பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது, உன் பங்குதந்தையிடம் சொல்லி உன்னை என்ன செய்கின்றோம் பார் என சில மிரட்டல்கள் வருகின்றன‌ அய்யன்மீர், அவருக்கே ஆயிரம் சிக்கல்கள், ஏகபட்ட பிரச்சினைகள். போதாகுறைக்கு தூத்துகுடி மறைமாவட்டத்தில் சாதி சண்டை வேறு உச்சத்தில் இருக்கின்றது அதனால் எம்மை பற்றி நீவீர் பிராது கொடுக்க சென்றால் அவர் தன் கஷ்ட நஷ்ட துயரங்களை உங்களிடம் சொல்லி அழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. ஒருவேளை நீவீர் எம்மை சபையினை விட்டு தள்ளினாலும் […]

சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு

வழக்கம் போல சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு காவல்கிணற்றில் ரயில் நிலையத்தை மீட்டார்கள் அதாவது காவல்கிணற்றில் முன்பு சில ரயில்கள் நிற்காமல் செல்லும் , அதை மீட்டெடுத்து வெற்றிமுரசு கொட்டினார் தற்போதைய எம்பி ஞானதிரவியம் ஆனால் அந்த மாபெரும் வெற்றிவிழாவுக்கு அப்பாவு செல்லவில்லை, ஒரு தரப்பு ஏன் என விசாரிக்க அவரின் மகனுக்கு திருமணம் என செய்திவந்தது திருமணமா? ஏதாவது சிக்குவாரா பார்ப்ப்போம் என தூண்டிலோடு கிளம்பிய கோஷ்டிக்கு பேனர் விவகாரம் கிடைத்துவிட்டது பணகுடியில் போக்குவரத்தை பேனர் […]

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌ கொத்தடிமையாய் ஒரு குடும்பத்தை வைத்து அக்குடும்பத்தின் குழந்தையினை வயலில் மேயும் ஆடு மாட்டினை விரட்டடுவது போல் விரட்டி கொன்றிருக்கின்றது ஒரு பண்ணையார் குடும்பம் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒரு குழந்தை செத்திருக்கின்றது நாயினை விட சொன்னதற்காக தற்கொலை செய்திருகின்றாள் இளம்பெண் ஆனால் உண்மை வேறாக இருக்கலாம் ஹரியானாவில் ஆழ்துழை கிணற்றில் விழுந்து செத்திருக்கின்றது ஒரு குழந்தை இந்த யழவு தொழில்நுட்பமும் இணையமும் வராமலே போயிருக்கலாம், இம்மாதிரி செய்திகள் காதுகளுக்கு வராமலாவது […]

அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

மேடைகளிலும் சபைகளிலும் நாகரீகம் தேவைதான், மறுக்க முடியாது ஆனால் அந்த பயல், இவன், அந்த யோக்கியம் இல்லாதவன், காட்டுமிராண்டி பயல், சிவபெருமான் எனும் பயல், விஷ்னு எனும் பயல் என முதன் முதலில் “நாகரீகத்தை” கற்று கொடுத்தது யார்? ஆக ஈரோட்டு ராம்சாமி திருவள்ளுவரை பேசலாம், புலவர்களை பேசலாம், மாணிக்கவாசகரை பேசலாம் கடவுள்களை பேசலாம், பார்ப்பான் பாப்பான் என சொல்லலாம், பாப்பான் இருக்கானே அவன விரட்டனும் என நாகரீக கொங்கு தமிழ் பேசலாம் அந்த நாகரீகத்தை கற்று […]

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள் ராஜிவ் காலம் வரை காங்கிரஸ் தமிழகத்தை சரியாக அணுகியது, அதன் பின்பு சோனியா எடுத்தமுடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமானவை ஒரு பிரிவினைவாத கட்சியான அதற்கு சோனியா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இன்றுவரை மர்மமே, கருணாநிதி திட்டாத ஒரே டெல்லி தலமை சோனியாவே சோனியா தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க என்ன செய்தார்? நிச்சயம் 2006ல் இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்திருக்க வேண்டும், காங்கிரஸ் வளர்ந்திருக்கும், ஆனால் ஏன் […]

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே திமுகவினர் என்ன சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் பணமாம் அவர்கள் கட்சியாம் அதனால் உதயநிதி என்ன அவரின் வேலைகாரனுக்கும் பேனர் வைப்பார்களாம் ஆனால் வாக்கினை மட்டும் எல்லோரிடம் கேட்பார்களாம்.. இன்றுமுதல் அவர்கள் அடுத்த கட்சியினரை கலாய்க்கும் தகுதியினை இழந்துவிட்டார்கள்.. இனி மோடி பேனர், அதிமுக பேனர் என எதையாவது அவர்கள் கலாய்த்தால் அன்று இதை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள் அப்படியே நம்ம M.m. Abdulla அண்ணனையும் கருத்தில் கொள்ளுங்கள்

பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

“தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்படி செய்தல் வேண்டும் ..” என்றான் பாரதி பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி, அதுதான் திருகுறளை தாய்லாந்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது இதை பாராட்ட வேண்டாம் மாறாக கரித்து கொட்டாமல் இருத்தலே அவர்களுக்கு நலம் மாறாக வீண் அரசியலாக்கினால், அதெப்படி காவி திருவள்ளுவர் என பொங்கினால் ஆகபோவது ஒன்றுமில்லை அவமானமே மிஞ்சும் காஷ்மீரில் மூக்கறுபட்டது போல் படுவார்கள் தமிழர்களுக்கு இவர்கள் ஏக போக முதலாளிகள் என சொன்னவன் எவன்? […]

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும்

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும், முன்பு அப்படித்தான் இருந்தது பின்னாளில் யாரும் எதையும் பேசலாம் எழுதலாம் எனும் நிலை வந்ததுதான் மகா சிக்கலுக்கு காரணம் மிகபெரும் உதாரணம் கருணாநிதியின் திருகுறள் உரையும் தொல்காப்பிய பூங்காவும் குறைந்தபட்சம் தமிழ்புலவர் படிப்பாவது முடித்திருப்பவனே திருகுறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் உரை எழுத வேண்டும் 6ம் வகுப்பு பெயிலானவன் எல்லாம் எழுதும் உரை ஏற்கபடாது என்றொரு சட்டம் இயற்றபட்டிருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது. இதுகளுக்கு தமிழும் சரியாக தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது அதாவது மூலமே […]

காலம் உங்களுக்கு விரைவில் காட்டும்

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா? நிரூபிக்க முடியுமா என பலர் சவால் விடுகின்றார்களாம் இதனை எழுத தொடங்கினால் அது மிகபெரும் பாகமாக வரும், அவ்வளவு விஷயம் இருக்கின்றது என்பதால் மிக சுருக்கமாக சொல்லிவிடலாம் வேதகாலம் என்பது இக்காலம் என கணிக்கமுடியா அளவு பழமையானது அன்றே தோன்றிவிட்டது இந்துமதம். அதன் வீச்சு அரேபியா முதல் சீனா வரை பரவியிருந்தது 6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பிள்ளையார் சிலைகள் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கபட்ட விஷயம் உண்டு, சிந்துசமவெளி ஆராய்ச்சியில் […]

அந்தோ பரிதாபம்

பழந்தமிழர் எல்லா வாழ்வியல் விஷயங்களுக்கும் பாடலும் செய்யுளும் வைத்திருந்தனர் ஆலயங்களுக்கு பாட ஒரு வகை பாடல், அரசனுக்கு போதிக்க நீதி, சமூக வாழ்வுக்கான இலக்கியங்கள் என எல்லாம் செம்மைபடுத்தபட்டிருந்தன‌ அக்காலத்தில் கோவில் மண்டபங்களில் சொற்பொழிவும் உபன்யாசமும் நடைபெறும், அப்பாடல்களின் பொருளை விளக்கி சொல்வார்கள் திருவிழா போன்ற கொண்ட்டாட்டங்களில் அவை தவறாமல் நடைபெறும், இன்னும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் மேதைகளும் ஞானிகளும் விளக்குவார்கள் எல்லா பாடல்களும் நீதி நெறிகளும் செய்யுளும் அப்படி விளக்கபட்டவைதான், கம்பனின் ராமாயணமும் ஆண்டாளின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications