ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.
ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள் 01 :திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி. வராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய முக்கிய தெய்வம் அன்னை அகிலாண்டேஸ்வரி. திருச்சி திருவானைக்கா ஆலயத்தில் நின்று அருள்பாலிக்கும் அன்னை அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி தாய். அவள் அன்னை பார்வதியின் ரூபம், வாராஹி எனும் உக்கிர வடிவம் கொண்டு அங்கு வந்தாள். பல காரணங்களுக்காக வந்தாள். சிவனே அதர்மங்களை ஒழிக்க அனுப்பியதால் வந்தாள். வந்தவள் ஆங்கார ரூபிணியாய் உக்கிரவடிவாய் நின்றாள். ஆதிசங்கரர் காலத்தில் அவள் அருள்பாலிக்க […]