பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க

“இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க, சீன அதிபருக்கு பேனர் வைக்கிறாங்களாம், போற வழியெல்லாம் வரவேற்பாம், ஆட்டமாம் பாட்டமாம் சி.ஐ.ஏ ரிப்போர்ட் படி வரவேற்பு குழுவுக்கு ஸ்டேட் மினிஸ்டர் பழனிச்சாமிதான் பொறுப்பாம் உடனே மோடிக்கு போன் போட்டு நான் இந்தியா வாரேன்னு சொல்லுங்க, கண்டிப்பா தமிழ்நாட்டுலதான் லேண்டிங்னு சொல்லுங்க, சீன அதிபருக்கு கிடைச்சதவிட 4 மடங்கு அதிகமா வரவேற்பு கிடைச்சாத்தான் அமெரிக்க அதிபருக்கு கெத்து இந்தபக்கம் 1000 பேனர் அந்த பக்கம் ஆயிரம் பேனர்னு வச்சி அசத்தணும் , […]

சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது

சுதந்திரம் வாங்கும் பொழுதே இந்திய சம்பிரதாய படி ஆட்சிமாற்றம் செய்யுங்கள் என மவுண்பேட்டன் கேட்டுகொண்டதற்கேற்ப‌, திருவாடுதுறை ஆதீனமே ராஜகுருவாக இருந்து செங்கோலை வாங்கி புனித நீர் தெளித்து, மங்கல இசையும் மந்திரமும் முழங்க‌ நேருவிடம் கொடுத்தது ஆட்சிமாற்றம் செய்யபடும்பொழுது செய்யவேண்டிய சம்பிரதாயத்தை ராஜகுருவாக நின்று செய்தது திருவாடுதுறை இளைய சந்நிதானம்.. இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு ஆக சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது, இடையில் கொஞ்சகாலம் அது மறக்கடிக்கபட்டிருக்கலாம் ,மறுபடியும் […]

சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது

சுதந்திரம் வாங்கும் பொழுதே இந்திய சம்பிரதாய படி ஆட்சிமாற்றம் செய்யுங்கள் என மவுண்பேட்டன் கேட்டுகொண்டதற்கேற்ப‌, திருவாடுதுறை ஆதீனமே ராஜகுருவாக இருந்து செங்கோலை வாங்கி புனித நீர் தெளித்து, மங்கல இசையும் மந்திரமும் முழங்க‌ நேருவிடம் கொடுத்தது ஆட்சிமாற்றம் செய்யபடும்பொழுது செய்யவேண்டிய சம்பிரதாயத்தை ராஜகுருவாக நின்று செய்தது திருவாடுதுறை இளைய சந்நிதானம்.. இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு ஆக சம்பிரதாயங்களை என்றுமே பின்பற்றும் நாடு இது, இடையில் கொஞ்சகாலம் அது மறக்கடிக்கபட்டிருக்கலாம் ,மறுபடியும் […]

நவீன கல்வி இங்கு பெரியா பிறக்கும் முன்பே வெள்ளையனால் கொடுக்கபட்டது

இந்த பெரியார் இல்லாவிட்டால்… என வந்து ஒருமாதிரி கோஷ்டிகளிடமும், பெரியாருக்கு முன்னால் பிராமணன் படிக்கவிடவில்லை எனமல்லுகட்டும் அரைத்தமாவு கோஷ்டிகளிடமும் சொல்லிகொள்வது ஒன்றுதான் பெரியாருக்கு முன்பே இங்கு இரு வழக்கறிஞர்கள் இருந்தார்கள், ஆம் அன்றே பட்டம்பெற்ற வழக்கறிஞர்கள் ஒருவர் நாடார் சாதி பன்னீர் செல்வம், இன்னொருவர் தாழ்த்தபட்ட ரெட்டைமலை சீனிவாசன் இவர்களை எல்லாம் பெரியாரும் திராவிட கம்பெனிகளுமா படிக்க வைத்து பட்டம் கொடுத்தன? இந்த இருவரை போல ஏகபட்டோரை காட்டமுடியும், இந்த தினதந்தி நிறுவணர் குடும்பத்தார் எல்லாம் அந்த […]

சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது

சினிமா என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது யாரும் யார் சாதியினை உயர்த்தியும் தாழ்த்தியும், தன் சாதி மட்டும் ஒடுக்கபடுவது போல மகா எளிதாய் எடுக்க முடியும். ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க்கை , கேமரூனின் டைட்டானிக் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் உழைப்பு தொழில்நுட்பம் என கத்தும் அதே தமிழன் அதாவது அவை எல்லாம் கற்பனை என உணரும் தமிழன் சாதி ரீதியான தமிழ்படங்களை பார்த்துவிட்டு மட்டும் இது உண்மை, சத்தியம், வாழ்வு, சமூக நீதி என பொங்குவதுதான் […]

எம்மாதிரியான சிந்தனை

இந்த உலகில் கிறிஸ்தவ‌ சிலுவை பொறித்து, யூத நட்சத்திரம் பொறித்து, பிறைநிலா பொறித்து போர் விமானம் பறக்கலாம் ஆனால் “ஓம்” என எழுதி பறக்க கூடாது என்பது எம்மாதிரியான சிந்தனை என்பதுதான் தெரியவில்லை.. அப்பட்டமான இந்திய வெறுப்பு, இந்து மதவெறுப்பு அன்றி வேறேதும் காரணமாக இருக்கமுடியாது..

ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு

தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு நேற்று முறைபடி முதல் விமானம் ராஜ்நாத்சிங்கிடம் ஒப்படைக்கபட்டது.. விமானபடை இனி புதுபலம் பெறும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்திய விமானபடைக்கும் வாழ்த்துக்கள்

சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் […]

இவனுகளும் இவனுக தத்துவமும்..

“நம்மட்ட காசுபணம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட நிலம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட கல்வி இருந்தால் அவனால பிடுங்கவே முடியாது..” , இந்த அசுரன் படத்தின் வசனத்துக்காக கைதட்டி கொண்டிருக்கும் கூட்டம் யார் தெரியுமா? உயர் சாதி என சொல்லி பிராமணனிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து கடைசியில் கல்வியினையும் பறித்த அந்த கூட்டம் கல்வி அழியா செல்வம் என இவர்கள் படித்தால் சரி , ஆனால் பிராமணன் படித்தால் இட ஒதுக்கீடு என விரட்டுவார்கள் இவனுகளும் இவனுக தத்துவமும்..

சிற்பத்தின் அழகைத்தான் பார்ப்பீரா? பொருளை பார்க்கமாட்டீரா?

இது நாத்திக கருப்பு சட்டை மற்றும் தமிழன் இந்து அல்ல என சொல்லும் கும்பல் எல்லாம் சீன அதிபரை வரவேற்கும் நேரம், அதை தொடங்கி வைத்தது பேனர் வைத்து பழனிச்சாமி, தொடர்ந்து முக ஸ்டாலின் வரவேற்க ஆளாளுக்கு ஜின்பெங்கே தீகங்கே சீனத்து டிராகனே என வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள் அப்படி மாமல்ல‌பலிபுரத்தின் சிறப்பை பற்றி பக்கம் பக்கமாக பேசி சீன அதிபரை வரவேற்றிருக்கின்றது கலிங்கபட்டி சிங்கம் மாமல்லபுரத்தின் கோவில், சிற்பம் எல்லாம் இந்திய ரூபாய் நோட்டில் வரவேண்டும். அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications