பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆசியாவின் இரண்டாம் செங்கிஸ்கான்

இந்த இந்தோ சைனா நாடுகள் சுமார் அரை டஜனுக்கு ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் ஏசியான் அந்த பகுதி அந்தமானை தாண்டினால் வரும் பகுதி என்பதும் அதை கடந்தால் பசிபிக் கடலும் சீன அமெரிக்க ஜப்பானிய மோதலும் நடக்கும் பகுதி என்பதும் உலகறிந்தது முதலில் அந்த பிராந்தியத்தை கையில் வைத்தது பிரிட்டன், பின் ஜப்பான் அதை முறியடித்து கையில் எடுத்தது, இன்று அந்த பிராந்தியம் சீனாவுக்கா அமெரிக்காவுக்கா என்பது போட்டி இதில் இந்தியாவும் இப்பொழுது குதித்திருப்பது […]

பின்ன எதுக்குடா வள்ளுவருன்னு கொடி பிடிச்சிட்டு வற்றீங்க…

“ஏண்டா அவர் சொன்னமாதிரி கடவுள் வாழ்த்து பாடியிருப்ப? ஹஹிஹிஹி பகுத்தறிவுண்ணே, கடவுளே இல்லை அவர் சொன்னமாதிரி நீர் மேலாண்மை செய்திருப்ப? இல்லண்ணே அவர் சொன்னமாதிரி புலால் மறுத்திருப்ப? அண்ணே அசைவம் சாப்பிடாம என்ன சாப்டுறது, நான் என்ன பார்ப்பானா? அவர் சொன்னமாதிரி பொய் சொல்லாம இருந்திருப்ப? கிகிகி பின்ன அரசியல் எப்படிண்ணே? அவர் சொன்ன கள்ளுண்ணாமை? அட அது இல்லாம கட்சியுமில்ல அரசுமில்ல தேர்தலுமில்ல வள்ளுவர் படிக்க சொன்னாரா? சினிமாபடம் எடுக்க சொன்னாரா? படிக்க சொன்னாரு நீங்க […]

எங்கே சொல்லட்டும் பார்க்கலாம்..

அதானே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவன் தான் சொல்லமுடியும் அவர்கள் கட்சி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சரியாகத்தான் இருக்கின்றது , யாரோ தலைவர், பிரதமர், அமைச்சர், கவர்ணர் என ஆக முடிகின்றது ஆக அவர்கள் குறளை ஒழுங்காகத்தானே பின்பற்றுகின்றார்கள்? இந்த கட்சி அப்படியா? எங்கே? இவர் “பிறப்பொக்கும் எல்லா திமுக உடன்பிறப்பும்” என சொல்லட்டும் பார்க்கலாம், முடியாது, காரணம் திமுகவில் ஆள ஒரு குடும்பம் மாள பல குடும்பம் தலமை முதல் மாவட்ட செயலாளர் […]

இவ்வளவுதான் தமிழ்நாடு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை சானம் பூசி அவமதிப்பு. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு. நாம் இப்பொழுதுதான் நெல்லையில் அன்றொரு நாளில் மூடர் திமுகவினர் வள்ளுவன் சிலைக்கு தார்பூசிய வரலாற்றை சொன்னோம், அதற்குள் கிளம்பிவிட்டார்கள் இவ்வளவுதான் தமிழ்நாடு, இந்த விஷ கலாச்சாரத்தை கொஞ்சமும் அறிவு கெட்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திருக்குறளுக்கு உரை எழுதி கொண்டாடிய கட்சிதான்.. அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, மதம் என்றவுடன் வள்ளுவனுக்கே சாணி அடித்த கூட்டம் உங்களுக்கு ஆசிட் […]

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள்

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம் இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன? அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை சனதான‌ தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர் […]

திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்

திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள், அவர்களுக்கான அறிவு எப்படி இருந்தது எனபதற்கு வரலாற்றில் காட்சி உண்டு நெல்லை தமிழ் வளர்ந்த இடம், அகத்தியன் முதல் பாரதி வரை எத்தனையோ தமிழரிஞர்கள் உருவான இடம் தமிழுக்கான அடையாளமாய் நெல்லையும் மதுரையுமே அன்று விளங்கின‌ அந்த நெல்லையில் வள்ளுவனுக்கு சிலை உண்டு, வாகையடி முக்கு பகுதியில் இருந்தது. அதில் நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக காட்சி தருவார் வள்ளுவர். பொதுவாக திராவிட இம்சைகளின் ஏரியா வட தமிழ்நாடும் காவேரி […]

அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது

தமிழ் பதிப்புலகம் அதாவது புத்தக பதிப்பாளர்களை எப்படி தெருவுக்கு கொண்டுவருவது என திட்டமிட்ட அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது ஒரு வகையில் அதுதான் இனி எதிர்காலமும் கூட‌ தமிழ் நாவல்களை கதைகளை இங்கே எழுதி சம்பாதியுங்கள் என போர்டு வைத்துவிட்டு ஒதுங்கி கொண்டது, அவர்களுக்கென்ன சர்வரில் இடமளித்தால் போதும் போதாதா? ஆளாளுக்கு எழுதி குவிக்கின்றார்கள், ஒரு சிலர் சம்பாதிக்கிறேன் டோவ் என சத்தம் வேறு இதில் திமுக தரப்பும் புகுந்து திராவிட கதைகளை எழுதி தள்ளுகின்றது. […]

இங்கே வேண்டாம்

நாம் நம் கருத்தை சொல்கின்றோம், அடுத்த விஷயங்களுக்கு செல்கின்றோம் ஆனால் எப்பொழுதாவது திரும்பி பார்த்தால் கமெண்டில் ஆளாளுக்கு மிக மிக தரம்கெட்ட வார்த்தைகளால் சண்டையிட்டு கொண்டிருக்கின்றார்கள் புலவர்களே தயவு செய்து சாந்தமாக உரையாடுங்கள் என மன்றாடினாலும் “நீ பொத்தினு போடா, நானா அவனான்னு பார்த்துரலாம்” என நம்மையே பொடரியில் அடிகின்றார்கள் இந்த கமெண்ட் வீரர்கள் சண்டையிட விரும்பினால் நல்ல குளத்து மைதானத்தை ராதாபுரம் பக்கம் நாமே ஏற்பாடு செய்து தருகின்றோம், ஆம் எந்த வெள்ளத்திலும் நிரம்பாத குளங்கள் […]

ஆன்மீக ஞானி

இந்த எம்ஜி ராமசந்திரனுக்கு ரிக்சாக்காரன் படத்துக்காக “பாரத்” விருது வழங்கபட்டபொழுது மொத்த திமுகவினரும் மகிழ்ந்தார்கள் புகழ்ந்தார்கள் காரணம் அன்று அவர் திமுகவில் இருந்தார் இவ்வளவுக்கும் அவர் நடித்த நடிப்பு உங்களுக்கே தெரியும், ஆனால் அன்று அந்த விருது கொண்டாடபட்டது. ஆனால் ரஜினிக்கு விருது என்றால் அது சரியில்லையாம் ரஜினி என்ன கிழித்துவிட்டார் என அவருக்கு விருதாம் என ஏக கேள்விகள் ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் […]

நல்ல வேளை

தஞ்சாவூர் கோவில் காலவோட்டத்தில் சோழனுக்கு பின் கலை இழந்தது, அதை கட்டியவன் யார் என கூட தெரியவில்லை, நாயக்கர்கள் அதை ஒருமாதிரியாக கையாண்டனர் ஒரு ஜெர்மானியன் வந்துதான் இங்கு ஓலைசுவடிகளை தேடவும் கல்வெட்டுகளை படிக்கவும் வந்துதான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜ சோழன் என சொல்லிகொடுத்தான் ஆம் ஒரு ஜெர்மானியனே நம் கலை உச்சத்தின் பிதாமகனை நமக்கு சொல்லி சென்றான் சொல்லி சென்றவன் சும்மாவா சென்றான்? இங்கிருக்கும் பல விஷயங்களை தோண்டினான், ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதல் கிழக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications