பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆன்மீக ஞானி

இந்த எம்ஜி ராமசந்திரனுக்கு ரிக்சாக்காரன் படத்துக்காக “பாரத்” விருது வழங்கபட்டபொழுது மொத்த திமுகவினரும் மகிழ்ந்தார்கள் புகழ்ந்தார்கள் காரணம் அன்று அவர் திமுகவில் இருந்தார் இவ்வளவுக்கும் அவர் நடித்த நடிப்பு உங்களுக்கே தெரியும், ஆனால் அன்று அந்த விருது கொண்டாடபட்டது. ஆனால் ரஜினிக்கு விருது என்றால் அது சரியில்லையாம் ரஜினி என்ன கிழித்துவிட்டார் என அவருக்கு விருதாம் என ஏக கேள்விகள் ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் […]

நல்ல வேளை

தஞ்சாவூர் கோவில் காலவோட்டத்தில் சோழனுக்கு பின் கலை இழந்தது, அதை கட்டியவன் யார் என கூட தெரியவில்லை, நாயக்கர்கள் அதை ஒருமாதிரியாக கையாண்டனர் ஒரு ஜெர்மானியன் வந்துதான் இங்கு ஓலைசுவடிகளை தேடவும் கல்வெட்டுகளை படிக்கவும் வந்துதான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜ சோழன் என சொல்லிகொடுத்தான் ஆம் ஒரு ஜெர்மானியனே நம் கலை உச்சத்தின் பிதாமகனை நமக்கு சொல்லி சென்றான் சொல்லி சென்றவன் சும்மாவா சென்றான்? இங்கிருக்கும் பல விஷயங்களை தோண்டினான், ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதல் கிழக்கு […]

சந்தடி சாக்கில் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றொரு கோஷ்டி வருகின்றது

சந்தடி சாக்கில் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றொரு கோஷ்டி வருகின்றது, அது மகா ஆபத்தான கோஷ்டி இதற்கு மேல் கேட்டால் இந்தியாவே ஒருகாலத்தில் கிறிஸ்தவநாடு தெரியுமா? என போட்டு தாக்குவார்கள், எப்படி என கேட்டால் அலெக்ஸாண்டர் வந்தபொழுது அப்படித்தான் இருந்தது என்பார்கள் அலெக்ஸாண்டர் காலத்தில் இயேசுவே பிறக்கவில்லை என்றால், நீ மட்டும் பிறந்தாயோ போடா என்பார்கள், மகா விசித்திரமானவர்கள். நெடும் காலமாகவே தாமஸ் என்ற இயேசுவின் சீடர் இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என சர்ர்சை உண்டு, […]

வள்ளுவன் ஓர் இந்து

திராவிட கருப்பு சட்டைகளின் பிதாமகன் ஈரோட்டு ராமசாமி என்பவன் என்ன சொல்கின்றான் என்பதை இந்த ஆடியோவில் கேளுங்கள் நிமிடம் 1:30 முதல் 2:10 வரை மற்றும் 4:30 முதல் 4:45 வரை கேளுங்கள் கவனமாக கேளுங்கள் (முழுவதும் கேட்டுவிடாதீர்கள், இம்மனிதரின் சிலையினை நீங்களே உடைக்க கடப்பாரை தேடுவீர்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தஞ்சை கோவில் கட்டியவனுக்கும் கடலெல்லாம் ஓடிவனுக்கும் அறிவே இல்லையாம்..) ஆம் அந்த கிழவனே வள்ளுவன் ஓர் இந்து என சொல்லியிருக்கின்றான், இவர்களுக்கு மானமும் அறிவும் […]

நிச்சயம் அவன் நாத்திகவாதியாக இருக்கமுடியாது

அட திருட்டு பயல்களா, வள்ளுவன் கடவுள் வாழ்த்து பாடியிருக்கின்றான் அல்லவா? ஆக நிச்சயம் அவன் நாத்திகவாதியாக இருக்கமுடியாது அவன் சமணமுனியா இந்து முனியா என்பதுதான் வாதம். அதில் இந்து என்பதற்கான ஆதாரம் நிரம்பவே உண்டு என்பதால் அவன் இந்துவாகின்றான் அப்படி இந்து அல்ல என்றால் அவனை சமணமுனியாகத்தான் ஏற்றுகொள்ள வேண்டும், வேறு தெரிவு இல்லை ஆக இம்சை பெரியார் திராவிட கருப்பு சட்டையினை கழற்றிவிட்டு சமணமதத்தில் சேர்ந்து மொட்டை அடித்து துறவியாகுங்கள் இரண்டிலும் சேரமாட்டோம் வள்ளுவனுக்கு மதமே […]

அட பார்ப்பவன் வாய்விட்டு சிரிக்கமாட்டானா?

பெரும் புகழ் படைத்தோர் பெரும் வாய்ப்பு பெற்றோர் பலருக்கு குழந்தை இருக்காது. அவர்கள் ஒரு பிள்ளைக்காக ஏங்கி தவிப்பர் ஆனால் சில காரணங்களுக்காக ஆண்டவன் அதை அருளமாட்டான் ஆம் பிள்ளைகள் என்பது சொத்துக்கும் வீட்டுக்கும் கட்சிக்கும் மட்டும் வாரிசு அல்ல, பிள்ளைகள் மூலமே தகப்பன் அறியபடுவான், தனக்கு பின் தன் பெருமையினை காப்பவனே தனக்கான வாரிசு என அன்று ஒவ்வொரு அரசனும் தன் மகனை திட்டமிட்டு உருவாக்கி அமரவைப்பான் இல்லாவிடில் வாரிசு என இன்னொருவனையே அமர்த்துவான் மிக […]

வரிகளை கவனியுங்கள்

பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என சொன்னதால் வள்ளுவன் வர்னாசிரமதர்மத்தை ஆதரித்தானாம் திராவிட புத்தி குறளையுமா வளைக்கும், அட அவர்களுக்கு தமிழுமா தெரியாது? வரிகளை கவனியுங்கள் அவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுதான் சொன்னார், கவனியுங்கள் எல்லா மனிதருக்கும் என சொல்லவில்லை. எல்லா உயிரும் என சொல்வதிலே சர்வமும் அடங்கிவிட்டது. செய்தொழில் என சொல்வீர்களாயின் மாடுமுதல் யானைவரை மனிதனோடு உழைத்த காலமது. இந்துமதம் எல்லா உயிரிலும் கடவுளை கண்டது, ஞானிகளும் யோகிகளும் கண்டவன், வள்ளலாரும் கண்டார், வள்ளுவனும் கண்டான் […]

பரம்பரை பூசாரிக்கும் பஞ்சத்தில் பூசாரி ஆனவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

தைப்பூசத்துக்கு ஏன் தமிழக அரசு விடுமுறைவிடவில்லை, தைபூசம் தமிழ்கடவுளின் விழா, இலங்கை மலேசியாவில் விடுமுறை எனும்பொழுது தமிழகத்தில் ஏன் இல்லை என கொந்தளித்த நாம் தமிழர் தும்பிகளையும் அவர்களின் தலைவனையும் ஷஷ்டி விரதத்திலோ இல்லை சூரசம்ஹாரத்திலோ காணமுடியாது முருகனுக்குரிய வழிபாடுகள் எதையும் செய்வதுமில்லை, அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. ஆனால் முப்பாட்டன் முருகன் என கிளம்பிவிட வேண்டியது சூரபத்மன் தமிழனாம் அதனால் அக்கோஷ்டி அமைதியாம், இனி தைபூசம் அன்று காவடியோடு கிளம்புவார்கள் இவர்கள் தைபூசம் மட்டும் கொண்டாடும் […]

வள்ளுவனை முதலில் அடையாளபடுத்தியது வெள்ளையன் எல்லீஸ்

உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே இல்லை, அவனுக்கு வாசுகி என்றொரு மனைவி இருந்தாள் அவள் கீழே விழுந்த‌ சோற்றுபருக்கையினை ஊசியால் குத்தி கழுவினாள் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரமில்லை முழுவரலாறும் கிடைக்கவில்லை என்பததால்தான் வள்ளுவனின் புனிதபிம்பம் அப்படியே இருக்கின்றது, இல்லாவிட்டால் எல்லா கவிஞனுக்கும் உள்ள பலவீனம் போலவே வள்ளுவனின் இன்னொரு பக்கமும் வந்திருக்கும் வள்ளுவனை ஆய்வு செய்தவர்கள் பல்வாறு கருத்து கூறினார்கள் வ‌ள்ளுவநாட்டை சேர்ந்தவர் என்றும் சிலர் சொன்னார்கள், வள்ளுவ நாடு என்பது நாஞ்சில் நாட்டிற்கு அடுத்து […]

வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை

குறள் என்பது இலக்கண வடிவம், யாரும் எழுதலாம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றோர் எழுதி தொகுத்த நூல் என்ற அனுமானமும் உண்டு வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை, ஓலைசுவடியில் குறள் இருந்தது பெற்றோம் அவ்வளவே. இதில் காணாமல் போனது, கரையான் அரித்தது எவ்வளவோ மிக சில பண்டைய இலக்கியங்களில் வள்ளுவனின் குறள் என வந்திருப்பதால்தான் குறளை எழுதியது அவர் என்ற முடிவுக்கே வந்தார்கள் வள்ளுவன் மனைவி வாசுகி என்பதெல்லாம் ஆதாரமில்லா புனைவுகள் அவர் சமணர், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications