ஆளும் வர்க்கம் மாறி இருகலாமே தவிர, ராஜ நீதிகள் மாறவே இல்லை
அன்று நமக்கு கல்வி மறுக்கபட்டது, பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்… என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை இந்தியாவில் வெள்ளையன் வருவதற்கு முன்பு என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது அதிலும் பாருங்கள் […]