பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேசத்துக்கான கிகிச்சை நடந்த நாள்

கறுப்பு பண ஒழிப்பு என ஆளாளுக்கு பலர் விமர்சித்தாலும் அதன் பின்புதான் இந்நாட்டின் உண்மையான பொருளாதாரம் விளங்க தொடங்கிற்று வெற்று பிம்பத்திலும் ஊதிபெருக்கபட்ட பொருளாதார தோற்றத்திலும் இருந்த மாயையில் இருந்த இந்தியாவினை இந்நாளே தோலுரித்து காட்டிற்று இந்த நாளுக்கு முன்புவரை வங்கிகளின் உண்மை நிலை தெரியாது, பொருளாதார தூண்களான பெரும் முதலைகளின் உண்மை நிலை தெரியாது யாருக்கு எவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனவும் தெரியாது, தொண்டு நிறுவணங்களின் முண்டுக்குள் இருந்த பணம் தெரியாது கருப்பு பண […]

ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர்

கமல் குடும்ப விழாவில் பூஜாகுமார் கலந்துகொண்டார் என்கின்றது செய்தி ஆக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர் சரிகாவினை திருமணம் செய்தபொழுது வாழ்த்து வாங்க சிவாஜியிடம் சென்றார் கமலஹாசன், அப்பொழுது சிவாஜி இப்படி சொன்னார் என்றன செய்திகள் “அய்யா ராசா.. நல்லா இருப்பா நல்லா இரு. ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இந்த பக்கம் வராதேப்பா… அம்புட்டுதான் சொல்லுவேன்” அதையே வாணிகணபதி எனும் கமலின் முதல் மனைவி இப்படி சொன்னார், அதாவது சிம்ரனோடு கமலஹாசன் கிசுகிசுக்கபட்ட […]

மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள்

திருகுறள் தமிழர் அடையாளம் என்பதால் அதற்கு மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள் அடேய், கல்லணை முதல் தஞ்சைபெரியகோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் எல்லாமே தமிழர் அடையாளம்தான் தொல்காப்பியத்தில் இருந்து பாரதிவரை எல்லாமே தமிழர் அடையாளம்தான், கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் தமிழர் அடையாளமே ஏதடா இங்கு தமிழர் அடையாளம் அல்லாதது? தேவாரம் திருவாசகம் முதல் எல்லாமே தமிழர் அடையாளமே.. அவ்வைக்கு ஆரல்வாய்மொழி பக்கம் கோவில் உண்டு, கம்பனுக்கு தேரெழுந்தூர் பக்கம் உண்டு அப்படியே வள்ளுவனுக்கும் மயிலாப்பூரில் […]

சங்கம் மூடபடுகின்றது

நம் நண்பர்களின் வாக்குகள் அந்த குஷ்பு சங்கத்தை மூடு என பெரும்பான்மையாக சொல்லியிருப்பதால் , இந்த ஐப்பசி ஏகாதசியில் சங்கம் மூடபடுகின்றது எனினும் சங்கம் மூடபட்டாலும் நாம் எதற்காக குஷ்புவின் ரசிகன் ஆனோமோ அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன‌ காரணங்கள் அப்படியே இருக்கும் பொழுது கொள்கையினை கைவிடலாமா என கேட்பீர்களானால் அன்றைய சீமான் அண்ணாதுரை என்ன சொன்னார் என நினைத்து பாருங்கள் “திராவிட நாடு கோரிக்கையினை கைவிடுகின்றோம் ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” அய்யா காரணம் […]

இது இந்தியா முழுக்க பரவட்டும்

இனிமேல் வாரணாசி ரயில்வே ஸ்டேஷனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பயணிகளின் வசதிக்காக அறிவிப்புகள் செய்யப்படும் என அறிவிப்பு வந்தாயிற்று இது வட இந்தியா முழுக்க சாலை அறிவிப்புக்கள், பெயர் பலகைகளில் வந்தால் இங்கு அதாவது தமிழ்நாட்டில் ஒரு பயல் தார்சட்டி தூக்கமுடியும்? இது இந்தியா முழுக்க பரவட்டும், புனிதமான காசியில் இருந்து தொடங்கட்டும்

பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை

முரசொலி பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை, திறக்கவும் திறக்காது கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து திமுக மூச்சு கூட விடவில்லை அது விடவும் விடாது நாம் முன்பே சொன்னபடி இங்கு இவர்களுக்கு இடையில் ரகசிய இழை எக்காலமும் இப்படி ஓடும், ஒருவித புரிந்துணர்விலே இருப்பார்கள் இரு கட்சியும் ஒழியாமல் இங்கு மாற்றமில்லை என்பதுதான் நிஜம் திமுக ஒரு போராளி பூனை வேடம் போடும், அதை காட்டி அதிமுக அரசியல் செய்யும் லாபம் […]

ஆப்பரேஷன் கக்டஸ்

சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவு முன்னாள் அதிபர் 1988ல் இந்தியா செய்த உதவிக்கு நன்றி, 31 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாடு செய்த நன்றியினை நினைத்துபார்க்கின்றேன் என சொல்லியிருப்பதை உங்களில் சிலர் கவனித்திருக்கலாம் அது என்ன நன்றிகடன் என்பது வரலாற்றில் இருக்கின்றது, நாமும் பல இடங்களில் சொன்னோம், இப்பொழுதும் ஒருமுறை சொல்லிவிடலாம் தெரியாதோர் தெரிந்து கொள்க‌ அதாவது 1980களில் இந்தியா குறிவைத்த நாடுகள் பாகிஸ்தான், சீனா, இலங்கை மட்டுமல்ல மாலத்தீவு மேலும் இந்தியாவுக்கு குறி இருந்தது, இலங்கையில் கால்பதிக்க […]

இதையெல்லாம் பராசக்தி காலத்திலே பார்த்துவிட்டோம்

திமுகவுக்கும் டெல்லிக்கும் கடும் போர் நடக்கும் காலமெல்லாம் அதாவது டெல்லி பிரநிதிகள் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதெல்லாம் இந்த உதயநிதியின் தாத்தா கருணாநிதி இப்படித்தான் எழுதுவார் “நாம் பண்பாடு மிக்கோர் அதனால் அவர்கள் மேல் முட்டை எறியாதீர்கள், அய்யகோ நாம் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் அதனால் அழுகிய தக்காளியினை எறியாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்கின்றேன் தயவு செய்து கற்களை மட்டும் எறியாதீர்கள்..” இப்படியாக உருக்கமாக எறியாதீர் எறியாதீர் என்பதிலே தொண்டனுக்கு புரியும், அவன் மேற்கண்ட ஆயுதங்களோடு களமிறங்குவான், அசம்பாவிதம் நடக்கும் […]

இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி?

சரி சரி இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி? அவரு செயிலுக்கு போன கதைதான் ஊருக்கே தெரியுமே.. அந்த சர்காரியா கமிஷன் , ஜெயின் கமிஷன் என்ன சொல்லுதுண்ணு கொஞ்சம் பார்க்குறது ஏ..புள்ள Devi Somasundaram எம்புட்டு நேரம் இந்த கமிஷனையே பாக்குறவ… இந்த கமிஷன விட்டுபுட்டு அந்த கமிஷனையெல்லாம் கொஞ்சம் புரட்டி பாக்குறது..

ரைசிங் ஸ்டார்

“இந்த ஜின்பெங் இன்டியா டமில்நாடு போனார், இப்போ அமெரிக்காவுல டமில்நட் மினிஸ்டருக்கு ரைசிங் ஸ்டார் பட்டம் கொடுக்குறாங்களாம்? என்ன இதெல்லாம் மிஸ்டர் பிரசிடென்ட், அந்த மினிஸ்டர் சோ பிட்டி, காலெமெல்லாம் குனிஞ்ச்சே நின்னாரு,அவங்க பாஸ் அப்படி வச்சிருந்தாங்க, இன்னொரு லேடிபாஸ் முதுகிலே மிதிச்சி காலுக்கு கீழே வச்சிருந்தாங்க‌ ஓ சேட்.. அவர் இப்போதான் கொஞ்சம் நிமிர்ந்து பார்குறாறு, அப்பவும் முதுகுல வலி இருக்குதாம் ட்ரீட்டென்ட் வந்திருக்காரு, வாழ்க்கை எல்லாம் குனிஞ்சே நின்ன மேன் நிமிரும் போது மனிதாபிமானமா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications