பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்பு

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்புகமலாஹாசனின் தாயார் பெயர் ராஜலெட்சுமி, இந்த தசவாதாரம் படத்த்து தலைப்பு பாடலில் மிக பொருத்தமாக இந்த பெயர்களை சொன்னார் வாலி”ராஜலட்சுமி நாயகன் சீனிவான்தான்சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் தான்”இத்தோடு முடித்தால் அவர் என்ன வாலி, அவர் வைணவர் அல்லவா? தஞ்சை கோவிலும் சோழனும் சைவம் அல்லவா?அதனால் அடுத்தவரி இப்படி சொல்வார்”நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”அதாவது ரங்கராஜன் என்பது வைணவ கடவுளையும் குறிக்கும் […]

பொதுவாக்கெடுப்பு

தயவு செய்து குஷ்பு பதிவுகளை நிறுத்துங்கள் என கேட்கும் குரல்கள் அதிகரித்துகொண்டே இருப்பதால் சங்கம் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றது. இதுபற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கின்றது சங்கம், உங்கள் வாக்குகளை செலுத்தலாம்..

உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா.. 

இங்கே பாரு முருகேஷா… உங்க கலைஞரையும் டல்பதியினையும் திட்டனும்னு இங்க யாரும் நேர்ந்துட்டு வரல‌ திமுகவின் இந்து மற்றும் இந்திய எதிர்ப்பை மட்டும்தான் பதிவு செய்வோம், மற்றது எமக்கு தெரியாது உன் தளபதி உளறி ஊரே சிரிக்கும்போது நானும் சிரிக்கவில்லை என்றால் நன்றாயிராது அவ்வளவுதான் முருகேஷா.. எவன்டா அது அல்லக்கை, திமுகவினர் வெளிவந்தால் நான் செல்லாக்கசு என சொன்னது? அடேய் ஒரு பய இல்லன்னாலும் நாம் எழுதுவொம் புரியுதா? உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா..

ஆக இருவருக்குமே ஒரே சிக்கல் போலிருக்கின்றது..

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு சிக்கல் மிக நெருக்கடியாயிற்று, அவர் தப்புவது சிரமமே பொருளாதாரம் ஒருபக்கம் என்றாலும் காஷ்மீரில் இந்திய காட்டிய அதிரடியும் அதை உலக அரங்கில் எடுத்து செல்லமுடியாமல் இம்ரான்கான் தோற்றதும் பெரும் காரணம் காஷ்மீர் பாகிஸ்தானின் நிலம் , அது எங்கே என வெடிக்கும் குரலுக்கு இம்ரானிடம் பதில் இல்லை இங்கே அவரின் கூட்டாளி முக ஸ்டாலின் என்பவர் பஞ்சமி நில சிக்கலில் இருக்கின்றார், பஞ்சமி நிலம் எங்கே என கேட்டால் அவரிடமும் பதில் இல்லை ஆக […]

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும்

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும், சூரியனின் 7 குதிரைகள் என்பது 7 வண்ணம், ராமனும் கண்ணனும் நீலம் என சொன்னது நீல நிறம் அதிகம் சிதறடிக்கப்படுவதால் இதனால் வானமும் கடலும் நீல நிறமாய் தொந்தோன்றுவதால் என்பதோடு நிற்காது 7 வண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு, அவை மானிடரை பாதிக்கும், அவற்றின் நல்ல சக்தியினை பெற காலை நேரம் உகந்தது, அவற்றை விலகி வைக்க கிரகண நேரமும் இன்னும் உச்சி நேரமும் உகந்தது […]

இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள்

தமிழனுக்கு அறிவில்லை அவன் முட்டாள், அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம் ஈரோட்டுக்காரன் சொல்லி காஞ்சிபுரத்தான் கூலிக்கு பேசிய பொய் அங்கு கல்லணை , பெரிய கோவில் காட்டும் அளவு அறிவாளி இருந்தார்கள் கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன் திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் […]

உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி

காஷ்மீர் விவகாரம், இந்திய தேசிய எதிர்ப்பு, பஞ்சமி நிலம் , வள்ளுவர் என மக்களிடம் திமுக தலைவரை மிக சரியாக சிக்கவைத்து கொண்டு வருவதில் உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி சும்மா சொல்ல கூடாது திமுக தலைமையும் தொபுக்கடீர் என வலையில் விழுகின்றது இன்னும் 4 விஷயங்களில் அவரை இழுத்து போட்டுவிட்டு , இந்து மக்களிடம் அவர் முகம் காட்ட முடியா அளவு சிக்கலில் இழுத்து விட்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வருவார்கள் திமுக தலைமை […]

பொறுக்க மாட்டார்களாம்

எங்கிருந்தோ வந்த பெஸ்கியும் நொபிலியும் காவி உடுத்தி தமிழன் ஆகலாம், மதம் மாற்றலாம் ஆனால் ஒரு தமிழனாக வள்ளுவனுக்கு காவி உடுத்தினால் பொறுக்க மாட்டார்களாம்.

போகாதீங்க .. அரசியலுக்கு போகாதீங்க..

அவரின் அரசியலும் இன்னும் சில சர்ச்சைகளையும் தாண்டி , மாபெரும் நடிகனாக அவரை நோக்கத்தான் வேண்டும், இன்றய நாளில் வயதில் 60 ஆண்டு கால சினிமா அனுபவம் யாருக்கு உண்டு? தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 60 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் அவர். சீனிவாச கமலஹாசன். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே […]

ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல

CTS , Infosys ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல, அவர்கள் அப்படித்தான் முதலாளித்துவ கார்ப்பரேட் உலகில் எல்லாமே அப்படித்தான், “எனக்கு தேவை என்றால் வா, வேலை செய் சம்பளம் வாங்கு , எனக்கு தேவை இல்லை என்றால் கிளம்பு உன்னை பற்றி எனக்கு என்ன கவலை ..”என்பதுதான் அந்த சித்தாந்தம் நாம் நேற்று ரஷ்யா புரட்சி பதிவில் சொல்லியிருந்தது இதுதான் அன்று ஆலை முதல் சுரங்கம் வரை இப்படித்தான் நிலை இருந்தது, தேவை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications