ஈழதமிழன் தமிழக தமிழன் முகத்தில் காரி உமிழ்ந்து முதுகுகில் குத்திய நாள் இன்று
அந்த இலங்கை அப்பொழுதுதான் சுதந்திரம் பெற்றிருந்தது, அடுத்து மக்களாட்சி மலர வேண்டும் மக்களாட்சி என்றால் என்ன? யார் அதிகம் வாக்கு வாங்குவார்களோ அவர்கள் வெல்வார்கள்? அது எப்படி வாக்கு வரும்? யார் பெரும்பான்மை இனமோ அப்பொழுது வரும் இலங்கையில் சிங்களர், ஈழதமிழர் , தமிழ்பேசும் இஸ்லாமியர் தவிர அன்று எஸ்டேட் தமிழர் எனப்படும் மலையக தமிழரும் ஏராளம் இருந்தனர் ஆனால் ஈழதமிழர் அவர்களை தமிழராக கருதவில்லை, அட மனிதர்களாக கூட கருதவில்லை இப்படியேவிட்டால் மலையக மக்கள் தங்களை […]