சந்தடி சாக்கில் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றொரு கோஷ்டி வருகின்றது
சந்தடி சாக்கில் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றொரு கோஷ்டி வருகின்றது, அது மகா ஆபத்தான கோஷ்டி இதற்கு மேல் கேட்டால் இந்தியாவே ஒருகாலத்தில் கிறிஸ்தவநாடு தெரியுமா? என போட்டு தாக்குவார்கள், எப்படி என கேட்டால் அலெக்ஸாண்டர் வந்தபொழுது அப்படித்தான் இருந்தது என்பார்கள் அலெக்ஸாண்டர் காலத்தில் இயேசுவே பிறக்கவில்லை என்றால், நீ மட்டும் பிறந்தாயோ போடா என்பார்கள், மகா விசித்திரமானவர்கள். நெடும் காலமாகவே தாமஸ் என்ற இயேசுவின் சீடர் இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என சர்ர்சை உண்டு, […]