பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொங்கல்

வேதங்களில் சூரியன் சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல‌. உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 11 /21

சுதந்திர இந்தியாவில் போராட்டம் (1989 – 1992 காலம்) அதுவரை நீதிமன்ற விவகாரம் என அரசியல் கட்சிகள் தொடாமல் இருந்த ராம் ஜென்ம பூமியினை முதலில் அரசியலாக்கியர் ராஜிவ் காந்தி, எங்கள் ஆட்சியில் கோவில் கட்டபடும் என அவர் அறிவித்ததே எல்லா கட்சிகளும் அங்கே புகுந்துகொள்ள வாய்ப்பானது அதுவரை அரசியலில் இல்லாத விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவைத்தான் ராம் ஜென்ம பூமியினை பேசிகொண்டிருந்தன போராடிகொண்டிருந்தன ராஜிவ் கொடுத்த வாய்ப்பில் கட்சிகள் உள்ளே வந்தன‌ முதலில் இந்துக்கள் கோரியது […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 10 /21

சுதந்திர இந்தியாவில் நீதிப்போராட்டம் (1947 முதல் 1989 வரை) 1947ல் சுதந்திரம் அடைந்த பின்பும் இனி இந்துக்கள் நாட்டில், அதுவும் இஸ்லாமியருக்கு ஒரு தேசம் அமைத்து கொடுக்கப்பட்ட பின்பும், நாட்டில் ராமர் கோவிலுக்கு தடை இருக்காது என எண்ணிய இந்துக்களுக்கு நேருவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது. நேரு மொகலாய வம்சத்தில் வந்தவர் போலவே நடந்துகொண்டதும், எக்காரணம் கொண்டும் கோவில் வரக்கூடாது என அவர் விரும்புவதும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் முறைப்படி போராட முடிவு […]

பொங்கலும் உழவனும்

பொங்கல் காலத்தில் உழவன் சூத்திரன் அவனை ஆரிய பாசிசம் அடக்கி ஒடுக்கி வைத்தது, அவனுக்கு பூனூல் இல்லை அவனுக்கு வேதமில்லை அவனுக்கு எதுவுமில்லை , அப்படியான ஜாதி கொடுமைகளை இந்துமதமும் வைதீக ஆரிய பாசிசமும் புகுத்தின என சொல்லும் கும்பல் பல உண்டு அவைகள் வழக்கம்போல் சூத்திரன் உழவன் என பொங்கி கொண்டிருக்கின்றன‌ உண்மையில் ஏன் உழவனுக்கு பூனூல் இல்லை, சாஸ்திரமில்லை அவனுக்கு வேதங்களும் யாகமும் அவசியமில்லை என்றால் அவனுக்கு இச்சமூகம் கொடுத்த உயர்ந்த இடம் அப்படி […]

திருமுருகாற்றுப்படை 04

40 முதல் 60 வரிகள் “சூரர மகளி ராடுஞ் சோலைமந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேலுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர⁠வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயராநிணந்தின் வாய டுணங்கை தூங்க” திருப்பரங்குன்றத்தின் காட்சியினை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 09 /21

ஆங்கிலேயர் ஆட்சி இறுதி காலப்போராட்டம்… (அயோத்தி ஆலய போராட்ட வரலாற்றின் முதல் 400 வருடங்களின் பெரும் போராட்டத்தின் மிக சுருக்கிய வடிவத்தைத்தான் இதுவரை கண்டோம் அந்த போராட்டம் நீண்டது, 76 பெரும் போர்களை கொண்டது, அதை முழுக்க எழுதினால் 10 ஆண்டுகள் வரும் வரை வரும் அவ்வளவு நீளமான போராட்டம் அது அதனால் மிக மிக சுருக்கி முக்கிய காலகட்டங்களை மட்டும் கோடிட்டு காட்டினோம், இனி சுதந்திரம் நெருங்கும் காலகட்டத்தினை காணலாம்) 1940க்கு பின் உலக நிலமைகள் […]

விவேகானந்தரின் ராமபிரான்

சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் பெருமையினை கேட்போர் மனம் உருகச் சொன்னார், அந்த உரை மஹா ஞானமானது, பரிபூரண ஞானிக்கு மட்டுமே சாத்தியமானது. “ஓ உலகத்தீரே, எங்களுக்கு இரு இதிகாசங்கள் இரு கண்கள் போன்றவை, அந்த இதிகாசங்கள் எங்கள் உயர்ந்த வேத வடிவின் வடிவங்கள். வேத நெறிகளை வாழ்க்கை முறையாக வாழ்வது எப்படி, தர்மப்படி அறத்தின்படி வாழ்ந்து பின் முக்தி அடைவது எப்படி என்பதை போதிப்பவையே எங்கள் இதிகாசங்கள். […]

அனுமனும் தென்முனையும்

அனுமனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தென்முனை நினைவுக்கு வராமல் போகமுடியாது, ராமாயணமும் ராமகாதையும் அனுமனின் நினைவுகளும் தென்முனையோடு முழுக்க கலந்தவை. ஒரு வகையில் ராமாயணத்தின் திருப்பமே அங்குதான் ஆரம்பமாகின்றது, அதற்கான சாட்சிகள் அங்கு ஏராளம் உண்டு. உலகிலே ராமனின் குருவான விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு ஆலயம், ஒரே ஒரு ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம், அதாவது கூடங்குள அணுவுலை சமீபமாக விஜயபதி எனும் ஊரில் உண்டு. அங்குதான் தாடகை அட்டகாசம் செய்தாள், அந்த இடத்தில் நடந்த […]

ஹனுமான்

மனு என்பது சமஸ்கிருத வார்த்தை, மனு என்பது மனிதனை குறிக்கும் சொல். கவனித்தால் உலகில் முதன் முதலில் மனிதனை குறிக்கும் சொல்லாக சமஸ்கிருதம் இருந்திருக்கின்றது, அது மனு என அழைத்ததில் இருந்துதான் man, men போன்ற வார்த்தைகளெல்லாம் வந்திருக்கின்றன‌. இன்னும் ஆழமாக நோக்கினால் மனித பண்பு என சொல்லபடும் Humane என்பதன் பொருள் மனித சாயல் என்பதாகும், அதாவது மனுசாயல். Human எனும் வார்த்தையினை கொஞ்சம் கவனித்தால் அது ஹனுமன் (Hanuman) என்பதை அழகாகத் தொடும். ஹனுமன் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 08 /21

ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்…(1882 – 1947) பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கப்பட்டபின் இந்தியர்களின் சுதந்திர போராட்டம், ஆயுத போராட்டம், அறவழி போராட்டம், ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அக்காலகட்டத்திலும் அயோத்தியில் இந்துக்களும் சீக்கியர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தார்கள். தேசம் முழுக்க சுதந்திரபோர் என நடந்தாலும் அயோத்தியில் அந்த வீரியம் கொஞ்சமும் குறையவில்லை. இந்துக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருந்தது. அரச பதவிகளில் பிரிட்டிசார் வந்தபின் நவாபுகளுக்கும் இஸ்லாமியருக்கும் வருமானமும் செல்வாக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications