நாச்சியார் திருமொழி : 74
நாச்சியார் திருமொழி : 74 ( பாசுரம் 9.8, 9.9) காதல் கொண்ட மனம் கடல் போன்றது அங்கு அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கும், அந்த அலையில் ஆடும் படகுபோல் ஆண்டாளின் எண்ணங்கள் ஆடிக்கொண்டிருந்தன. அவளுக்கு உண்ண பிடிக்கவில்லை, உறக்கம் சுத்தமாக வரவில்லை, எப்போதும் கண்ணனின் நினைவாக ஏங்கி கொண்டிருந்தவளுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்தது. ஆனால், அந்த நிசப்தமான அமைதியில் என்ன பொழுது அது என அவளால் அறியமுடியவில்லை. அப்போது செம்போத்து பறகை “க்கும்ம் க்கும்ம்” என […]