பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுகவினை விட நன்றாகத்தான் இருக்கின்றது

திமுக எம்பிக்களிலும் இஸ்லாமியர் இல்லை திமுகவின் ராஜ்யசபா எம்பிக்களிலும் இஸ்லாமியர் இல்லை கட்சியின் தலைவர், இளந்தலைவர் எல்லாம் திமுகவில் ஒரே சாதி, பாஜகவில் அப்படி அல்ல‌ அவ்வகையில் கேரள கவர்ணராக இஸ்லாமியரை நியமித்திருக்கும் பாஜகவில் சமூகநீதி மதநீதி எல்லாம் திமுகவினை விட நன்றாகத்தான் இருக்கின்றது.

அமெரிக்காவினை அடைந்தார் பழனிச்சாமி

அமெரிக்காவினை அடைந்தார் பழனிச்சாமி அங்கே என்ன நாசா ராக்கெட் தொழில்நுட்பம், இல்லை அமெரிக்க சீன வர்த்தக போரை பற்றியா விவாதிப்பார்? இல்லை அந்த புரூக்ளின் மருத்துவமனையில் பொன்மனசெம்மல் புண்பட்ட இடமா இது? என கண்ணீர் சிந்தாதவரை நல்லது அமெரிக்காவில் புரட்சி தலைவர் என பேசி , அமெரிக்கர்கள் வாவ்.. வாட் புரட்சி என கேட்டால் அன்னார் என்ன செய்வார் என்பதுதான் பெரும் சிக்கல் ஆக புரட்சி தலைவர் என பேசாவம் வந்துவிட்டால் நல்லது மாறாக பெண்டகன் வாசலுக்கு, […]

நெல்லைமாவட்டம் கொடுமுடியாறு அணை திறப்பு

நெல்லைமாவட்டம் கொடுமுடியாறு அணை திறப்பு என்கின்றன செய்திகள் அந்த அணையில் 28 குளங்கள் பாசனவசதி பெறும் என எழுதி வைத்திருப்பார்கள் ஆனால் பிரதானமான முதல் குளத்தில் தண்ணீர் தலைவைத்தவுடன் அணை வறண்டுவிடும், அணையின் கொள்ளளவு அவ்வளவுதான் பின் எங்கிருந்து 27 குளங்கள் நிரம்புவது? கோடையிலும் அது பிரயோசனமில்லை, மழைகாலத்தில் திறந்தே வைத்துவிடுகின்றார்கள் பின் எதற்கு அந்த அணை என்பதுதான் தெரியவில்லை

ஏதும் பல்டி அடிச்சீங்க..

“தம்பி அந்த கோஷ்டி உங்க படத்தையும் ஓட விடமாட்டேங்குது, அதுக அழிச்சாட்டியத்துல எங்களோட படமும் எடுபடவில்லை இனி உங்க படத்துக்கு நாங்க ஆதரவு, எங்க நடிப்பு கம்பெனிக்கு நீங்க ஆதரவு சரீங்களா? அணில் மாதிரி இல்ல தம்பி, அம்பானி மாதிரி உதவணும்.. ஏதும் பல்டி அடிச்சீங்க.. அடுத்தால நம்ம ஆட்சிதான் விஜயகாந்த் கல்யாணமண்டபம் பட்டபாடு தெரியுமில்ல..”

மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு

மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு எனும் செய்தி பல விஷயங்களை கொண்டது முதலாவது தமிழகத்தில் இனி தேசிய பிரபலங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதும், எதுவுமே பேசமுடியாதபடி இங்கு தமிழக கட்சிகள் வாயினை அடைக்க பெரும் திட்டம் தீட்டபடுகின்றது என்பதும் தெரிகின்றது இது மிக நுட்பமான தந்திரம், தமிழகம் என்பது இந்தியாவில் ஒட்டாமல் ஒரு மாதிரி திரியும் பொழுது. “எக்ஸ்கியூஸ் மி இது இந்தியா” என சொல்லி வருகின்றது மத்திய அரசு இம்மாதிரி உலக கவனங்களை […]

நண்பனே கவனமாய் இரு

நண்பனே கவனமாய் இரு, நீ என்ன சொன்னாலும் எழுதினாலும் பிராமணன் உன்னை இந்துவாக சக மனிதனக ஏற்றுகொள்ள போவதே இல்லை என் மேல் அவ்வளவு அக்கறையா? ஆம் கண்டிப்பாக, அவர்கள் மோசக்காரர்கள் காரியம் முடிந்ததும் உன்னை தூர எறிவார்கள் அப்பொழுது நாமே உன்னை தாங்குவோம் என்னால் அவர்களுக்கு என்ன காரியம்? சரி உன் கையில் என்ன? பைபிள் அதேதான் உனக்கும் சொல்கின்றேன் இதனால் யூதனுக்கே லாபம், பழைய ஏற்பாடு எனும் அவன் வரலாறை படித்து நீ அவனுக்காகவே […]

விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு

விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு. அவர் தமிழர் கடவுளே இல்லை என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது அவர் வடநாட்டு கடவுளாம், சரி தென்னாட்டு தமிழ்கடவுள் யாரென்றால் அவர் முருகராம் சரி கார்த்திகை மாதம் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் காவடி எடுக்க தயாரா என கேட்டால் பதில் வராது கணபதி என்ன அகத்தியரே வடக்கே இருந்துதானே வந்தார், அவர்தானே தமிழ் இலக்கியம் கொடுத்தார் அப்படியானால் அவர் என்ன வந்தேறியா? தமிழ் வந்தேறி மொழியா தமிழனுக்கு தமிழ் சொந்தமில்லையா என கேட்டால் […]

ஒன்றுமே புரியவில்லை

தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த பரிசு கவர்ணர் பதவி : குமரி அனந்தன் ஆக காங்கிரஸில் உழைத்தால் ஒன்றுமே கிடைக்காது என்கின்றாரா? இல்லை இவர் தான் சரியாக காங்கிரசுக்கு உழைக்கவில்லை என்கின்றாரா? ஒன்றுமே புரியவில்லை

விட்ரு எல்லாத்தையும் விட்ரு

விட்ரு எல்லாத்தையும் விட்ரு எதுண்ணா.. இங்க ஒரே தளபதிதான் இருக்கணும், முதல்ல நான் இப்போ என் மகன் , எங்கப்பா அப்படித்தான் சொல்லிருக்காரு ண்ணா.. எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்லிருக்காரு , இங்க ஒரே தளபதிதாண்ணா

அவர் காலத்துக்குபின் அந்த கூட்டம் என்ன ஆனது?

அம்பேத்கர் பெரும் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்கின்றது வரலாறு, சரி அவர் காலத்துக்குபின் அந்த கூட்டம் என்ன ஆனது? அப்படி ஒரு புத்தமத கோஷ்டி இருப்பதாகவும் அது இயங்குவதாகவும் தெரியவில்லை ஆக அம்பேத்கரை தள்ளிவிட்டு எல்லோரும் ஓடிவந்திருக்கின்றார்கள் இனி திருமா தலமையில் ஒரு கூட்டம் புத்தமதம் தழுவும் என எதிர்பார்த்தால் அதுவுமில்லை அவர் சிதம்பரம் கோவில் வாசலிலும், இஸ்லாமியர் நடுவில் குல்லாவுடனும் அமர்ந்திருக்கின்றார் இதில் இந்துக்கள் என்னை விரதம் இருக்க அழைக்கவில்லை என கவலை வேறு […]