாவடிகளும் அவருக்கு ஒருமாதிரி இமேஜையே கொடுத்திருந்தது அவர் எழுத்து நமக்கு தெரியும், ஆனால் அரசியலில் எப்படி எல்லாம் பேசியிருப்பார் என்பது சமீப காலம் வரை […]

சரத் பொன்சேகாவின் வாக்கு மகா மகா சத்தியமானது

இலங்கையில் வரும் 16ம் தேதி தேர்தல் வரிந்துகட்டி நிற்கின்றார்கள் இருவர் ஒருவர் கோத்தபாய ராஜபக்சே இன்னொருவர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச‌ இருவரும் இலங்கைக்கு பெரும் சேவையினை எப்படி ஆற்றினார்கள் என்றால் புலி அந்த வாய்ப்பை கொடுத்தது, பிரேமதாச புலிகளை பக்குவமாய் கையாண்டு இந்தியபடைகளை விரட்டி பின் புலிக்கே இரையான இலங்கை தேசபக்தர் கோத்பாய புலிகளின் தற்கொலை தாக்குதலிலும் தப்பி பிரபாகரனை சோலிமுடித்ததாக சொல்லும் வித்தகர் இந்த இருவரையும் தாண்டி இன்னொருவர் களத்தில் உண்டு ஆனால் அவர் […]

எங்கிருந்து செய்தி எடுக்கின்றாய்?

எங்கிருந்து செய்தி எடுக்கின்றாய், வரலாற்றை என்பதற்கு மறுபடியும் விளக்கம் சொல்கின்றேன் உங்கள் வீட்டில் உள்ளூர் செய்திதாள் இருந்தாலோ, தமிழக டிவிக்கள் இருந்தாலோ உடனே நிறுத்துங்கள் ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராக்கேஷ் சர்மா, அவர் எங்கே வசிக்கின்றார் என்றால் ஊட்டியில்தான் வசிக்கின்றார், முன்பும் வங்கபோர் நாயகன் மானக்சா அங்குதான் வசித்தார் ஒரு தமிழக மீடியா பயலாவது மாவீரன் மானெக்சாவினை பேட்டி கண்டிருப்பான்? அட இந்த ராக்கேஷ் சர்மா […]

டிரம்ப் டிவிட்டரில் ஒரு வரியில் உலகை கலக்கிவிட்டார்

டிரம்ப் டிவிட்டரில் ஒரு வரியில் உலகை கலக்கிவிட்டார் ஆம் அமெரிக்காவில் ஒருவர் 11 வருடத்துக்கு முன்னார் காணாமல் போனார், இப்பொழுது அமெரிக்க அதிபரே அவர் அமெரிக்க உளவாளி, அவர் இருக்குமிடம் ஈரானுக்கு தெரியும் அவரை ஒப்படைத்தால் பல காட்சிகளை மாற்றுவோம் என்கின்றார் ஈரானும் மெதுவாக தலையாட்டி “வா மகனே வா..” என்கின்றது அந்த நபர் ஒரு வியாபாரி போல ஈரானுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கின்றார், அங்கு ஏதோ உளவுபார்த்த வகையில் சிக்கியிருக்கின்றார், விசாரித்தால அவர் சி.ஐ,ஏ […]

இம்ரான்கானை கிள்ளிவிடுவது மோடி ஸ்டைல்

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அழுதுகொண்டிருக்கும் இம்ரான்கானை கிள்ளிவிடுவது மோடி ஸ்டைல்அப்படி கர்தார்பூர் பாதை திறப்பிலும் இம்ரான் கன்னத்தில் கிள்ளிவிட்டார்அதாவது பாதையினை திறந்துவிட்ட இம்ரான்கான் நியாசிக்கு நன்றி , நியாசிக்கு நன்றி என அழுத்தி சொல்லிவிட்டு வந்துவிட்டார்இம்ரான்கானின் முழுபெயர் இம்ரான்கான் நியாசி என்றாலும் பல்லைகடித்து கொண்டிருக்கின்றது பாகிஸ்தானும் இம்ரான்கானும்காரணம் நியாசி என்பது பாகிஸ்தானியர்களால் இந்தியா உச்சரிக்கும்பொழுது தாங்கமுடியா பெயர்ஆம், 1971ல் இந்திய வங்கபோரில் பாகிஸ்தானின் தளபதி நியாசி, அவரை முழங்காலில் நிறுத்தி சரணடைய வைத்தது இந்தியா, 1 லட்சம் […]

இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது

இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது, காசா பகுதியில் ஜிகாத் தலைவனை போட்டு தள்ளிவிட்டது இஸ்ரேலுக்கு அஞ்சி தலைவர் யார் என ஜிகாத் தலமைகள் சொல்லாது, ஆனாலும் மிக துல்லியமாக உளவெடுக்கும் இஸ்ரேல் அவர்கள் தங்குமிடத்தை மிக நுணுக்கமாக அடித்து கொல்கின்றது காசாவில் ஒரு தளபதியினை கொன்ற இஸ்ரேல், சிரியாவின் தலைநகரில் புகுந்து அடுத்த தளபதியினையும் போட்டு தள்ளியிருக்கின்றது தகவல்களை முழுவதும் கையில் வைத்துகொண்டு , எதிரிகளின் ஜாதகமே கிடைத்தபின் அவர்களை சுதாரிக்கவிடாமல் அடி […]

திராவிட புரட்சியன்றி வேறல்ல‌

அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, […]

ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….

ஆக இனி என்ன வரலாற்றை தோண்டவேண்டி இருக்கின்றதென்றால் இதைத்தான்.. “1965ல் பாளையங்கோட்டை சிறையில் பாம்புகளும் பல்லிகளும் இருந்தனவா இல்லையா? பாம்புகள் இருந்ததென்றால் இதுவரை ஏன் ஊமைதுரை காலத்திலிருந்து இன்றுவரை யாரும் பாம்புகடித்து சாகவில்லை? கருணாநிதி செல்லில் மட்டும் பாம்பு வந்தது எப்படி? அது அவரை கடிக்காமல் சென்றது எப்படி? கருணாநிதி அவதாரமும்மல்ல அவர்கையில் மகுடியும் இல்லாதபொழுது எப்படி தப்பினார்? ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….”

அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

6 இந்தியர் ஓமானில் மண்சரிவில் செத்திருக்கின்றார்கள் உழைத்து பிழைத்து பொருளோடும் நலமோடும் வருவார்கள் என எதிர்பார்த்த 6 குடும்பங்கள் கதறிகொண்டிருகின்றன‌ வலி மிகுந்த நேரமிது, எதிர்பாத்திருந்தோரை பிணமாக பார்ப்பதெல்லாம் விளக்க முடியா வலிகள்,இதயத்தை பிடுங்கி எடுக்கும் வலி அக்குடும்பங்களை தொட்டிருப்பது மகா வேதனையான விஷயம் அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவர்கள் இந்தியாவில் எங்கோ பிறந்து மஸ்கட் மண்ணில் மொத்தமாக மடியவேண்டும் என்ற அவர்களின் வல்விதி மிக சரியாக தன் கொடுமையினை நிகழ்த்திவிட்டது

திமுகவினருக்குள் ஏக குழப்பம் இருப்பது தெரிகின்றது

என்னடா இது? ஒரு திமுகக்காரன் ஷா கமிஷன் கலைக்கபட்டது அதில் ஆதாரமே இல்லை என்கின்றான், இன்னொரு திமுகக்காரன் பிரசன்னா நான் படித்த ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் உண்டு , பார்த்துவிட்டு அறிவாலய கழிவறை கழுவ வா என்கின்றான் கழிவறை கழுவுவது கேவலம் அல்ல என கோஷமிட்டது திமுக, கழிவறை தொழிலாளர் இல்லை என்றால் நான் இல்லை என உருகியவர் கருணாநிதி ஆனால் அதே திமுக உபி கழிவறை கழுவுவதை கேவலமாக கருதுகின்றது திமுகவினருக்குள் ஏக குழப்பம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications