அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 07 /21
1857 முதல் நீதிமன்ற வழக்குப் போராட்டம் 1857 முதல் பிரிட்டிஷ் அரச ஆட்சிக்கு எதிராக அயோத்தி ஆலய மீட்பு போராட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கிற்று அதுவரை நடந்த போர்கள் அப்போதும் தொடர்ந்தது ஆனால் எல்லாவற்றையுமே வார்த்தை ஜாலத்தில் மாற்றும் தந்திரசாலிகளான பிரிட்டிசார் அந்த போராட்டத்தை கலவரம் என மாற்றினார்கள் நிச்சயம் பிரிட்டிசார் நினைத்திருந்தால் 1857லே ராமர்கோவிலை முழுக்க ஒப்படைத்திருக்கலாம், இஸ்லாமியரும் இந்துக்களோடு இணக்கபாட்டுக்கு வந்துவிட்ட நேரம் இனி பழையபடி ஆப்கானியர் ஆளமுடியாது இந்துக்களோடு இணங்கி இருப்பதுதான் வழி […]