அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 10 /21
சுதந்திர இந்தியாவில் நீதிப்போராட்டம் (1947 முதல் 1989 வரை) 1947ல் சுதந்திரம் அடைந்த பின்பும் இனி இந்துக்கள் நாட்டில், அதுவும் இஸ்லாமியருக்கு ஒரு தேசம் அமைத்து கொடுக்கப்பட்ட பின்பும், நாட்டில் ராமர் கோவிலுக்கு தடை இருக்காது என எண்ணிய இந்துக்களுக்கு நேருவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது. நேரு மொகலாய வம்சத்தில் வந்தவர் போலவே நடந்துகொண்டதும், எக்காரணம் கொண்டும் கோவில் வரக்கூடாது என அவர் விரும்புவதும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் முறைப்படி போராட முடிவு […]